எப்ஸ்டீன் ஆவணக் காப்பகத்தில் இலங்கையும்!
2026-02-05
6 நாட்களில் மங்காத்தா படம் செய்துள்ள வசூல்
2026-01-29
பேருந்து உரிமையாளர்களுக்கு அதிரடி எச்சரிக்கை
2026-02-09
சில பெருந்தோட்டத்துறை நிறுவனங்கள் EPF கொடுப்பனவுகளைச் செலுத்தத் தவறியுள்ளதாகவும்,பாரியளவான நிலுவை ஊழியர் சேமலாப நிதியத்துக்குச் செலுத்தவேண்டி உள்ளதாகவும் வெளிநாட்டுத் தொழில்கள் மற்றும் உழைப்பு பற்றிய துறைசார் மேற்பார்வைக் ...
Read moreDetailsஇலங்கை கடல் பரப்பில் அத்துமீறல்களில் ஈடுபடுவது தமிழக கடற்றொழிலாளர்களே அன்றி, இலங்கை கடற்படையினர் அல்ல எனத் தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, இலங்கை கடற்றொழிலாளர்களுக்கு பாதிப்புக்களை ஏற்படுத்தும் ...
Read moreDetailsதொல்பொருள் முக்கியத்துவம் வாய்ந்த இலங்கையின் முன்னாள் ஆளுநர்கள் மற்றும் முன்னாள் ஜனாதிபதிகளின் உத்தியோபூர்வ சின்னமான Coats of Arms எவரிடத்திலேனும் இருக்குமாயின் அதனை இம்மாதம் 31 ஆம் ...
Read moreDetailsயாழ்ப்பாணம் நல்லூர் கிழக்கு அருள்மிகு ஸ்ரீ ஞானவைரவர் ஆலய புனராவர்த்தன அஷ்டபந்தன பஞ்சகுண்டபக்ஷ மஹாகும்பாபிஷேகம் இன்றைய தினம் வியாழக்கிழமை காலை பக்திபூர்வமாக இடம்பெற்றது.
Read moreDetailsமன்னார் 'சதோச' மனித புதைகுழி அகழ்வு தொடர்பான முழுமையான விசாரணை அறிக்கை ஒன்றைத் தயாரிக்குமாறு மன்னார் நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாகச் சட்டத்தரணி வி.எஸ்.நிரஞ்சன் தெரிவித்துள்ளார். குறித்த வழக்கானது ...
Read moreDetailsஇலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் திருத்தப்பட்ட கட்டணங்கள் இன்று முதல் (01) நடைமுறைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயம், வேலைவாய்ப்பினைப் பெறும் நோக்கில் வெளிநாடு செல்லும் ...
Read moreDetailsருவென்வெலிசாய விகாரையில் இருந்து வவுனியாவில் உள்ள விகாரை நோக்கி பௌத்த தேரர்கள் பாதயாத்திரை ஒன்றை முன்னெடுத்துள்ளனர். அனுராதபுரத்தில் உள்ள வராலற்று சிறப்பு மிக்க ருவென்வெலிசாய விகாரையில் கடந்த 28 ...
Read moreDetailsமுல்லைத் தீவில் பெண்போராளிகளின் உடைகளுடன் மனித எச்சங்கள் தென்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்குத்தொடுவாய் மத்தி பகுதியில் தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபையினர் ...
Read moreDetailsவவுனியா தவ்ஹீத் ஜும்மா பள்ளிவாசலினால் ஏற்பாடு செய்யப்பட்ட புனித ஹஜ்ஜுப் பெருநாள் சிறப்புத் தொழுகை பட்டாணிச்சூர் 5ம் ஒழுங்கை குடா வயல் திடலில் இன்று காலை இடம்பெற்றது. ...
Read moreDetailsதவறுதலாக துப்பாக்கி வெடித்ததில் அம்பன்பொல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கெத்பஹுவ பிரதேசத்தை சேர்ந்த 16 வயதான சிறுவனொருவன் நேற்றைய தினம் உயிரிழந்துள்ளான். வயலில் உள்ள குடிசையில் குறித்த சிறுவனை ...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.