Tag: Sri Lanka

கண்டி தேசிய வைத்தியசாலையின் 28 ஏக்கர் நிலம் ஆக்கிரமிப்பு!

கண்டி தேசிய வைத்தியசாலைக்குச் சொந்தமான 58 ஏக்கர் நிலங்களில் 28 ஏக்கர் நிலம் அனுமதியற்ற குடியேற்றவாசிகளால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது என வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் இரேஷா பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். ...

Read moreDetails

ஹெட்ரிக்குடன் சாதனை புத்தகத்தில் இடம்பிடித்தார் மதுஷங்க!

ஹராரேவில் நேற்று (29) நடைபெற்ற சிம்பாப்வே அணிக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் இலங்கையின் வேகப் பந்து வீச்சாளர் தில்ஷான் மதுஷங்க இறுதி ஓவரில் அற்புதமான ஆட்டத்தை ...

Read moreDetails

இலங்கை – சிம்பாப்வே முதலாவது ஒருநாள் போட்டி இன்று!

இலங்கை மற்றும் சிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் ஆட்டம் இன்று (29) ஆரம்பாகவுள்ளது. அதன்படி, இந்த ஆட்டம் ஹராரேவில் அமைந்துள்ள ...

Read moreDetails

2025 ஆசியக் கிண்ணத்துக்கான இலங்க‍ை அணி அறிவிப்பு!

அடுத்த ஆண்டு ஐ.சி.சி ஆடவர் டி:20 உலகக் கிண்ணத்தை இந்தியாவுடன் இணைந்து நடத்தத் தயாராகி வரும் இலங்கை, 2025 ஆசியக் கிண்ணத்துக்கான தனது அணியை அறிவித்துள்ளது. 16 ...

Read moreDetails

குறைவான மாணவர்களைக் கொண்ட பாடசாலைகளை மூடுவது தொடர்பில் முக்கிய அறிவிப்பு!

50க்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட அனைத்து பாடசாலைகளையும் ஒரே தடவையில் மூடுவதற்கு கல்வி அமைச்சு எத்தகைய நடவடிக்கையும் எடுக்கவில்லை என கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் ...

Read moreDetails

அரசாங்கத்தினால் கையகப்படுத்தப்பட்டுள்ள காணிகளை விடுவிப்பதற்கு நடவடிக்கை முன்னெடுப்பு!

நாடளாவிய ரீதியில் அரசாங்கத்தினால் கையகப்படுத்தப்பட்டுள்ள காணிகளை விடுவிப்பதற்கு அமைச்சுக்கள் மட்டத்திலான குழுவொன்று ஸ்தாபிக்கப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் ...

Read moreDetails

உற்பத்திக் கைத்தொழிற்துறையை வலுப்படுத்த அரசாங்கம் அதிக பட்ச ஆதரவினை வழங்கும்! -ஜனாதிபதி

நாட்டின் நுகர்வோருக்கு தரமான மற்றும் உயர்தர பீங்கான் பொருட்களை நியாயமான விலையில் வழங்க அரசாங்கம் அதிகபட்ச ஆதரவை வழங்கும் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். பீங்கான் ...

Read moreDetails

வெலிக்கட சிறைச்சாலை அமைந்திருக்கும் காணியின் அசல் உரிமையாளர் ரணில் விக்கிரமசிங்க!- வஜிர அபேவர்தன

வெலிக்கட சிறைச்சாலை அமைந்திருக்கும் காணியின் அசல் உரிமையாளர் முன்னாள் ஜனாதிபதி  ரணில் விக்கிரமசிங்க  என ஐக்கிய தேசியக் கட்சியின்  தவிசாளர் வஜிர அபேவர்தன  தெரிவித்துள்ளார். இது குறித்து ...

Read moreDetails

நான்கு தனித்தனி நிறுவனங்களாக மறுசீரமைக்கப்பட்டுள்ள இலங்கை மின்சார சபை

புதிய மின்சாரச் சட்டத்திலுள்ள விதிகளின் அடிப்படையில் இலங்கை மின்சார சபையை நான்கு தனித்தனி நிறுவனங்களாக மறுசீரமைத்துள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. இலங்கை மின்சார சபையின் தற்போதைய ஊழியர்கள், தங்கள் ...

Read moreDetails

யுத்தத்தில் உயிரிழந்த பாதுகாப்புப் படை உறுப்பினர்கள் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்க ஜனாதிபதி அறிவுறுத்தல்

நாட்டில் இடம்பெற்ற உள்நாட்டு யுத்தத்தின் போது உயிரிழந்த சிவில் பாதுகாப்புப் படையினரின் குடும்பத்தினருக்கும், ஏனைய பாதுகாப்புப் படையினரின் குடும்பத்தினருக்கும் இழப்பீடு வழங்குவதற்கான, நடவடிக்கைகளை எடுக்குமாறு ஜனாதிபதி அநுரகுமார ...

Read moreDetails
Page 11 of 122 1 10 11 12 122
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist