Tag: Sri Lanka

இலங்கை அணியில் குழப்பங்கள் நீடிக்கின்றன!- சனத் ஜெயசூர்யா

”இலங்கை T20 அணியின் துடுப்பாட்ட திறன்களை தொடர்ந்து மேம்படுத்தும் முயற்சிகள்  மேற்கொள்ளப்படும்” என தலைமை பயிற்சியாளர் சனத் ஜெயசூர்யா தெரிவித்துள்ளார். இன்று (16) நடைபெறவுள்ள பங்களாதேஷுடன் நடைபெற்றுவரும் ...

Read moreDetails

கொழும்பு பங்குச் சந்தையில் தினசரி வர்த்தக நடவடிக்கை இடைநிறுத்தம்!

கொழும்பு பங்குச் சந்தையில் தினசரி வர்த்தக நடவடிக்கை இன்று காலை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டது. இன்று காலை 10.00 மணியளவில் கொழும்பு பங்குச் சந்தையில் தினசரி வர்த்தக நடவடிக்கை ...

Read moreDetails

செம்மணியில் பொம்மையுடன் மீட்கப்பட்ட எலும்புக் கூடு தொடர்பில் முக்கியத் தகவல்!

செம்மணி மனித புதைகுழியில் நீல நிற புத்தகப்பை மற்றும் பொம்மையுடன் மீட்கப்பட்ட எலும்புக் கூட்டுத் தொகுதி 4 - 5 வயது மதிக்க தக்க சிறுமியினுடையது என ...

Read moreDetails

3 ஆவது டி:20; இலங்கை – பங்களாதேஷ் தீர்க்கமான போட்டி இன்று!

மூன்று போட்டிகள் கொண்ட டி:20 தொடரின் 03 ஆவது போட்டியில் இலங்கை அணி பங்களாதேஷை இன்று (16) எதிர்கொள்கிறது. அதன்படி, இந்தப் போட்டியானது இன்றிரவு 07.00 மணிக்கு ...

Read moreDetails

திசைகாட்டிக்கு ஆதரவளித்த ஐ.ம.சக்தியின் ஆறு பேர் இடைநிறுத்தம்

பேருவளை நகர சபையின் மேயர் மற்றும் உப மேயர் தெரிவின் போது தேசிய மக்கள் சக்திக்கு ஆதரவளித்த பேருவளை நகர சபையின் ஐக்கிய மக்கள் சக்தியின் ஆறு ...

Read moreDetails

பூர்வீக காணிகளை மீட்டுத்தருமாறு கோரி ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாகப் போராட்டம்

இராணுவத்தின் ஆக்கிரமிப்பில் உள்ள தங்களது பூர்வீக காணிகளை மீட்டுத்தருமாறு வலியுறுத்தி காணி உரிமையாளர்கள் ஜனாதிபதி செயலகம் அருகில் இன்று  போராட்டத்தில்  ஈடுபட்டுள்ளனர். யாழ்ப்பாணத்திலுள்ள தங்களுடைய பூர்வீக காணிகளை ...

Read moreDetails

சமூக செயற்பாட்டாளர் சிந்துஜன் பயங்கரவாத தடுப்பு பிரிவுக்கு அழைப்பு!

2023 ஆம் ஆண்டு தியாகதீபம் திலீபனின் நினைவேந்தல் ஊர்தி திருகோணமலை நகருக்கு வருகை தந்தபோது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவம் தொடர்பான விசாரணை நிமித்தம் திருகோணமலை தம்பலகாமம் பகுதியை ...

Read moreDetails

விடைபெற்றது ‘பாத்திய’

குருணாகல் - பொல்பிதிகமவில் உள்ள காட்டுப்பகுதியில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி காயமடைந்த நிலையில் பல நாட்களாக சிகிச்சை பெற்று வந்த 'பாத்திய' என்ற காட்டு யானை இன்று ...

Read moreDetails

பொலிஸாருக்கான உத்தியோகபூர்வ இல்லங்கள் தொடர்பில் முக்கிய அறிவிப்பு!

ஒரு பொலிஸ் உத்தியோகபூர்வ இல்லத்தில் பொலிஸ் அதிகாரி ஒருவருக்கான தங்கும் காலம் அதிகபட்சம் ஐந்து ஆண்டுகளாகக் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய தெரிவித்துள்ளார். ...

Read moreDetails

இலங்கையை வீழ்த்தி தொடரை சமன் செய்த பங்களாதேஷ்!

தம்புள்ளையில் நேற்று (14) நடைபெற்ற இரண்டாவது டி:20 போட்டியில் பங்களாதேஷ் அணியானது 83 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலமாக இலங்கைக்கு எதிரான மூன்று போட்டிகள் ...

Read moreDetails
Page 27 of 127 1 26 27 28 127
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist