Tag: slnews

உபுல் தரங்க கைது தொடர்பில் புதிய அறிவிப்பு!

ஆட்ட நிர்ணய சம்பவம் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் சாட்சியமளிக்க நீதிமன்றில் ஆஜராகாத காரணத்தினால், கிரிக்கெட் தெரிவுக்குழு தலைவர் உபுல் தரங்கவை கைது செய்யுமாறு மாத்தளை மேல் ...

Read moreDetails

அர்ஜுன் அலோசியஸ் உட்பட இருவரின் பிணை கோரிக்கை நிராகரிப்பு!

அரசாங்கத்திற்கு செலுத்த வேண்டிய 3.5 பில்லியன் ரூபா VAT வரியை செலுத்தாமல் ஏமாற்றிய வழக்கில் 6 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள டபிள்யூ. எம். மெண்டிஸ் நிறுவனத்தின் பணிப்பாளர் ...

Read moreDetails

அனைத்து ஓய்வூதியதாரர்களுக்கும் அரசாங்கத்தின் விசேட அறிவிப்பு!

அனைத்து ஓய்வூதியதாரர்களுக்கும் இன்று (புதன்கிழமை) முதல் ரூ.3000 மாதாந்த இடைக்கால கொடுப்பனவு வழங்க ஓய்வூதிய திணைக்களம் ஏற்பாடு செய்துள்ளது. அதன்படி ஓய்வூதியதாரர்களுக்கான உத்தேச மாதாந்த இடைக்கால கொடுப்பனவான ...

Read moreDetails

தொற்று நோய்கள் பரவும் அபாயம் தொடர்பில் அறிவிப்பு!

வெள்ள நீர் வடிந்து செல்வதால் தொற்று நோய்கள் பரவும் அபாயம் உள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அதன்படி வயிற்றுப்போக்கு, வயிற்றுப்போக்கு, எலிக்காய்ச்சல் மற்றும் புழு ...

Read moreDetails

பிரதமர் மற்றும் ஐக்கிய நாடுகளின் உதவிச் செயலாளர் நாயகம் ஆகியோருக்கு இடையில் சந்திப்பு!

பிரதமர் ஹரிணி அமரசூரிய மற்றும் ஐக்கிய நாடுகளின் உதவிச் செயலாளர் நாயகம் கன்னி விக்னராஜா ஆகியோருக்கு இடையில் பிரதமர் அலுவலகத்தில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது இதில் இலங்கையில் ...

Read moreDetails

இணையவழி நிதி மோசடி-சீனத் தூதரகம் விசேட அறிக்கை!

இணையவழி நிதி மோசடி தொடர்பாக அண்மையில் கைது செய்யப்பட்ட சீனப் பிரஜைகள் குறித்து கொழும்பிலுள்ள சீனத் தூதரகம் விசேட அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி இணையவழி நிதி மோசடி ...

Read moreDetails

பரீட்சையின் வினாத்தாள் தொடர்பில் திருப்தியடைய முடியாது-இலங்கை ஆசிரியர் சங்கம்!

பரீட்சை மோசடியில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள 473 பேருக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பில் திருப்தியடைய முடியாது என இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது. 05ஆம் தர ...

Read moreDetails

தென் மாகாண பாடசாலைகள் தொடர்பில் அறிவிப்பு!

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக தென் மாகாணத்தில் உள்ள சில பாடசாலைகளை நாளைய தினம் மூட தீர்மானிக்கப்பட்டுள்ளது. தென் மாகாண ஆளுநரின் உத்தரவுக்கு அமைய இந்த ...

Read moreDetails

சீரற்ற காலநிலை-பாடசாலை விடுமுறை தொடர்பில் அறிவிப்பு!

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையினால் கம்பஹா, களனி, கொலன்னாவ மற்றும் கடுவெல ஆகிய கல்வி வலயங்களிலுள்ள அனைத்து அரச பாடசாலைகளும் நாளையும் விடுமுறை வழங்கப்படும் என மாகாண ...

Read moreDetails

ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தித் திட்டத்தின் உதவிச் செயலாளருக்கும் ஜனாதிபதிக்குமிடையில் சந்திப்பு!

ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டத்தின் (UNDP) உதவிச் செயலாளர் நாயகம் கன்னி விக்னராஜா இன்று ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை சந்தித்துள்ளார் இதில் ஆட்சி ...

Read moreDetails
Page 15 of 17 1 14 15 16 17
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist