Tag: Sri Lanka

ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற மாணவர் பாராளுமன்ற ஆரம்ப அமர்வு!

களனி ஹெலேனா விஜேவர்தன மகளிர் கல்லூரியின் மாணவர் பாராளுமன்ற ஆரம்ப அமர்வு ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது களனி ஹெலேனா விஜேவர்தன மகளிர் கல்லூயின் மாணவர் பாராளுமன்றத்தின் ஆரம்ப ...

Read moreDetails

நோர்வூட் பிரதேச செயலகம் இடம் மாற்றப்படாது! ஜீவனிடம் தெரிவிப்பு

நோர்வூட் பிரதேச செயலகம் ஹட்டன் நகரிற்கு இடமாற்றம் செய்யப்படாமல் தற்போது நடைமுறையில் இருக்கும் கட்டிடத்திலேயே தொடர்ந்து இயங்கும் என்று பாராளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமான் அவர்களிடம், நோர்வூட் ...

Read moreDetails

இராணுவ சிப்பாய்களுக்கு மகிழ்ச்சிகரமான செய்தி!

நாட்டின் அனைத்து இராணுவ முகாம்களிலும் இன்று முதல் இராணுவ சிப்பாய்கள் நலன்புரி பிரிவொன்று நிறுவப்படும் என இராணுவ தலைமையகம் தெரிவித்துள்ளது. இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் லசந்த ...

Read moreDetails

பொலன்னறுவை வைத்தியசாலையில் தன் உயிரை மாய்துக் கொண்ட நோயாளி!

பொலன்னறுவை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளியொருவர் கூர்மையான ஆயுதத்தால்   தனது உயிரை மாய்த்துக் கொண்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 18ஆம் திகதி மாத்தளையில் இருந்து ...

Read moreDetails

NPPயின் பாராளுமன்ற உறுப்பினர்களைச் சந்தித்துக் கலந்துரையாடிய இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன்!

தென்னிந்திய இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இன்று (22) இலங்கைப் பாராளுமன்றத்தில் தேசிய மக்கள் சக்தியினுடைய அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களைச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார். திரைத் துறையில் வடக்கு ...

Read moreDetails

முன்னாள் சுகாதார அமைச்சரின் மகன் கைது!

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் மகன் ரமித் ரம்புக்வெல்ல இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவினரால் இன்று  கைதுசெய்யப்பட்டுள்ளார். ஊழல் குற்றச் சாட்டுடன் தொடர்புடைய வழக்கில் வாக்குமூலம் வழங்குவதற்காக ...

Read moreDetails

தேங்காய்களின் அறுவடை அதிகரிப்பு?

கடந்த ஆண்டு மே மற்றும் ஜூன் மாதங்களுடன் ஒப்பிடும்போது இந்த ஆண்டு மே மற்றும் ஜூன் மாதங்களில் தேங்காய்களின்  அறுவடை அதிகரிக்கும் என  லுணுவில தேங்காய் ஆராய்ச்சி ...

Read moreDetails

நீதிமன்றில் ஆஜரானார் மஹிந்தானந்த அளுத்கமகே!

2021 ஆம் ஆண்டு தரமற்ற கரிம உரத்திற்காக சீன நிறுவனத்திற்கு பணம் செலுத்திய வழக்கு தொடர்பாக முன்னாள் விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ...

Read moreDetails

யாழில் சிறுமியை துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கிய நபர் கைது!

யாழ்ப்பாணத்தில் 15 வயது சிறுமியை துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கி கர்ப்பமாக்கிய குற்றச்சாட்டில் 32 வயதுடைய நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.  15 வயதான குறித்த  சிறுமி, 5 மாத ...

Read moreDetails

மாணவி மரணம்; அதிபரிடம் விளக்கம் கோரியுள்ளோம்! -பிரதமர் ஹரிணி அமரசூரிய

கொட்டாஞ்சேனை பாடசாலை மாணவியின் மரணம் தொடர்பாக தாம் கவனம் செலுத்தியுள்ளதாகவும், இது தொடர்பாக தாம்  மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சருடன்  கலந்துரையாடியுள்ளதாகவும் பிரதமர் ஹரிணி அமரசூரிய ...

Read moreDetails
Page 29 of 122 1 28 29 30 122
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist