Tag: Sri Lanka

வடக்கில் பெண் நாய்களுக்கு கருத்தடை!

வடக்கில் கட்டாக்காலி நாய்களை கட்டுப்படுத்த பெண் நாய்களுக்கு கருத்தடை செய்யும்  திட்டம் நடைபெறவுள்ளது. வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தலைமையில் ஆளுநர் செயலகத்தில் நேற்றைய தினம் புதன்கிழமை ...

Read moreDetails

பத்தும் நிஸங்க அரைசதம்; 4 விக்கெட்டுகளால் சிம்பாப்வேயை வீழ்த்திய இலங்கை!

ஹராரேவில் புதன்கிழமை (03) நடைபெற்ற மூன்று போட்டிகளை கொண்ட டி:20 கிரிக்கெட் தொடரின் முதல் ஆட்டத்தில் இலங்கை அணி சிம்பாப்வேயை நான்கு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோற்கடித்தது. இலங்கை ...

Read moreDetails

நாட்டில் இடம்பெற்ற பல கொலைகளில் அரசியல்பின்புலங்கள் காணப்படுகிறது- ஜனாதிபதி

நாட்டில் இடம்பெற்ற பல கொலைகள் மற்றும் குற்றச்செயல்களில் அரசியல் பின்புலங்கள் காணப்படுகின்ற என  ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். இலங்கை பொலிஸ் துறையின்  159வது ஆண்டு விழாவில் ...

Read moreDetails

18 புதிய மேல் நீதிமன்ற நீதிபதிகளை நியமித்தார் ஜனாதிபதி!

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க 18 புதிய மேல் நீதிமன்ற நீதிபதிகளை நியமித்துள்ளார். ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, குறித்த நியமனக் கடிதங்களை இன்று (03) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ...

Read moreDetails

சடுதியாக அதிகரித்த தங்கத்தின் விலை!

நாட்டில் தங்கத்தின் விலை கடந்த வாரத்துடன் ஒப்பிடும் போது சுமார் 10,000 ரூபாய் அதிகரித்துள்ளதாக சந்தை தரவுகள் காட்டுகின்றன. அதன்படி, இன்று (03) காலை கொழும்பு செட்டியார் ...

Read moreDetails

நாட்டை வந்தடைந்த இத்தாலியின் பிரதி வெளிவிவகார அமைச்சர்!

உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு இத்தாலியின் வெளிவிவகார மற்றும் சர்வதேச ஒத்துழைப்புக்கான பிரதி அமைச்சர் மரியா திரிபோடி (Maria Tripodi), இன்று நாட்டை வந்தடைந்துள்ளார். அவர் எதிர்வரும் 5ஆம் ...

Read moreDetails

கச்சத்தீவு குறித்த ஜனாதிபதியின் கருத்துக்கு இந்திய அரசியல்வாதிகள் கண்டனம்!

கச்சத்தீவு குறித்து ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்த கருத்துக்கு இந்திய அரசியல் கட்சிகள் கண்டனம் வெளியிட்டுள்ளன. நேற்று முன்தினம் கச்சத்தீவிற்கு விஜயம் மேற்கொண்டிருந்த இலங்கை ஜனாதிபதி அனுரகுமார ...

Read moreDetails

செம்மணி மனித புதைகுழி: சர்வதேச நீதி கோரி கையெழுத்துப் போராட்டம்!

செம்மணி மனிதபுதைகுழி உட்பட வடக்கு கிழக்கில் அடையாளம் காணப்படும் மனத புதைகுழிகள் மற்றும் இனஅழிப்புக்கு சர்வதேச நீதி கோரி இன்று நான்காவது நாளாகவும் கையெழுத்து போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. ...

Read moreDetails

கெஹல்பத்தரவின் கையடக்கத் தொலைபேசி தரவுகள் தொடர்பில் விசாரணை

இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்ட கெஹல்பத்தர பத்மே உள்ளிட்ட 5 ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக்குழுக்களின் கையடக்கத் தொலைபேசி தரவுகள் தொடர்பில் விசேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அரசியல்வாதிகள் உட்பட பல தரப்பினர் ...

Read moreDetails

2.2 மில்லியன் மக்களை அரசாங்கம் ஏமாற்றியுள்ளது! -எதிர்க்கட்சி தலைவர்

நாட்டில் உள்ள 2.2 மில்லியன் மக்களை அரசாங்கம் ஏமாற்றியுள்ளது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றம் சுமத்தியுள்ளார். நாட்டை வளர்ச்சிப்பாதைக்கு கொண்டு செல்வதாக கூறி ஆட்சிக்கு ...

Read moreDetails
Page 9 of 122 1 8 9 10 122
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist