முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!
2025-11-22
இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
ரஷ்ய ஜனாதிபதி புட்டின் இன்று இந்தியா விஜயம்!
2025-12-04
சிரேஷ்ட ஊடகவியலாளரும், எழுத்தாளருமான யூ.எல். நூருல் ஹுதா, கிழக்கு மாகாண கூட்டுறவு ஆணைக்குழு பணிப்பாளர் சபை உறுப்பினராக கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானினால் நியமிக்கப்பட்டுள்ளார். கிழக்கு ...
Read moreDetailsதிருமணமாகி 4 மாதங்களே ஆன நிலையில் காய்ச்சல் காரணமாக பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் யாழில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. யாழ்ப்பாணம் கொல்லங்கலட்டி பகுதியைச் சேர்ந்த சுகிர்தராசா நிதர்சினி ...
Read moreDetails"தபால் திணைக்களத்தை நவீனமயமாக்குவதற்கான புதிய சட்டமூலம் இவ்வருட இறுதிக்குள் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும்" என வெகுசன ஊடக இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டார தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ஊடக மையத்தில் ...
Read moreDetailsகடந்த ஒரு மாதத்திற்குள் சுமார் 30,000 பேர் இணையவழி ஊடாகக் கடவுச்சீட்டுக்கு விண்ணப்பித்துள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார். அத்துடன் கடந்த ஜூன் மாதம் ...
Read moreDetails15 வயதான பாடசாலை மாணவியைக் கடத்திச் சென்று, குடும்பம் நடத்திய காதலனும், அவர்களுக்கு உதவிய ஐவரும் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறைப் பகுதியைச் சேர்ந்த ...
Read moreDetailsமத நம்பிக்கை காரணமாக குழந்தைகளுக்கு "தட்டம்மை தடுப்பூசி" செலுத்துவதை சிலர் தவிர்த்து வருவதாகவும், இதனால் தட்டம்மை அம்மை நோய் மீண்டும் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் கொழும்பு சீமாட்டி ...
Read moreDetailsசில பெருந்தோட்டத்துறை நிறுவனங்கள் EPF கொடுப்பனவுகளைச் செலுத்தத் தவறியுள்ளதாகவும்,பாரியளவான நிலுவை ஊழியர் சேமலாப நிதியத்துக்குச் செலுத்தவேண்டி உள்ளதாகவும் வெளிநாட்டுத் தொழில்கள் மற்றும் உழைப்பு பற்றிய துறைசார் மேற்பார்வைக் ...
Read moreDetailsஇலங்கை கடல் பரப்பில் அத்துமீறல்களில் ஈடுபடுவது தமிழக கடற்றொழிலாளர்களே அன்றி, இலங்கை கடற்படையினர் அல்ல எனத் தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, இலங்கை கடற்றொழிலாளர்களுக்கு பாதிப்புக்களை ஏற்படுத்தும் ...
Read moreDetailsதொல்பொருள் முக்கியத்துவம் வாய்ந்த இலங்கையின் முன்னாள் ஆளுநர்கள் மற்றும் முன்னாள் ஜனாதிபதிகளின் உத்தியோபூர்வ சின்னமான Coats of Arms எவரிடத்திலேனும் இருக்குமாயின் அதனை இம்மாதம் 31 ஆம் ...
Read moreDetailsயாழ்ப்பாணம் நல்லூர் கிழக்கு அருள்மிகு ஸ்ரீ ஞானவைரவர் ஆலய புனராவர்த்தன அஷ்டபந்தன பஞ்சகுண்டபக்ஷ மஹாகும்பாபிஷேகம் இன்றைய தினம் வியாழக்கிழமை காலை பக்திபூர்வமாக இடம்பெற்றது.
Read moreDetails© 2024 Athavan Media, All rights reserved.