Tag: Sri Lanka

இலங்கை – மே.இ.தீவுகள் ஒருநாள் போட்டி இடைநிறுத்தம்!

மழை காரணமாக இலங்கை மற்றும் மேற்கிந்தியத்தீவுகள் அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் போட்டியானது இடைநிறுத்தப்பட்டுள்ளது. கண்டி, பல்லேகலயில் இன்று பிற்பகல் ஆரம்பமான இப் போட்டியில் நாணய சுழற்சியில் ...

Read moreDetails

புதிய தலைமுறையினருக்கு மக்கள் வாய்ப்பளிக்க வேண்டும்!

”புதிய தலைமுறையினரை நாடாளுமன்றுக்கு இம்முறை அனுப்ப மக்கள் வாக்களிக்க வேண்டும்” என ஐக்கிய ஜனநாயகக் குரல் கட்சியின் தேசிய அமைப்பாளரும், களுத்துறை மாவட்ட வேட்பாளருமான திலகரத்ன டில்ஷான், ...

Read moreDetails

உத்தியோகபூர்வ இல்லங்களை ஒப்படைக்குமாறு முன்னாள் அமைச்சர்களுக்கு உத்தரவு!

அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட உத்தியோகபூர்வ இல்லங்களை மீள ஒப்படைக்குமாறு முன்னாள் அமைச்சர்களுக்கு மீண்டும் நினைவூட்டப்பட்டுள்ளதாக பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு தெரிவித்துள்ளது. 28 ...

Read moreDetails

சந்தையில் அரிசிக்குத் தட்டுப்பாடு?

அண்மையில் அரிசி ஆலைகளின் உரிமையாளர்கள் கட்டுப்பாட்டு விலையில் அரிசியை சந்தைக்கு விடுவதாக தெரிவித்த போதிலும், இன்னும் கட்டுப்பாட்டு விலையில் அரிசியை கொள்வனவு செய்ய முடியாதுள்ளதாக மக்கள் விசனம் ...

Read moreDetails

கனடாவில் வசிக்கும் நபரின் அற்றோனித் தத்துவத்தைப் பயன்படுத்தி யாழில் மோசடி!

யாழில் வெளிநாட்டில் வசிக்கும் நபருடைய அற்றோனித் தத்துவத்தைப்  பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இருவரைப் பொலிஸார் கைது செய்துள்ளனர். கனடா நாட்டில் வசிக்கும் நபர் ஒருவர் மானிப்பாய் ...

Read moreDetails

எல்லை தாண்டிய தீவிரவாதம் நட்புறவை ஊக்குவிக்காது! -ஜெய்சங்கர்

பயங்கரவாதம், தீவிரவாதம் மற்றும் பிரிவினைவாதம் ஆகிய 3 தீமைகளை சமரசமின்றி ஒழிக்க வேண்டும் என இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். பாகிஸ்தானில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு ...

Read moreDetails

வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!

'வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடிகளைத் தடுக்கவும், பிரச்சினைக்கு தீர்வு வழங்கும் விதமாகவும்  'தலைவரிடம் சொல்லுங்கள்' Talk to Chairman ' என்ற புதிய திட்டத்தை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் ...

Read moreDetails

மக்கள் சார்பாகவே எனது செயற்பாடுகள் இருக்கும்!

பொதுத் தேர்தலில் களமிறங்கியுள்ள ஐக்கிய ஜனநாயகக் குரல் கட்சியானது, தீவிர பிரசார நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. இந்த நிலையில், மினுவங்கொடையில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட கட்சியின் தலைவர் ...

Read moreDetails

ஈஸ்டர் தாக்குதல் விவகாரம்: அரசாங்கம் உறுதியளித்தால், அறிக்கைகளை ஒப்படைக்கத் தயார்!

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான அறிக்கைகளை அரசாங்கத்திற்கு வழங்கியவுடன், தாமதிக்காமல் வெளியிடுவதாக ஜனாதிபதி அல்லது அமைச்சர் விஜித ஹேரத் உறுதியளிக்கும்வரை, குறித்த அறிக்கைகளை அரசாங்கத்திடம் ஒப்படைக்கப் போவதில்லை என்று ...

Read moreDetails

யாழில். பொலிஸ் அதிகாரியின் வீட்டில் கொள்ளை: ஒருவர் கைது!

யாழ்ப்பாணத்தில் பொலிஸ் அதிகாரியொருவரின் வீட்டினுள் புகுந்து திருடிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டவர் நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். நவாலி பகுதியில் வசிக்கும் பொலிஸ் உத்தியோகஸ்தரின் வீட்டினுள் கடந்த ...

Read moreDetails
Page 64 of 125 1 63 64 65 125
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist