Tag: Sri Lanka

விசாரணைக்கு வரும் டயானா மீதான வழக்கு!

போலி ஆவணத்தை சமர்ப்பித்து இலங்கையில் கடவுச்சீட்டு பெற்ற குற்றச்சாட்டின் பேரில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கை எதிர்வரும் நவம்பர் மாதம் ...

Read moreDetails

வெங்காய விலை குறித்து விவசாயிகள் கவலை!

அநுராதபுரம் மாவட்டத்தின் கலென்பிந்துனுவெவ பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட விவசாயிகள், சுமார் 1000 ஏக்கர் நிலப்பரப்பில் இவ்வருடம் பாரிய வெங்காயம் செய்கைகளை மேற்கொண்டிருந்த போதிலும், அவற்றின் அறுவடைக்கு உரிய ...

Read moreDetails

இலங்கை வந்தடைந்தார் இந்திய வெளிவிவகார அமைச்சர்!

இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெயசங்கர் உத்தியோகபூர்வ விஜயமாக இன்று காலை இலங்கை வந்தடைந்துள்ளார் . இதன்போது ஜயசங்கர் இந்த விஜயத்தின் போது ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க ...

Read moreDetails

இலங்கை அரசுடன் கைகோர்த்த கொரிய எக்ஸிம் வங்கி!

இலங்கை அரசாங்கத்தின் அபிவிருத்தித் திட்டங்களுக்கு நிதியுதவி வழங்க கொரிய எக்ஸிம் வங்கி (Korea Eximbank) இணக்கம் தெரிவித்துள்ளது. கொரியா எக்ஸிம் வங்கியின் அதிகாரிகள் நேற்று ஜனாதிபதி அலுவலகத்தில் ...

Read moreDetails

மக்கள் மீதான அழுத்தத்தைக் குறைக்க நடவடிக்கை எடுப்பேன்!

சர்வதேச நாணய நிதியத்தின் இலக்குகளை அடைவதற்கும், நாட்டு மக்கள் மீதான அழுத்தத்தைக் குறைப்பதற்கும் ஏதுவான மாற்றுத் தீர்மானங்களை ஆராய்ந்து வருவதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். ...

Read moreDetails

பொதுத் தேர்தல்: லக்ஷ்மன் கிரியெல்லவுக்கு நெருக்கடி

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப் பட்டியல் கோரி பெறப்பட்ட கோரிக்கைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இந்நிலையிலேயே தேசியப்பட்டியலில் இருந்து அல்லாமல் போட்டியிட்டு வெற்றி பெற்று ...

Read moreDetails

உள்ளூராட்சி தேர்தல் தொடர்பில் முக்கிய அறிவிப்பு!

பொதுத் தேர்தல் நிறைவடைந்த உடன் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான திகதி அறிவிக்கப்படும் எனத் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர். எம். ஏ. எல். ரத்நாயக்க தெரிவித்துள்ளார். உள்ளூராட்சித் ...

Read moreDetails

பொதுத் தேர்தல்: கட்டுப்பணம் செலுத்திய 37 சுயேட்சைக் குழுக்கள்

நவம்பர் 14 ஆம் திகதி நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் போட்டியிடுவதற்காக இதுவரை 37 சுயேட்சைக் குழுக்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. செப்டெம்பர் மாதம் 25 ...

Read moreDetails

ஜனாதிபதிக்கு நாமல் ராஜபக்ஷ சவால்!

ராஜபக்ஷ ஆட்சியின் போது, பொது நிதியை கொள்ளையடித்ததாக சுமத்தப்படும் குற்றச்சாட்டை நிரூபித்துக் காட்டுமாறு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவிற்கு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ சவால் விடுத்துள்ளார். ...

Read moreDetails

பாதுகாப்பு பிரதானிகளைச் சந்தித்தார் புதிய பாதுகாப்பு செயலாளர்

புதிய பாதுகாப்புச்  செயலாளராகப் பதவியேற்றுள்ள  எயார் வைஸ் மார்ஷல் சம்பத் துயகொண்தா (Sampath Thuyacontha ) நேற்றைய தினம் பாதுகாப்பு பிரதானிகளைச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார். பாதுகாப்பு தலைமையக ...

Read moreDetails
Page 67 of 122 1 66 67 68 122
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist