Tag: Sri Lanka

நானுஓயா உடரெதல்ல பகுதியில் சரிந்து விழுந்த கற்பாறைகள்! 47 பேர் பாதிப்பு

நானுஓயா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட, நானுஓயா உடரெதல்ல மேற்பிரிவு தோட்டத்திலுள்ள, குடியிருப்புகள் மீது கற்பாறைகள் சரிந்து விழுந்துள்ள நிலையில் அப்பகுதியில் வசிக்கும் 7 குடும்பங்களைச் சேர்ந்த 47 பேர் ...

Read moreDetails

இரு வேறு பிரதேசங்களில் இரு பெண்கள் படுகொலை!

நாவலப்பிட்டி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட இம்புல்பிட்டிய பகுதியில் பெண்ணொருவர் கழுத்தறுத்துக் கொலை செய்யப்பட்டுள்ளார். 39 வயதுடைய பெண்ணொருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார். புசல்லாவ நோனா தோட்டத்தில் வசித்து ...

Read moreDetails

மாலைத் தீவுடன் இராஜதந்திர பயிற்சியில் இணையும் இலங்கை!

வெளிநாட்டு சேவை அதிகாரிகளுக்காக நிறுவப்பட்டுள்ள இலங்கையின் பண்டாரநாயக்க சர்வதேச இராஜதந்திர பயிற்சி நிறுவகம் மற்றும் மாலைத் தீவின் வெளிநாட்டு சேவைகள் நிறுவகத்திற்கும் இடையிலான பரஸ்பர ஒத்துழைப்புக்களை மேம்படுத்துதல் ...

Read moreDetails

வேதன திருத்தச் சட்ட மூலம் நிறைவேற்றம்! 181 பேர் ஆதரவு

ஊழியர்களுக்கான வரவு செலவு நிவாரண கொடுப்பனவு திருத்த சட்டமூலத்தின் மூன்றாவது வாசிப்பு இன்று (22) பாராளுமன்றத்தில் விசே பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்டது. அதற்கு ஆதரவாக 181 வாக்குகள் பதிவான ...

Read moreDetails

இலங்கை – சிங்கப்பூர் செயற்கை நுண்ணறிவுத் திட்டம் : அமைச்சரவை ஒப்புதல்

இலங்கையில் செயற்கை நுண்ணறிவு (AI) துறையின் மேம்பாடு மற்றும் மூலோபாய முன்னேற்றத்திற்காக, சிங்கப்பூர் செயற்கை நுண்ணறிவு திட்டம் (AI Singapore) உடன் ஒத்துழைப்பு ஏற்படுத்தும் முன்மொழிவுக்கு அமைச்சரவை ...

Read moreDetails

தேசபந்துவை பதவியில் இருந்து நீக்குவது தொடர்பான அறிக்கை சமர்ப்பிப்பு!

பதவியிலிருந்து இடைநிறுத்தப்பட்ட தேசபந்து தென்னகோனை பதவியில் இருந்து நீக்குவது தொடர்பாக நியமிக்கப்பட்ட விசாரணைக் குழுவின் அறிக்கை நாடாளுமன்ற சபாநாயகரிடம் ஒப்படைக்கப்பட்டது. குறித்த அறிக்கையில் “தேசபந்து தென்னகோன் மீதான ...

Read moreDetails

பொது நலவாய நாடாளுமன்ற குழுவினரைச் சந்தித்த அருண் ஹேமசந்திர!

இலங்கைக்கு வருகை தந்துள்ள பொதுநலவாய நாடாளுமன்ற சங்கத்தின் இங்கிலாந்து நாடாளுமன்ற உறுப்பினர்களை,  வெளிநாட்டு அலுவல்கள் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர சந்தித்துக்  கலந்துரையாடினார். ...

Read moreDetails

6 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் கைப்பேசி பயன்படுத்தக் கூடாது!- அமைச்சர் சரோஜா போல்ராஜ்

”ஆறு வயதுக்குட்பட்ட சிறுவர், சிறுமிகள் கைப்பேசிகளை பயன்படுத்துவதற்குப் பெற்றோர் அனுமதிக்கக் கூடாது” என மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் வலியுறுத்தியுள்ளார். “சிறுவர்கள்  ...

Read moreDetails

காதலனைக் காப்பாற்ற கால்வாய்க்குள் விழுந்த யுவதி மாயம்!

மஹியங்கனை, கணுவ பகுதியில் வியானா கால்வாயிக்குள் தவறி விழுந்த காதலனை காப்பாற்றச் சென்ற காதலி நீரில் மூழ்கி மாயமான சம்பவம்  அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறித்த  சம்பவம் நேற்று ...

Read moreDetails

தேயிலைத் தொழிற்துறையை மேம்படுத்துவது தொடர்பில் விசேட கலந்துரையாடல்!

ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவுக்கும் தேயிலைத் தொழிற்துறை சார்ந்த நிறுவனங்களின் அதிகாரிகளுக்கும் இடையிலான  விசேட கலந்துரையாடலொன்று  நேற்று (17) ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது. குறித்த ...

Read moreDetails
Page 20 of 122 1 19 20 21 122
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist