Tag: Sri Lanka

மாகாண சபைத் தேர்தல் நிச்சயம் நடத்தப்படும்! – பிரதி அமைச்சர் மகிந்த ஜயசிங்க தெரிவிப்பு

பழைய முறைமையின் கீழ் மாகாண சபைத் தேர்தல் நிச்சயம் நடத்தப்படும் என்று பிரதி அமைச்சர் மகிந்த ஜயசிங்க தெரிவித்துள்ளார். இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறியதாவது, ...

Read moreDetails

அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி விடுதலை நீர் சேகரிக்கும் நிகழ்வு

சிறையில் அடைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி, இலங்கையின் வடக்கு கிழக்கில், விடுதலை நீர் சேகரிக்கும் நிகழ்வு தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் குறித்த நிகழ்வு தற்போது ...

Read moreDetails

குழந்தைகளின் உரிமைகளை பாதுகாப்பதற்கு அரச நிதியைப் பயன்படுத்துவதை உறுதிசெய்ய வேண்டும் -பிரதமர்

ஒரு பொறுப்புமிக்க அரசாங்கம் என்ற வகையில், குழந்தைகளின் உரிமைகளை மேம்படுத்துவதற்கும் அவர்களின் எதிர்காலத்தைப் பாதுகாப்பதற்கும் அரச நிதியைப் பயன்படுத்துவதை உறுதிசெய்ய வேண்டும் என பிரதமர் கலாநிதி ஹரிணி ...

Read moreDetails

51 உத்தியோகப்பூர்வ இல்லங்களை பறிமுதல் செய்ய நடவடிக்கை!

முன்னாள் ஜனாதிபதிகள் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் முன்னாள் அமைச்சர்களுக்கு ஒதுக்கப்பட்ட 51 உத்தியோகப்பூர்வ இல்லங்களை பறிமுதல் செய்து அவற்றை பொருளாதார செயற்பாடுகளுக்கு பயன்படுத்த எதிர்ப்பார்த்துள்ளதாக ...

Read moreDetails

கொழும்பின் பல பகுதிகளில் நாளை 9 மணிநேர நீர் விநியோகத்தடை

கொழும்பு மாவட்டத்தின் பல பகுதிகளில் நாளை சனிக்கிழமை முற்பகல் 10.30 மணி முதல், 09 மணித்தியாலங்கள் நீர் விநியோகத்தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை ...

Read moreDetails

கச்சத்தீவு இலங்கைக்கு  சொந்தமானது! -அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ

கச்சத்தீவு தொடர்பாக எந்தவொரு கலந்துரையாடலும் மேற்கொள்ள தேவையில்லை எனவும். ஏனெனில் கச்சத்தீவு இலங்கைக்கு  சொந்தமானது எனவும்  அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். அரசாங்க தகவல் ...

Read moreDetails

வடக்கில் பெண் நாய்களுக்கு கருத்தடை!

வடக்கில் கட்டாக்காலி நாய்களை கட்டுப்படுத்த பெண் நாய்களுக்கு கருத்தடை செய்யும்  திட்டம் நடைபெறவுள்ளது. வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தலைமையில் ஆளுநர் செயலகத்தில் நேற்றைய தினம் புதன்கிழமை ...

Read moreDetails

பத்தும் நிஸங்க அரைசதம்; 4 விக்கெட்டுகளால் சிம்பாப்வேயை வீழ்த்திய இலங்கை!

ஹராரேவில் புதன்கிழமை (03) நடைபெற்ற மூன்று போட்டிகளை கொண்ட டி:20 கிரிக்கெட் தொடரின் முதல் ஆட்டத்தில் இலங்கை அணி சிம்பாப்வேயை நான்கு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோற்கடித்தது. இலங்கை ...

Read moreDetails

நாட்டில் இடம்பெற்ற பல கொலைகளில் அரசியல்பின்புலங்கள் காணப்படுகிறது- ஜனாதிபதி

நாட்டில் இடம்பெற்ற பல கொலைகள் மற்றும் குற்றச்செயல்களில் அரசியல் பின்புலங்கள் காணப்படுகின்ற என  ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். இலங்கை பொலிஸ் துறையின்  159வது ஆண்டு விழாவில் ...

Read moreDetails

18 புதிய மேல் நீதிமன்ற நீதிபதிகளை நியமித்தார் ஜனாதிபதி!

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க 18 புதிய மேல் நீதிமன்ற நீதிபதிகளை நியமித்துள்ளார். ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, குறித்த நியமனக் கடிதங்களை இன்று (03) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ...

Read moreDetails
Page 12 of 125 1 11 12 13 125
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist