Tag: Sri Lanka

அதிரடி அறிவிப்பை வெளியிட்ட லிட்ரோ!

"உலக சந்தையில் எரிவாயுவின் விலை எவ்வளவு அதிகரித்தாலும், லிட்ரோ நிறுவனம் 5 சதத்தைக்கூட உயர்த்தாது" என லிட்ரோ சமையல் எரிவாயு  நிறுவனம் தெரிவித்துள்ளது. அத்துடன் ” இந்த ...

Read more

கடவுச்சீட்டு பெறுவது தொடர்பில் விசேட அறிவிப்பு

வவுனியா பிராந்திய கடவுச்சீட்டு அலுவலகத்தில்  சேவைகளைப்  பெற்றுக்கொள்வது தொடர்பில் பொதுமக்களுக்கு அறிவிக்கும் வகையில் குடிவரவு குடியகல்வு திணைக்களம் அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளது. தற்போதுள்ள பொதுமக்களின் நெருக்கடியைக்  குறைக்கும் ...

Read more

பாதுகாப்பாக புலம் பெயர்வோம்…!

புலம்பெயர்ந்து செல்வதென்பது பொதுவாகத் தனிமனிதனுக்கும், சமூகங்களுக்கும், நாடுகளுக்கும்கூட நன்மைபயக்கக்கூடியதொன்றேயாகும். தனது உணவை வேட்டையாடி உண்ட ஆதிமனிதன் முதல்  நவயுக மனிதன்வரை  அனைவரும் ஏதாவதொரு காரணத்துக்காகப் புலம்பெயர்ந்துக் கொண்டிருக்கின்றனர். ...

Read more

கிழக்கு மாகாணத்தின் புதிய கூட்டுறவு ஆணைக்குழு உறுப்பினர்  நியமிப்பு

சிரேஷ்ட ஊடகவியலாளரும், எழுத்தாளருமான யூ.எல். நூருல் ஹுதா, கிழக்கு மாகாண கூட்டுறவு ஆணைக்குழு பணிப்பாளர் சபை உறுப்பினராக கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானினால் நியமிக்கப்பட்டுள்ளார். கிழக்கு ...

Read more

திருமணமாகி 4 மாதங்களே ஆன நிலையில் பெண் உயிரிழப்பு

திருமணமாகி 4 மாதங்களே ஆன நிலையில்  காய்ச்சல் காரணமாக பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் யாழில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. யாழ்ப்பாணம் கொல்லங்கலட்டி பகுதியைச்  சேர்ந்த சுகிர்தராசா நிதர்சினி ...

Read more

தபால் துறையை நவீனமயப்படுத்த நடவடிக்கை

"தபால் திணைக்களத்தை நவீனமயமாக்குவதற்கான புதிய சட்டமூலம் இவ்வருட இறுதிக்குள் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும்" என வெகுசன ஊடக இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டார தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ஊடக மையத்தில் ...

Read more

Online கடவுச்சீட்டுக் குறித்து வௌியான அதிரடித் தகவல்

கடந்த ஒரு மாதத்திற்குள் சுமார் 30,000 பேர் இணையவழி ஊடாகக்  கடவுச்சீட்டுக்கு விண்ணப்பித்துள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார். அத்துடன் கடந்த ஜூன் மாதம் ...

Read more

மாணவி கடத்தல்: காதலன் உட்பட ஐவர் கைது

15 வயதான பாடசாலை மாணவியைக் கடத்திச் சென்று, குடும்பம் நடத்திய காதலனும், அவர்களுக்கு உதவிய ஐவரும் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறைப்  பகுதியைச் சேர்ந்த ...

Read more

குழந்தைகள் இடையே மீண்டும் பரவும் கொடிய நோய்; பெற்றோர்களே உஷார்

மத நம்பிக்கை காரணமாக குழந்தைகளுக்கு "தட்டம்மை தடுப்பூசி" செலுத்துவதை சிலர் தவிர்த்து வருவதாகவும், இதனால் தட்டம்மை அம்மை நோய் மீண்டும் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் கொழும்பு சீமாட்டி ...

Read more

EPF கொடுப்பனவுகளை வழங்கத் தவறும் பெருந்தோட்டத்துறை நிறுவனங்கள்!

சில பெருந்தோட்டத்துறை நிறுவனங்கள் EPF கொடுப்பனவுகளைச் செலுத்தத் தவறியுள்ளதாகவும்,பாரியளவான நிலுவை ஊழியர் சேமலாப நிதியத்துக்குச் செலுத்தவேண்டி உள்ளதாகவும் வெளிநாட்டுத் தொழில்கள் மற்றும் உழைப்பு பற்றிய துறைசார் மேற்பார்வைக் ...

Read more
Page 9 of 12 1 8 9 10 12
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist