Tag: Sri Lanka

குருக்கள்மடத்தில், மனிதப் புதைகுழி அமைந்துள்ள இடத்தினை, பார்வையிட்ட நீதவான்!

மட்டக்களப்பு குருக்கள்மடத்தில், மனிதப் புதைகுழி அமைந்துள்ள இடத்தினை, களுவாஞ்சிக்குடி நீதவான் நீதிமன்ற நீதிபதி, உள்ளிட்ட உயர் அதிகாரிகள் இன்று நேரில் சென்று பார்வையிட்டனர். 1990ஆம் ஆண்டில் இந்த ...

Read moreDetails

எதிர்க்கட்சிகள் குழப்பம் விளைவித்ததால் 10 நிமிடங்களுக்கு சபை ஒத்திவைப்பு!

பிரதிபாதுகாப்பு அமைச்சர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் அருண ஜயசேகரவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படாமைக்கு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் நாடாளுமன்றில் எதிர்ப்பினை தெரிவித்திருந்தனர் நம்பிக்கையில்லா பிரேரணை விவாதத்திற்கு ...

Read moreDetails

மன்னார் நகர சபையால் நீர் வடிகான்கள் சுத்தப்படுத்தும் செயற்திட்டம் முன்னெடுப்பு!

மன்னார் நகர சபை எல்லைக்குள் நீண்டகாலமாக துப்புரவு செய்யப்படாமல் உரிய பராமரிப்பின்றி பிளாஸ்டிக் மற்றும் ஏனைய கழிவுகளால் நிறைந்து காணப்படும் பிரதான வாய்கால்களை சுத்தப்படுத்தும் பணி இன்றைய ...

Read moreDetails

இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பு!

நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில், இன்றைய தினம் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் மதிப்பு சற்று  உயர்வடைந்துள்ளது. அந்தவகையில் இலங்கை மத்திய வங்கியின் வெளியீட்டின்படி, 1 அமெரிக்க ...

Read moreDetails

ஆசியக் கிண்ணக் கிரிக்கெட் தொடர்: ஐக்கிய அரபு இராச்சியம் -இந்திய அணிகள் பலப்பரீட்சை!

ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடரின் இன்றைய இரண்டாவது போட்டியில் ஐக்கிய அரபு இராச்சியம் மற்றும் இந்தியா ஆகிய அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. அத்துடன் ஆசியக் கிண்ண கிரிக்கெட் ...

Read moreDetails

சபாநாயகருக்கு எதிராகவும் நம்பிக்கையில்லாத் தீர்மானம்?

சபாநாயகருக்கு எதிராகவும் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்படும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்துமபண்டார தெரிவித்துள்ளார். பாதுகாப்பு துணை அமைச்சர் ...

Read moreDetails

மிஷாரவின் அரைசதத்துடன் டி:20 தொடரையும் வென்றது இலங்கை!

ஹராரேவில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மூன்றாவது டி:20 போட்டியில் கமில் மிஷாரவின் ஆட்டமிழக்காத 73 ஓட்டங்களால் இலங்கை அணி எட்டு விக்கெட் வித்தியாசத்தில் சிம்பாப்வேயை வீழ்த்தியது. இந்த வெற்றியின் ...

Read moreDetails

எல்ல-வெல்லவாய பேருந்து விபத்து: அதிரடி அறிவிப்பை வெளியிட்ட ஜனாதிபதி நிதியம்

எல்ல-வெல்லவாய பிரதான வீதியில் நேற்று (04) இரவு இடம்பெற்ற பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களுக்காக தலா 10 இலட்சம் ரூபா வழங்க ஜனாதிபதி நிதியம் தீர்மானித்துள்ளது.  

Read moreDetails

மாகாண சபைத் தேர்தல் நிச்சயம் நடத்தப்படும்! – பிரதி அமைச்சர் மகிந்த ஜயசிங்க தெரிவிப்பு

பழைய முறைமையின் கீழ் மாகாண சபைத் தேர்தல் நிச்சயம் நடத்தப்படும் என்று பிரதி அமைச்சர் மகிந்த ஜயசிங்க தெரிவித்துள்ளார். இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறியதாவது, ...

Read moreDetails

அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி விடுதலை நீர் சேகரிக்கும் நிகழ்வு

சிறையில் அடைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி, இலங்கையின் வடக்கு கிழக்கில், விடுதலை நீர் சேகரிக்கும் நிகழ்வு தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் குறித்த நிகழ்வு தற்போது ...

Read moreDetails
Page 10 of 124 1 9 10 11 124
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist