Tag: Sri Lanka

இணையத்தைக் கலக்கும் இலங்கை அமைச்சரின் நடனம்!

அமைச்சர் மனுஷ நாணயக்கார இலங்கையில் வசித்துவரும் ஆபிரிக்க வம்சாவளியைச் சேர்ந்த சிலருடன் நடனமாடிய வீடியோவானது இணையத்தில் வைரலாகி வருகின்றது. இலங்கையில் புத்தளம் – கல்பிட்டி  பகுதியில் ஆபிரிக்க ...

Read moreDetails

அபுதாபி – கட்டுநாயக்கவுக்கு இடையிலான நேரடி விமான சேவை ஆரம்பம்!

அபுதாபி மற்றும் கட்டுநாயக்கவுக்கு இடையிலான நேரடி விமான சேவை அடுத்த வருடம் ஜனவரி மாதம் 3 ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அபுதாபியின் எயார் அரேபியா விமான ...

Read moreDetails

குருந்தூர் மலை பொங்கலை குழப்ப முயற்சி

பல நூறு கிலோமீற்றர்களுக்கு அப்பால் இருந்து வந்து முல்லைத்தீவில் உள்ள  குருந்தூர் மலை பொங்கலை குழப்பும் முயற்சிகள் இடம்பெற்று வருவதாகவும் எனவே பொங்கல் நிகழ்வை நடத்துவதற்கு உறுதுணையாக ...

Read moreDetails

அதிரடி அறிவிப்பை வெளியிட்ட லிட்ரோ!

"உலக சந்தையில் எரிவாயுவின் விலை எவ்வளவு அதிகரித்தாலும், லிட்ரோ நிறுவனம் 5 சதத்தைக்கூட உயர்த்தாது" என லிட்ரோ சமையல் எரிவாயு  நிறுவனம் தெரிவித்துள்ளது. அத்துடன் ” இந்த ...

Read moreDetails

கடவுச்சீட்டு பெறுவது தொடர்பில் விசேட அறிவிப்பு

வவுனியா பிராந்திய கடவுச்சீட்டு அலுவலகத்தில்  சேவைகளைப்  பெற்றுக்கொள்வது தொடர்பில் பொதுமக்களுக்கு அறிவிக்கும் வகையில் குடிவரவு குடியகல்வு திணைக்களம் அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளது. தற்போதுள்ள பொதுமக்களின் நெருக்கடியைக்  குறைக்கும் ...

Read moreDetails

பாதுகாப்பாக புலம் பெயர்வோம்…!

புலம்பெயர்ந்து செல்வதென்பது பொதுவாகத் தனிமனிதனுக்கும், சமூகங்களுக்கும், நாடுகளுக்கும்கூட நன்மைபயக்கக்கூடியதொன்றேயாகும். தனது உணவை வேட்டையாடி உண்ட ஆதிமனிதன் முதல்  நவயுக மனிதன்வரை  அனைவரும் ஏதாவதொரு காரணத்துக்காகப் புலம்பெயர்ந்துக் கொண்டிருக்கின்றனர். ...

Read moreDetails

கிழக்கு மாகாணத்தின் புதிய கூட்டுறவு ஆணைக்குழு உறுப்பினர்  நியமிப்பு

சிரேஷ்ட ஊடகவியலாளரும், எழுத்தாளருமான யூ.எல். நூருல் ஹுதா, கிழக்கு மாகாண கூட்டுறவு ஆணைக்குழு பணிப்பாளர் சபை உறுப்பினராக கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானினால் நியமிக்கப்பட்டுள்ளார். கிழக்கு ...

Read moreDetails

திருமணமாகி 4 மாதங்களே ஆன நிலையில் பெண் உயிரிழப்பு

திருமணமாகி 4 மாதங்களே ஆன நிலையில்  காய்ச்சல் காரணமாக பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் யாழில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. யாழ்ப்பாணம் கொல்லங்கலட்டி பகுதியைச்  சேர்ந்த சுகிர்தராசா நிதர்சினி ...

Read moreDetails

தபால் துறையை நவீனமயப்படுத்த நடவடிக்கை

"தபால் திணைக்களத்தை நவீனமயமாக்குவதற்கான புதிய சட்டமூலம் இவ்வருட இறுதிக்குள் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும்" என வெகுசன ஊடக இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டார தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ஊடக மையத்தில் ...

Read moreDetails

Online கடவுச்சீட்டுக் குறித்து வௌியான அதிரடித் தகவல்

கடந்த ஒரு மாதத்திற்குள் சுமார் 30,000 பேர் இணையவழி ஊடாகக்  கடவுச்சீட்டுக்கு விண்ணப்பித்துள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார். அத்துடன் கடந்த ஜூன் மாதம் ...

Read moreDetails
Page 122 of 125 1 121 122 123 125
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist