Tag: Sri Lanka

மீண்டும் தலை தூக்கும் கொரோனா!

நாட்டில் தற்போது பரவி வரும் கொவிட் திரிபினால் பாதிக்கப்பட்டு இதுவரை இரண்டு பேர் உயிரிழந்துள்ளதாக” வடமேல் மருத்துவ பீடத்தின் தலைமை மருத்துவப் பேராசிரியர் துஷாந்த மெதகெதர  தெரிவித்துள்ளார். ...

Read moreDetails

ஜனாதிபதியின் ஜேர்மன் விஜயம்! (புகைப்படங்கள்)

ஜேர்மன் கூட்டாட்சி குடியரசிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, நேற்றைய தினம்  (11) பிற்பகல் பெர்லினின் வொல்டொப் எஸ்டோரியா (Waldorf Astoria) ஹோட்டலில் ஜெர்மன் ...

Read moreDetails

தாய்ப்பால் ஊட்டுவதை ஊக்குவித்தல் தொடர்பான சட்டமூலம் தயாரிக்க அமைச்சரவை அனுமதி

  தாய்ப்பால் ஊட்டுவதை ஊக்குவிப்பது தொடர்பான சட்டமூலத்தை  தயாரிக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இது குறித்து வெளியான அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது” தாய்ப்பால் ஊட்டும் குறிகாட்டி தொடர்பில் இலங்கை மிகவும் ...

Read moreDetails

யாழில் இளைஞர் மீது, வன்முறைக் கும்பல் வாள் வெட்டுத் தாக்குதல்!

யாழ்ப்பாணத்தில் ஏழாலை பகுதியை சேர்ந்த  இளைஞனர் ஒருவர் மீது  இரண்டு மோட்டார் சைக்கிளில் வந்த நால்வர் கொண்ட வன்முறைக் கும்பலொன்று வாள்வெட்டுத் தாக்குதல் நடத்திவிட்டுத்  தப்பிச் சென்றுள்ள ...

Read moreDetails

பொலிஸாருக்கு எதிரான மோதல் சம்பவம்: 5 பேருக்கு விளக்கமறியல்

பேருவளை மீன்பிடி துறைமுகப் பகுதியில் பொலிஸ் அதிகாரிகளைத் தாக்கியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட ஐந்து சந்தேக நபர்களும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். இன்று (10) மாலை ...

Read moreDetails

மிஹிந்தலை விகாரையில் வழிபாட்டில் ஈடுபட்ட ஜனாதிபதி!

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க , வரலாற்றுச் சிறப்புமிக்க மிஹிந்தலை விகாரையில் இன்று (10) நடைபெற்ற தேசிய பொசொன் நிகழ்வில்  கலந்து கொண்டு வழிபாடுகளில் ஈடுபட்டார். “பௌத்த தர்மத்தால் ...

Read moreDetails

‘ஒரு பௌர்ணமி நாளில் ஒரு பகிரங்க வேண்டுகோள்‘

மக்களின் உரித்துக்காணிகளைக் கையகப்படுத்தி, தனியார் காணிகளுக்குள் அத்துமீறி கட்டப்படுகின்ற விகாரைகளை நோக்கி பௌர்ணமி தினங்களிலும் விடுமுறை நாட்களிலும் வருகின்ற பௌத்த மதம் சார்ந்தவர்களுக்கு நீதி,சமாதான நல்லிணக்கத்திற்குமான பணியகம் ...

Read moreDetails

இலத்தீன் அமெரிக்கா மற்றும் கரீபியன் தூதுவர்களை சந்தித்துக் கலந்துரையாடிய பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர

இலங்கையுடனான தனது உறவுகளை வலுப்படுத்த ,வெளிநாட்டு அலுவல்கள் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரவுக்கு  தமது முழு ஆதரவினை  வழங்குவதாக இலத்தீன் அமெரிக்கா மற்றும் ...

Read moreDetails

சிக்குன்குன்யா மற்றும் டெங்கு நோய் தொடர்பில் வெளியானமுக்கிய அறிவிப்பு!

நிலவும் மழையுடனான வானிலை காரணமாக நாடு முழுவதும் சிக்குன்குன்யா மற்றும் டெங்கு நோய் பரவும் ஆபத்து காணப்படுவதாகக்  கல்வியமைச்சுக்கு  சுகாதார அமைச்சு அறிவுறுத்தியுள்ளது. அத்துடன் கடந்த 31ஆம் ...

Read moreDetails

குழந்தையை விற்க முயன்ற தாய்க்கு 7 வருடங்கள் கடூழிய சிறைத்தண்டனை!

பிறந்து இரண்டு நாட்களேயான குழந்தையை 75,000 ரூபாவுக்கு விற்பனை செய்ய முயன்ற வழக்கில், 46 வயதுடைய மூன்று குழந்தைகளின் தாயாருக்கு, கொழும்பு மேல் நீதிமன்றம் 7 வருடங்கள் ...

Read moreDetails
Page 27 of 122 1 26 27 28 122
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist