Tag: Sri Lanka

யானை தாக்கியதில் இளைஞர் உயிரிழப்பு!

பொலன்னறுவை - பக்கமுன வீதியில் இன்று அதிகாலை காட்டு யானையின் தாக்குதலுக்கு உள்ளான  இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். பொலன்னறுவை நோக்கி பயணித்த வேனை காட்டு யானைத்தாக்கியதில், குறித்த ...

Read moreDetails

அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ள வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்!

வெளிநாடுகளிலுள்ள இலங்கை தூதரகங்களுக்கு நியமிக்கப்பட்டுள்ள இலங்கை அரசியல்வாதிகளின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் தொடர்பாக முழுமையான அறிக்கையை தயாரிக்குமாறு வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் அமைச்சுக்கு அறிவித்துள்ளார். புதிதாக ...

Read moreDetails

லைக்காவின் ஞானம் வெற்றிக் கிண்ண கிரிக்கட் சுற்றுப்போட்டி!

”லைக்காவின் ஞானம் வெற்றிக் கிண்ண  கிரிக்கட் சுற்றுப்போட்டியில்”அலெக்ஸ் விளையாட்டுக் கழகம் வெற்றி பெற்றது. லைக்காவின் ஞானம் அறக்கட்டளையின் திருகோணமலை மாவட்ட மையம் ஏற்பாடு செய்த லைக்காவின் ஞானம் ...

Read moreDetails

கோட்டாவைக் கொலை செய்யும் நோக்கிலேயே மிரிஹான இல்லத்தின் மீதான தாக்குதல் நடத்தப்பட்டன!

நாட்டில் அரகலய போராட்டம் முன்னெடுக்கப்பட்ட காலப்பகுதியில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் மிரிஹான இல்லத்தின் மீதான தாக்குதல்கள் அவரை கொலை செய்யும் நோக்கத்துடனேயே நடத்தப்பட்டதாக அவரது முன்னாள் ...

Read moreDetails

குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினரால் வெளிநாட்டவர்கள் 40 பேர் கைது!

நிதி மோசடியில் ஈடுபட்ட 40 வெளிநாட்டவர்கள் ஹங்வெல்ல பகுதியில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். குற்றப்புலனாய்வுத் திணைக்களத்துக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் ஹங்வெல்ல பகுதியில் சுற்றிவளைப்பொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. ...

Read moreDetails

மீண்டும் சந்தையில் முட்டைக்குத் தட்டுப்பாடு!

அண்மைக் காலமாக சந்தையில் 28 முதல் 32 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்ட முட்டை தற்போது மீண்டும் 40ரூபாய்க்கு மேல் விற்பனை செய்யப்பட்டு வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ...

Read moreDetails

வரி அறவிடும் நடவடிக்கை இன்று முதல் ஆரம்பம்!

2023 -2024 நிதியாண்டுக்கான வரி செலுத்தாதவர்களின் வீடுகளுக்கு சென்று வரி அறவிடும் நடவடிக்கை இன்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக உள்நாட்டு இறைவரி திணைக்களம் தெரிவித்துள்ளது. செப்டெம்பர் மாதம் 30 ...

Read moreDetails

Update- கொழும்பு, கெசல்வத்தை பகுதியில் பெண் படுகொலை!

கொழும்பு, கெசல்வத்தை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட டெக்னிகல் சந்தி பகுதியில் இன்று அதிகாலை பெண்ணொருவர் கூறிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார் எனப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். 32வயதான குறித்த ...

Read moreDetails

மக்கள் தொகை கணக்கெடுப்பு இன்று முதல் ஆரம்பம்

15வது மக்கள் தொகை மற்றும் வீட்டுக் கணக்கெடுப்பில் தனிநபர் மற்றும் வீட்டுத் தகவல் சேகரிப்பு நடவடிக்கை இன்று (07) ஆரம்பமாகவுள்ளது. அதற்காக மக்கள் தொகை கணக்கெடுப்பு அதிகாரிகள் ...

Read moreDetails

பொதுத் தேர்தலில் இளைஞர்கள்,மகளிர் பிரதிநிதித்துவம் அதிகரிக்கப்பட வேண்டும்!

2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் இளைஞர்கள் மற்றும் மகளிர் பிரதிநிதித்துவம் அதிகரிக்கப்பட வேண்டும் என பெஃரல்(PAFFREL) அமைப்பு அரசியல்கட்சிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளது. கொழும்பில் இன்று இடம்பெற்ற ...

Read moreDetails
Page 66 of 122 1 65 66 67 122
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist