Tag: Sri Lanka

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களின் பிரதான சூத்திரதாரி யார் என்பதை வெளிப்படுத்த முடியாது!

”உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களின் பின்னணியில் உள்ள பிரதான சூத்திரதாரியை எதிர்கொள்வதற்கு இலங்கை பலம் வாய்ந்த நாடு அல்ல” என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். இலங்கை ...

Read moreDetails

பொது மக்களின் உதவியை நாடும் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவு!

தாக்குதல் ஒன்றை நடத்தத் திட்டமிட்டு ஆயுதங்களை மறைத்து வைத்திருந்த மூன்று தமிழ் இளைஞர்களைக் கைது செய்ய, பயங்கரவாத புலனாய்வு பிரிவு பொதுமக்களின் உதவியை நாடியுள்ளது. ஜூலை 21 ...

Read moreDetails

ஒளடதங்கள் கட்டுப்பாட்டு அதிகாரசபையின் தரவுகள் அழிக்கப்பட்ட விவகாரம்: நளின் பண்டார சபையில் கேள்வி

ஒளடதங்கள் கட்டுப்பாட்டு அதிகாரசபையின் தரவுகள் அழிக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார  இன்று சபையில் கேள்வி எழுப்பியிருந்தார். இது தொடர்பாக நளின் பண்டார கேள்வி ...

Read moreDetails

மகளிர்–சிறுவர் அலுவல்கள் அமைச்சின் 2026 வரவு செலவுத் திட்டங்கள் ஆய்வு

மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சின் 2026 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்திற்கான பூர்வாங்க கலந்துரையாடல் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் இன்று (20) முற்பகல் ...

Read moreDetails

2026 ஜனவரியில் இலங்கை வரும் இங்கிலாந்து அணி!

2026 ஐசிசி ஆடவர் டி20 உலகக் கிண்ணத்துக்கு முன்னதாக இங்கிலாந்து அணி, இலங்கைக்கான வெள்ளை பந்து சுற்றுப்பயணத்தை உறுதி செய்துள்ளது. இந்த சுற்றுப்பயணம் அடுத்த ஆண்டு ஜனவரி ...

Read moreDetails

அதிபர்கள் உயர்வான தலைமைத்துவத்தை பாடசாலைகளுக்கு வழங்கவேண்டும்!- ஆளுநர் நா.வேதநாயகன்

'தூய்மை இலங்கை' செயற்றிட்டத்தின் 'இதயபூர்வமான யாழ்ப்பாணத்துக்கு' என்னும் தலைப்பில் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற க்ளீன் ஸ்ரீலங்கா செயற்திட்டத்தின் ஓர் அங்கமாக, யாழ். மாவட்டப் பாடசாலை அதிபர்களுக்கான விழிப்புணர்வுச் செயலமர்வு ...

Read moreDetails

இலங்கை இராணுவ தடகள வீரர் அருன்தவராசா புவிதரன் கோலூன்றி பாய்தல் போட்டியில் சாதனை!

2025ஆம் ஆண்டுக்கான இராணுவ தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் இலங்கை இராணுவத்தின்  மின்சார மற்றும் இயந்திர பொறியியலாளர் படையணியைச் சேர்ந்த லான்ஸ் கோப்ரல் ஏ. புவிதரன் கோலூன்றிப் பாய்தல் ...

Read moreDetails

பேலியகொடை துப்பாக்கிச்சூடு: படுகாயமடைந்த நபர் உயிரிழப்பு!

பேலியகொடையில்  இன்று (19) காலை நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த நபர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை  பலனின்றி உயிரிழந்துள்ளார். பேலியகொடை ஞானரதன மாவத்தைப் ...

Read moreDetails

இளைஞர் யுவதிகளுக்கு புதிய வீட்டு வசதித் திட்டம்!

சிறுவர் பாதுகாப்பு மையங்களில் வசிக்கும் இளைஞர், யுவதிகள் திருமண வயதை எட்டும் போது, அவர்களுக்கு பாதுகாப்பான வசிப்பிடத்தை வழங்கும் வகையில்  புதிய வீட்டு வசதித்  திட்டமொன்று  அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ...

Read moreDetails

தெற்கை போன்று ஏன் வடக்கில் நிதி மோசடிகளை விசாரணை செய்வதில்லை? இராமநாதன் அர்ச்சுனா கேள்வி

வடக்கில் இடம்பெற்றுள்ள நிதி மோசடி தொடர்பாக அரசாங்கம் இதுவரையில் எந்த நடவடிக்கையினையும் எடுக்கவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா, இன்று சபையில் குற்றம் சுமத்தியிருந்ததுடன் பொது ...

Read moreDetails
Page 14 of 122 1 13 14 15 122
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist