Tag: Sri Lanka

இலங்கை – மே.இ.தீவுகள் இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று

இலங்கை மற்றும் மேற்கிந்தியத்தீவுகள் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியானது இன்றைய தினம் நடைபெறவுள்ளது. ஒக்டோபர் 20 ஆம் திகதி நடைபெற்ற மூன்று போட்டிகள் கொண்ட ...

Read moreDetails

வாகனங்களை கையளித்தார் மகிந்த!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாவனைக்காக வழங்கப்பட்ட மூன்று வாகனங்கள் மீள ஒப்படைக்கப்பட்டுள்ளன. ஒரு எம்புலன்ஸ், ஒரு வேன் மற்றும் ஒரு கெப் வண்டி ஆகியவையே இவ்வாறு ...

Read moreDetails

விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் உதய கம்மன்பில!

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தற்போது விசேட ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் உரையாற்றி வருகிறார். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான உண்மைகளை வௌியிடுவதாக கூறப்படும் ஊடகவியலாளர் சந்திப்பிலேயே ...

Read moreDetails

”தூய்மையான இலங்கை” வேலைத் திட்டம் ஆரம்பம்!

”தூய்மையான இலங்கை” என்ற பெயரில் ஜனாதிபதி செயலணி ஒன்று அமைக்கப்பட்டு புதிய வேலைத்திட்டம் ஒன்று ஆரம்பிக்கப்படவுள்ளதாக ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். ஹோமாகம பகுதயில் இடம்பெற்ற கூட்டத்தில் ...

Read moreDetails

விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் ஆரம்பம்!

நாட்டில் நிலவும் மழையுடனான காலநிலையால் வெள்ளம் சூழ்ந்த பகுதிகளை இலக்காகக் கொண்டு எதிர்வரும் 24, 25 மற்றும் 26 ஆம் திகதிகளில் விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டத்தை ...

Read moreDetails

5 விக்கெட்டுகளால் மே.இ.தீவுகளை வீழ்த்திய இலங்கை!

அணித் தலைவர் சரித் அசலங்கவின் வழி நடத்தலுடன், நேற்றைய தினம் கண்டி, பல்லேகல மைதானத்தில் மேற்கிந்தியத்தீவுகளுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 5 விக்கெட் ...

Read moreDetails

இலங்கை – மே.இ.தீவுகள் ஒருநாள் போட்டி இடைநிறுத்தம்!

மழை காரணமாக இலங்கை மற்றும் மேற்கிந்தியத்தீவுகள் அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் போட்டியானது இடைநிறுத்தப்பட்டுள்ளது. கண்டி, பல்லேகலயில் இன்று பிற்பகல் ஆரம்பமான இப் போட்டியில் நாணய சுழற்சியில் ...

Read moreDetails

புதிய தலைமுறையினருக்கு மக்கள் வாய்ப்பளிக்க வேண்டும்!

”புதிய தலைமுறையினரை நாடாளுமன்றுக்கு இம்முறை அனுப்ப மக்கள் வாக்களிக்க வேண்டும்” என ஐக்கிய ஜனநாயகக் குரல் கட்சியின் தேசிய அமைப்பாளரும், களுத்துறை மாவட்ட வேட்பாளருமான திலகரத்ன டில்ஷான், ...

Read moreDetails

உத்தியோகபூர்வ இல்லங்களை ஒப்படைக்குமாறு முன்னாள் அமைச்சர்களுக்கு உத்தரவு!

அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட உத்தியோகபூர்வ இல்லங்களை மீள ஒப்படைக்குமாறு முன்னாள் அமைச்சர்களுக்கு மீண்டும் நினைவூட்டப்பட்டுள்ளதாக பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு தெரிவித்துள்ளது. 28 ...

Read moreDetails

சந்தையில் அரிசிக்குத் தட்டுப்பாடு?

அண்மையில் அரிசி ஆலைகளின் உரிமையாளர்கள் கட்டுப்பாட்டு விலையில் அரிசியை சந்தைக்கு விடுவதாக தெரிவித்த போதிலும், இன்னும் கட்டுப்பாட்டு விலையில் அரிசியை கொள்வனவு செய்ய முடியாதுள்ளதாக மக்கள் விசனம் ...

Read moreDetails
Page 65 of 127 1 64 65 66 127
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist