Tag: Sri Lanka

இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் தூரப் பிரதேச பேருந்துகளுக்கான புதிய அட்டவணை!

இலங்கையில் தூரப் பிரதேச பேருந்துகளுக்கான ஒருங்கிணைந்த நேர அட்டவணை இன்று (25) நள்ளிரவு முதல் அமுலுக்கு வருகிறது என்று தேசிய போக்குவரத்து ஆணைக்குழு அறிவித்துள்ளது. இதன்படி, கொழும்பிலிருந்து ...

Read moreDetails

அதிரடி அறிவிப்பை வெளியிட்ட அரச வைத்திய அதிகாரிகள் சங்கம்!

நாடு தழுவிய ரீதியில் இன்று முன்னெடுக்கப்படவிருந்த பணிப்புறக்கணிப்பை கைவிட்டுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் அறிவித்துள்ளது. சுகாதார அமைச்சருடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் வழங்கப்பட்ட எழுத்து மூல ...

Read moreDetails

கோட்டாபய ராஜபக்ஷவின் காலத்திலேயே அதிகமாக மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளன!

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் காலத்தில் தான் அதிகமாக மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளன ” என பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார். பாராளுமன்றில் இன்று உரையாற்றிய ...

Read moreDetails

கால தாமதமாகும் ரணிலின் வழக்கு!

ரணிலின் பிணை மனு மீதான விசாரணை அரை மணி நேரத்திற்கு பிற்போடப்பட்டது. ரணிலுக்கு பிணை வழங்குவதை சட்ட மா அதிபர் திணைக்களம் கடுமையாக ஆட்சேபிக்கிறது. முன்னதாக பிணை ...

Read moreDetails

ரணில் விக்ரமசிங்கவுக்கு பிணை வழங்கியது நீதிமன்றம்!

குற்றப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு பிணை வழங்கி  கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முன்னாள் ஜனாதிபதி ரணில் ...

Read moreDetails

நாட்டில் சட்டம் அனைவருக்கும் சமமானது!- ஆனந்த விஜேபால சபையில் தெரிவிப்பு!

நாட்டில் நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் மற்றும்  முன்னாள் ஜனாதிபதிகள் என அனைவருக்கும் சட்டம் சமமானது என பொதுப் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால ...

Read moreDetails

யாழ்ப்பாணம் கொட்டடி பகுதியில் ரி 56 ரக 30 துப்பாக்கிகள் மீட்பு!

யாழ்ப்பாணம் கொட்டடி பகுதியில் ரி 56 ரக 30 துப்பாக்கிகள் மீட்கப்பட்டுள்ளன. யாழ்ப்பாணம் கொட்டடி பகுதியில் உள்ள அருள்ராஜசிங்கம் அங்கஜன் என்பவரின் வீட்டில் மலசல குழி வெட்டுவதற்காக ...

Read moreDetails

மாற்றுத்திறனாளி சமூகத்திற்கு நிவாரணம் வழங்குவது தொடர்பில் புதிய திட்டம்!

நாட்டிலுள்ள மாற்றுத்திறனாளி சமூகத்திற்கு நிவாரணம் வழங்குவதற்கான புதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த ஜனாதிபதி நிதியம் நடவடிக்கை எடுத்துள்ளதுடன் உதவித்தொகைகளை அதிகரிப்பது தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளி சமூகத்திற்கு நிவாரணம் வழங்குவதற்கான ...

Read moreDetails

60 வது இராணுவ தடகள சாம்பியன்ஷிப் போட்டி வெற்றிகரமாக நிறைவு!

2025 ஆகஸ்ட் 18 அன்று தியகம மஹிந்த ராஜபக்ஷ விளையாட்டரங்கில் ஆரம்பமான 60 வது இலங்கை இராணுவ தடகள சாம்பியன்ஷிப் போட்டி 2025 ஆகஸ்ட் 20 அன்று ...

Read moreDetails

மூதூரில் 55 ஹெக்டேர் வயல் நிலங்கள் விடுவிப்பு!

மூதூர்-ரால்குழி பகுதியில் 55 ஹெக்டேர் வயல்  நிலங்கள் பொதுமக்களுக்கு விடுவிக்கப்பட்டுள்ளதாக திருகோணமலை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரும் பிரதி அமைச்சருமான அருண் ஹேமச்சந்திர  தெரிவித்துள்ளார். இந்த நிலங்கள் ...

Read moreDetails
Page 13 of 122 1 12 13 14 122
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist