• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
தெற்காசியாவின் நீண்டகால அமைதி, ஸ்திரத்தன்மைக்கு இந்தியாவின் தலைமை பிரதானம் – நாமல் ராஜபக்ஷ 

புத்தசாசனத்தை அழிக்கும் வகையில் செயற்படும் அரசாங்கம் – நாமல் குற்றச்சாட்டு

Hanushya P by Hanushya P
2026/02/10
in இலங்கை, கொழும்பு
67 0
A A
0
29
SHARES
964
VIEWS
Share on FacebookShare on Twitter

புத்தசாசனத்தையும், நாட்டின் கலாசாரத்தையும் அழித்து புலம்பெயர் அமைப்புகளின் விருப்பத்துக்கு அமைய செயற்பட்டால் தேர்தலில் வெற்றிப்பெற முடியும் என்று அரசாங்கம் நினைப்பது முற்றிலும் தவறாகும்.மாகாணசபைத் தேர்தலை நடத்தினால் நாங்கள் அமோக வெற்றிப்பெறுவோம் என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற இளைஞர்களுடனான சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கம் தோல்வியடைந்து விட்டது என்பதை நாட்டு மக்கள் நன்கு அறிவார்கள். ஆட்சிக்கு வருவதற்கு முன் அரசாங்கம் இளைஞர்களுக்கு பல வாக்குறுதிகளை வழங்கியது. ஆனால் இன்றளவில் எந்த வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படவில்லை.

நாட்டு மக்கள் தற்போது தெளிவாக உள்ளார்கள். தேசிய மக்கள் சக்தி வழங்கிய வாக்குறுதிகளால் ஏமாற்றமடைந்து விட்டோம் என்பதை இளைஞர்கள் தற்போது விளங்கிக்கொண்டுள்ளார்கள்.இளைஞர்களின் ஒத்துழைப்புடன் மீண்டும் ஆட்சியை கைப்பற்றுவோம்.

புத்தசாசனத்தையும், நாட்டின் கலாசாரத்தையும் அழித்து புலம்பெயர் அமைப்புக்களின் விருப்பத்துக்கு அமைய செயற்பட்டால் தேர்தலில் வெற்றிப்பெற முடியும் என்று நினைப்பது முற்றிலும் தவறாகும். திருகோணமலை புத்தர் சிலை விவகாரத்தில் கைது செய்யப்பட்ட பிக்குகள் இன்றும் சிறையில் உள்ளார்கள்.

ஆட்சிக்கு வந்தவுடன் எம்மை கைது செய்வதாக அரசாங்கம் குறிப்பிட்டது. ஆனால் தற்போது சாட்சிகள் அழிக்கப்பட்டுள்ளது. ஆகவே விசாரணை நடவடிக்கைகள் தாமதமாகும் என்று அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ குறிப்பிடுகிறார்.

அரசாங்கத்துக்கு சார்பாக செயற்பட்ட நபர் பொலிஸ்மா அதிபராக செயற்பட்டுள்ளார்.இதற்கமைய பொலிஸ்மா அதிபர் ஊடாக அரசியல் பழிவாங்கல் நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொள்கிறது. இது முற்றிலும் தவறானதாகும் என்றார்.

Related

Tags: Buddha Sasana and the cultureGovernmentNamal Rajapaksa
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

1750 நாட் சம்பளத்தை பெற்றுக்கொண்ட பெருந்தோட்ட மக்கள் ஜனாதிபதிக்கு நன்றி தெரிவிப்பு!

Next Post

அண்ட்ரூ மீதான குற்றச்சாட்டு தொடர்பில் பொலிஸாருக்கு உதவத் தயார்!

Related Posts

1750 நாட் சம்பளத்தை பெற்றுக்கொண்ட பெருந்தோட்ட மக்கள் ஜனாதிபதிக்கு நன்றி தெரிவிப்பு!
இலங்கை

1750 நாட் சம்பளத்தை பெற்றுக்கொண்ட பெருந்தோட்ட மக்கள் ஜனாதிபதிக்கு நன்றி தெரிவிப்பு!

2026-02-10
மருதமுனை , பெரிய நீலாவணை பகுதிகளில்  டெங்கு அபாயம்
அம்பாறை

மருதமுனை , பெரிய நீலாவணை பகுதிகளில் டெங்கு அபாயம்

2026-02-10
மருதனார்மடம் சந்தையில் பரபரப்பை ஏற்படுத்திய நபர் கொண்டு சென்றது போலி துப்பாக்கி என உறுதி!
இலங்கை

மருதனார்மடம் சந்தையில் பரபரப்பை ஏற்படுத்திய நபர் கொண்டு சென்றது போலி துப்பாக்கி என உறுதி!

2026-02-10
பேரிடர் உயிரிழப்புக்களை உயிரித்த ஞாயிறு தாக்குதல்களுடன் ஒப்பிடுவது நியாயமற்றது- அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸ தெரிவிப்பு!
இலங்கை

இந்தியா – பாகிஸ்தான் போட்டிக்காக இலங்கையில் பலத்த பாதுகாப்பு!

2026-02-10
சமூக ஊடகங்களில் கருத்துக்களை வெளியிடாமல் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு சென்று மக்களுக்கு உதவுங்கள் – பிமல் ரத்நாயக்க தெரிவிப்பு!
இலங்கை

SJP மற்றும் ITAK நாடாளுமன்ற உறுப்பினர்கள் பாடசாலைக்கு செல்லவில்லையா? பிமல் ரத்நாயக்க கேள்வி!

2026-02-10
வவுனியா இரட்டைக்கொலை வழக்கு: மூவருக்கு பிடியாணை
இலங்கை

பணமோசடி வழக்கில் கெஹெலியவின் உறவினர் உட்பட இருவருக்கு பிணை!

2026-02-10
Next Post
அண்ட்ரூ மீதான குற்றச்சாட்டு தொடர்பில் பொலிஸாருக்கு உதவத் தயார்!

அண்ட்ரூ மீதான குற்றச்சாட்டு தொடர்பில் பொலிஸாருக்கு உதவத் தயார்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
எப்ஸ்டீன் ஆவணக் காப்பகத்தில் இலங்கையும்!

எப்ஸ்டீன் ஆவணக் காப்பகத்தில் இலங்கையும்!

2026-02-05
6 நாட்களில் மங்காத்தா படம் செய்துள்ள வசூல்

6 நாட்களில் மங்காத்தா படம் செய்துள்ள வசூல்

2026-01-29
ஈரான் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அமெரிக்க தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் – தெஹ்ரான் எச்சரிக்கை!

ஈரான் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அமெரிக்க தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் – தெஹ்ரான் எச்சரிக்கை!

2026-01-14
புதிய உத்வேகத்துடனும் எதிர்பார்ப்புகளுடனும் 2026 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைப்போம் – பிரதமர் அழைப்பு!

ஹரிணிக்கு ஆதரவாக  தமிழ்த் தேசியக் கட்சிகள்- நிலாந்தன்.

2026-01-11
டி20 உலகக்கிண்ணம் 2026 -கால அட்டவணையை வெளியிட்டது ஐசிசி

டி20 உலகக்கிண்ணம் 2026 -கால அட்டவணையை வெளியிட்டது ஐசிசி

2026-01-29
அண்ட்ரூ மீதான குற்றச்சாட்டு தொடர்பில் பொலிஸாருக்கு உதவத் தயார்!

அண்ட்ரூ மீதான குற்றச்சாட்டு தொடர்பில் பொலிஸாருக்கு உதவத் தயார்!

0
தெற்காசியாவின் நீண்டகால அமைதி, ஸ்திரத்தன்மைக்கு இந்தியாவின் தலைமை பிரதானம் – நாமல் ராஜபக்ஷ 

புத்தசாசனத்தை அழிக்கும் வகையில் செயற்படும் அரசாங்கம் – நாமல் குற்றச்சாட்டு

0
1750 நாட் சம்பளத்தை பெற்றுக்கொண்ட பெருந்தோட்ட மக்கள் ஜனாதிபதிக்கு நன்றி தெரிவிப்பு!

1750 நாட் சம்பளத்தை பெற்றுக்கொண்ட பெருந்தோட்ட மக்கள் ஜனாதிபதிக்கு நன்றி தெரிவிப்பு!

0
மருதமுனை , பெரிய நீலாவணை பகுதிகளில்  டெங்கு அபாயம்

மருதமுனை , பெரிய நீலாவணை பகுதிகளில் டெங்கு அபாயம்

0
மருதனார்மடம் சந்தையில் பரபரப்பை ஏற்படுத்திய நபர் கொண்டு சென்றது போலி துப்பாக்கி என உறுதி!

மருதனார்மடம் சந்தையில் பரபரப்பை ஏற்படுத்திய நபர் கொண்டு சென்றது போலி துப்பாக்கி என உறுதி!

0
அண்ட்ரூ மீதான குற்றச்சாட்டு தொடர்பில் பொலிஸாருக்கு உதவத் தயார்!

அண்ட்ரூ மீதான குற்றச்சாட்டு தொடர்பில் பொலிஸாருக்கு உதவத் தயார்!

2026-02-10
தெற்காசியாவின் நீண்டகால அமைதி, ஸ்திரத்தன்மைக்கு இந்தியாவின் தலைமை பிரதானம் – நாமல் ராஜபக்ஷ 

புத்தசாசனத்தை அழிக்கும் வகையில் செயற்படும் அரசாங்கம் – நாமல் குற்றச்சாட்டு

2026-02-10
1750 நாட் சம்பளத்தை பெற்றுக்கொண்ட பெருந்தோட்ட மக்கள் ஜனாதிபதிக்கு நன்றி தெரிவிப்பு!

1750 நாட் சம்பளத்தை பெற்றுக்கொண்ட பெருந்தோட்ட மக்கள் ஜனாதிபதிக்கு நன்றி தெரிவிப்பு!

2026-02-10
மருதமுனை , பெரிய நீலாவணை பகுதிகளில்  டெங்கு அபாயம்

மருதமுனை , பெரிய நீலாவணை பகுதிகளில் டெங்கு அபாயம்

2026-02-10
மருதனார்மடம் சந்தையில் பரபரப்பை ஏற்படுத்திய நபர் கொண்டு சென்றது போலி துப்பாக்கி என உறுதி!

மருதனார்மடம் சந்தையில் பரபரப்பை ஏற்படுத்திய நபர் கொண்டு சென்றது போலி துப்பாக்கி என உறுதி!

2026-02-10

Recent News

அண்ட்ரூ மீதான குற்றச்சாட்டு தொடர்பில் பொலிஸாருக்கு உதவத் தயார்!

அண்ட்ரூ மீதான குற்றச்சாட்டு தொடர்பில் பொலிஸாருக்கு உதவத் தயார்!

2026-02-10
தெற்காசியாவின் நீண்டகால அமைதி, ஸ்திரத்தன்மைக்கு இந்தியாவின் தலைமை பிரதானம் – நாமல் ராஜபக்ஷ 

புத்தசாசனத்தை அழிக்கும் வகையில் செயற்படும் அரசாங்கம் – நாமல் குற்றச்சாட்டு

2026-02-10
1750 நாட் சம்பளத்தை பெற்றுக்கொண்ட பெருந்தோட்ட மக்கள் ஜனாதிபதிக்கு நன்றி தெரிவிப்பு!

1750 நாட் சம்பளத்தை பெற்றுக்கொண்ட பெருந்தோட்ட மக்கள் ஜனாதிபதிக்கு நன்றி தெரிவிப்பு!

2026-02-10
மருதமுனை , பெரிய நீலாவணை பகுதிகளில்  டெங்கு அபாயம்

மருதமுனை , பெரிய நீலாவணை பகுதிகளில் டெங்கு அபாயம்

2026-02-10
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.