முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!
2025-11-22
இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டதிலிருந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட வரை தனக்கு ஆதரவாக நின்ற அனைத்து தரப்பினருக்கும் நன்றி தெரிவித்துள்ளார். இன்று (01) ...
Read moreDetailsஇன்று யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொண்டிருந்த ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, மயிலிட்டி மீன்பிடி துறைமுகத்தின் அபிவிருத்தி பணிகளின் மூன்றாம் கட்ட ஆரம்ப நிகழ்வில் கலந்து கொண்டிருந்தார். குறித்த நிகழ்வில் ...
Read moreDetailsகளனி பல்கலைக்கழகத்தின் பழைய மாணவர்களது ஒன்று கூடல் நிகழ்வில் கலந்துகொண்டு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தனது நண்பர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார். நேற்றைய தினம் களனி பல்கலைக்கழகத்தில் ...
Read moreDetailsஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, இன்று யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார். இதன்போது சில முக்கிய அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் ஜனாதிபதியால் ஆரம்பித்து வைக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் குறித்த விஜயத்தின் போது, ...
Read moreDetailsஹராரே விளையாட்டுக் கழகத்தில் நேற்று (ஆகஸ்ட் 31) நடைபெற்ற சிம்பாப்வேயுடனான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியுடன் ...
Read moreDetailsநிதி மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள் முன்னாள் அமைச்சர் சஷேந்திர ராஜபக்ஷவிற்கு 4000 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகள் மற்றும் வங்கிக் கணக்குகள் உள்ளதாக ...
Read moreDetailsமுன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ குற்றப் புலனாய்வு திணைக்களத்துக்கு அழைக்கப்பட்டுள்ளனர். காலி முகத்திடலில் நடைபெற்ற போராட்டக்காரர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலை கட்டுப்படுத்தத் தவறியமை தொடர்பில் முன்னாள் பொலிஸ் ...
Read moreDetailsமுன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் இங்கிலாந்து விஜயம் தொடர்பான விசாரணைகளுக்கமைய முன்னாள் ஜனாதிபதி செயலாலளர் சமன் ஏக்கநாயக்க நாளைய தினம் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டுள்ளார். முன்னாள் ...
Read moreDetails27 மில்லியன் ரூபாவிற்கும் அதிக பெறுமதி கொண்ட121 கிலோ கிராம் கேரள கஞ்சா பொதிகளைக் கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர். கடந்த 27 மற்றும் 29 ஆம் திகதிகளில் மன்னாரில் ...
Read moreDetailsவென்னப்புவ பொலிஸ் நிலையத்திற்கு அருகில் இன்று (31) நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்தார். மோட்டார் சைக்கிளில் பயணித்தவர்களை இலக்கு வைத்து, காரில் பிரவேசித்த இனந்தெரியாத நபர்களால் ...
Read moreDetails© 2024 Athavan Media, All rights reserved.