Tag: Sri Lanka

2025 ஆசியக் கிண்ணம்; இலங்கை – ஹெங்கொங் இடையிலான போட்டி இன்று!

2025 ஆசியக் கிண்ணத் தொடரில் இன்று (15) நடைபெறும் போட்டியில் இலங்கை அணியானது ஹெங்கொங்கை எதிர்கொள்கிறது. அதன்படி, இந்தப் போட்டியானது இலங்கை நேரப்படி இன்றிரவு 08.00 மணிக்கு ...

Read moreDetails

சந்தையில் மீண்டும் அரிசித் தட்டுப்பாடு!

சந்தையில் மீண்டும் சம்பா மற்றும் கீரி சம்பா அரிசிக்கு பற்றாக்குறை நிலவுவதனால், அவற்றுக்கு விதிக்கப்பட்டுள்ள அதிகபட்ச சில்லறை விலையை நீக்குமாறு அரிசி உற்பத்தியாளர்கள் சங்கம் அரசாங்கத்திடம் கோரியுள்ளது. ...

Read moreDetails

மஹிந்த ராஜபக்ஷவை சந்திக்க படையெடுக்கும் மக்கள்!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்திப்பதற்காக நாட்டின் பலபாகங்களைச் சேர்ந்த ஆதரவாளர்கள் நேற்றும் தங்காலை கால்ட்டன் இல்லத்திற்கு சென்றிருந்தனர். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கொழும்பு விஜேராம ...

Read moreDetails

இலங்கைக்கு ஆதரவு தெரிவித்த நாடுகளுக்கு நன்றி தெரிவித்த விஜித ஹேரத்!

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 60வது கூட்டத்தொடரில் இலங்கையில் நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறல் விடயத்தில் முன்வைக்கப்பட்டுள்ள வரைவுதொடர்பாக இன்று கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது இதேவேளை உள்நாட்டுப் ...

Read moreDetails

2025 ஆசியக் கிண்ணம்; பங்களாதேஷை வீழ்த்தி தொடரை வெற்றியுடன் ஆரம்பித்த இலங்கை!

அபுதாபியில் நேற்று (14) இரவு நடைபெற்ற போட்டியில், இலங்கை அணி தனது பரம எதிரியான பங்களாதேஷை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆசியக் கிண்ணத் தொடரை வெற்றிகாரமாக ...

Read moreDetails

Update -நித்திய இளைப்பாறிய அருட்தந்தை பெனடிக்ட் ஜோசப் பெர்னாண்டோவின் இறுதி ஆராதனை தொடர்பான அறிவிப்பு

இலங்கை கத்தோலிக்க திருச்சபையின் முன்னாள் மக்கள் தொடர்பு பணிப்பாளர் அருட்தந்தை பெனடிக்ட் ஜோசப் பெர்னாண்டோ தனது 85 ஆவது வயதில் இன்று நித்திய இளைப்பாறினார் . கடந்த ...

Read moreDetails

இலங்கைக்கான சீனத் தூதுவரை சந்தித்து கலந்துரையாடியதில் மகிழ்ச்சி! -மகிந்த தெரிவிப்பு

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விஜேராம இல்லத்திலிருந்து நேற்று வெளியேறியிருந்தார். அவர் அங்கிருந்து செல்வதற்கு முன்னர் இலங்கைக்கான சீன தூதுவர் அங்கு சென்று மகிந்தவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். ...

Read moreDetails

பொதுஜன பெரமுனவினால் , சீன நிறுவனத்திற்கு 10.3 பில்லியன் ரூபா நிதி வழங்கவேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது!

”பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்கத்தின் காலப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட முறையற்ற அபிவிருத்தி திட்டங்கள் காரணமாக, சீன நிறுவனத்திற்கு 10.3 பில்லியன் ரூபா நிதி வழங்கவேண்டிய தேவை ஏற்பட்டுள்ளதாக” வீடமைப்பு ...

Read moreDetails

பாதாள உலகக் குழுக்களை சேர்ந்த 72 பேருக்கு எதிராக சிவப்பு அறிவித்தல்!

நாட்டில் இடம்பெற்ற குற்றச்செயல்களுடன் தொடர்புடையவர்கள் வெளிநாடுகளில் தலைமறைவாகியுள்ள நிலையில் பாதாள உலகக் குழுக்களை சேர்ந்த 72  பேருக்கு எதிராக சிவப்பு அறிவித்தல் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ...

Read moreDetails

அமெரிக்காவுடனான வர்த்தக ஒப்பந்தங்களில் ஏற்படுகின்ற சிறிய மாற்றங்கள் கூட பாரிய தாக்கத்தை ஏற்படுத்தும்!

நாடு பொருளாதார வீழ்ச்சியில் இருந்து மீண்டு வருகின்றபோது அமெரிக்காவுடனான வர்த்தக ஒப்பந்தங்களில் ஏற்படுகின்ற சிறிய மாற்றங்கள் கூட பாரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க ...

Read moreDetails
Page 9 of 124 1 8 9 10 124
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist