முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!
2025-11-22
நன்னீர் மீன்களுக்கான கிராக்கி அதிகரிப்பு!
2025-12-07
சுற்றுலா ஹோட்டல்களைச் சுற்றியுள்ள கடற்கரைப் பகுதிகளின் தூய்மையைப் பேணும் நோக்கில் ஹோட்டல் கடற்கரைப் பராமரிப்பாளர்களை நியமிக்கும் வேலைத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதுடன், இந்த வேலைத்திட்டம் ஹபராதுவ பிரதேச செயலக வளாகத்தில் ...
Read moreDetailsகடந்த மே மாதம் முதல் மீன்களின் விலைகள் அதிகரித்துள்ளதாகவும் இதனால், மீன்களைக் கொள்வனவு செய்வோரின் எண்ணிக்கையும் வெகுவாகக் குறைவடைந்துள்ளதாகவும் மீன் வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர். தற்போதைய மோசமான வானிலை ...
Read moreDetailsபொருளாதார வெற்றிகளை அடைவதன் மூலம் மாத்திரம் ஒரு நாடு அபிவிருத்தி அடைய முடியாது என்றும், அத்துடன், சமூக அபிவிருத்தி மற்றும் அரசியல் கலாசாரம் ஆகிய மூன்று தூண்களும் ...
Read moreDetailsஹெவனகும்புர, பத்தேகம,பொலன்னறுவை மற்றும் வேகந்தவெல பகுதிகளிலிருந்து நான்கு பாடசாலைகளின் மாணவக் குழுவினர் ஜனாதிபதி அலுவலகம் மற்றும் ஜனாதிபதி மாளிகையை பார்வையிடுவதற்காக இன்று (30) வருகை தந்திருந்தனர். அதன்படி ...
Read moreDetailsதற்போதைய அரசாங்கத்தின் வெளிப்படைத்தன்மையான வேலைத்திட்டத்தை கருத்திற் கொண்டு இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்வதற்கு சீன முதலீட்டாளர்கள் கவனம் செலுத்தியுள்ளதாக சீன மக்கள் குடியரசின் வர்த்தக அலுவல்கள் அமைச்சர் வங் ...
Read moreDetailsதெற்குகடற்பிராந்தியத்தில் கைப்பற்றப்பட்ட இரண்டு படகுகளில்778கிலோகிராம் ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருள் உள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது தெற்கு கடற்கரையிலிருந்து ஆழ்கடலில் பெருமளவிலான போதைப்பொருட்களை ஏற்றிச் சென்ற இரண்டு பல ...
Read moreDetailsஇந்தியாவின் தெலுங்கானாவில் நடைபெறும் 72 வது உலக அழகி போட்டியில் 'Multimedia Challenge'பிரிவில் 20 இறுதிப் போட்டியாளர்களில் இலங்கையைச் சேர்ந்த அனுதி குணசேகர தெரிவுசெய்யப்பட்டுள்ளார். இது இலங்கைக்கு ...
Read moreDetailsவடமாகாண விவசாய ஆராய்ச்சி நிலைய ஊழியர்கள் இன்று கிளிநொச்சி இரணைமடுச் சந்தியில் உள்ள விவசாய ஆராய்ச்சி நிலையம் முன்பாக கவனயீர்ப்புப் போராட்டமொன்றை முன்னெடுத்திருந்தனர். தமக்கான நிரந்தர நியமனத்தை ...
Read moreDetailsஅரசாங்கத்தால் வடக்கு மாகாணத்தில் இராணுவக் கட்டுப்பாட்டிலிருக்கும் பாதைகள் மற்றும் காணிகள் விடுவிக்கப்படும்போது தென்பகுதியிலுள்ள சில அரசியல்வாதிகள் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர் என வடக்கு மாகாண ஆளுநர் ...
Read moreDetailsகட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்டுள்ள பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோனை விசாரிப்பதற்காக நியமிக்கப்பட்டுள்ள குழுவின் முன்னிலையில் அவர் இன்றைய தினம் இரண்டாவது முறையாக பிரசன்னமாகவுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகின்றது. பொலிஸ்மா ...
Read moreDetails© 2024 Athavan Media, All rights reserved.