Tag: Sri Lanka

இலஞ்சம் பெற்ற குற்றச் சாட்டில் இரு வருமான வரி பரிசோதகர்கள் கைது!

60,000 ரூபாய்  இலஞ்சம் பெற்ற  குற்றச் சாட்டில் இரண்டு வருமான வரி பரிசோதகர்ளை இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகள் கைது செய்துள்ளனர். கிளிநொச்சி பிரதேசத்தில் பெண் ...

Read more

இனங்களுக்கிடையில் ஐக்கியத்தை ஏற்படுத்துவேன்! -நாமல் ராஜபக்ஷ

"இலங்கையில் வாழும் சகல இன மக்களின் கலாசாரத்தை பாதுகாக்கவும், இனங்களுக்கிடையில் ஐக்கியத்தை ஏற்படுத்தவும் அர்ப்பணிப்புடன் செயற்படுவேன்” என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷ ...

Read more

ஒன் எரைவல் விசா முறைமையினை இலகுபடுத்தத் தீர்மானம்!

ஒன் எரைவல் விசா (இணையவழி வருகை- On-arrival visa) முறைகாரணமாக நாட்டின் சுற்றுலாத்துறை வீழ்ச்சியடையும் நிலை காணப்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தன தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் இன்று உரையாற்றிய ...

Read more

ஐக்கிய மக்கள் சக்தியின் ஆட்சி முன்னுதாரணமான அரசாட்சியாகத் திகழும்!

”பொது மக்களுக்கு சுமையை ஏற்படுத்தாத, முன்னுதாரணமான அரசாட்சி ஒன்று கட்டியெழுப்பப்படுமென” எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் மிஹிந்தலை பிரகடனம் ...

Read more

டெவோன் கால்வாயில் கவிழ்ந்து லொறி விபத்து!

தலவாக்கலையில் இருந்து ஹட்டன் -கொட்டகலை நோக்கி பயணித்த லொறி ஒன்று வேகக் கட்டுப்பாட்டை இழந்து  வீதியை விட்டு விலகி டெவோன் கால்வாயில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. குறித்த விபத்தானது  ...

Read more

நாட்டில் சிறந்த அரசியலுக்கான தேவை நிலவுகின்றது!

நாட்டில்  சிறந்த அரசியலுக்கான தேவை நிலவுவதாக தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். பதுளை பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு ...

Read more

மட்டுப்படுத்தப்பட்ட கடவுச்சீட்டு வழங்கும் நடவடிக்கை: நீண்ட வரிசையில் பொதுமக்கள்!

கடவுச்சீட்டுவழங்கும் நடவடிக்கை மட்டுப்படுத்தப்பட்டமையினால் குடிவரவு குடியகல்வு திணைக்களம் மற்றும் பிராந்திய அலுவலகங்களில் மக்கள் தொடர்ந்தும் நீண்ட வரிசையில் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. வெளிநாட்டு கடவுச்சீட்டினை பெறுவதற்காக குடிவரவு ...

Read more

மயிரிழையில் உயிர் பிழைத்த சிறுவர்கள்!

கல்கிஸ்ஸ கடலில் நீராடிக்கொண்டிருக்கையில் அடித்துச் செல்லப்பட்ட 3 சிறுவர்களை குறித்த இடத்தில் கடமையில் ஈடுபட்டிருந்த கல்கிஸ்ஸ பொலிஸ் உயிர்காப்புப் பிரிவின் உத்தியோகத்தர்கள் காப்பாற்றியுள்ளனர். 3 சிறுவர்களும் கடலில் ...

Read more

முருகேசு சந்திரகுமார், சஜித் பிரேமதாஸவுக்கு ஆதரவு!

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பின் முருகேசு சந்திரகுமார், எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் சஜித் பிரேமதாஸவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் அமைந்துள்ள சமத்துவக் கட்சி அலுவலகத்துக்கு இன்று காலை சென்ற ...

Read more

சீரற்ற வானிலையால் 27 பேர் உயிரிழப்பு!

இந்தியாவில் நிலவிவரும் சீரற்ற வானிலை காரணமாக ஏற்பட்ட அனர்த்தங்களில் சிக்குண்டு தெலுங்கானவில் 15 பேரும் ஆந்திராவில் 12 பேரும் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படட்டுள்ளது. இந்தியாவின் பல பகுதிகளில் தொடர்ச்சியாக ...

Read more
Page 27 of 62 1 26 27 28 62
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist