பல பகுதிகளில் நாளை 24 மணிநேர நீர்வெட்டு!
2026-06-23
அரசியலில் களமிறங்குகிறாரா நடிகர் சூர்யா?
2026-06-30
நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடவுள்ள வேட்பாளர்கள், மலையகம் குறித்து எவ்வாறான வாக்குறுதிகளை வழங்குகின்றனரோ அதற்கமையவே அவர்களுக்கு ஆதரவு வழங்கப்போவதாக மலையக மக்கள் சக்தியின் தலைவர் இராமன் செந்தூரன் தெரிவித்துள்ளார். ...
Read moreDetails2024 நாடாளுமன்ற பொதுத்தேர்தலில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் சார்பில் நுவரெலியா மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர்களின் வெற்றிக்கு எவ்வாறு தேர்தல் பிரச்சாரங்களை மேற்கொள்வது தொடர்பாக கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றதுள்ளது ...
Read moreDetailsW. M. Mendis நிறுவனத்தின் பணிப்பாளர் அர்ஜூன் அலோசியஸ் உள்ளிட்ட மூவருக்கு 6 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கொழும்பு மேலதிக நீதவான் பண்டார இலங்கசிங்க இந்த உத்தரவினைப் ...
Read moreDetailsஐக்கிய ஜனநாயக குரல் கட்சியின் நுவரெலியா மாவட்ட முதன்மை வேட்பாளரான அனுஷா சந்திரசேகரன் கெலிவத்தை தோட்டப்பகுதியில் பிரசார நடவடிக்கையினை முன்னெடுத்திருந்தார். இதன்போது அவர் தெரிவித்த கருத்தினை கீழே ...
Read moreDetailsகம்பளை நகரில், நேற்றைய தினம் இடம்பெற்ற கோர விபத்தில் குழந்தையொன்று உயிரிழந்துள்ளது. கம்பளையில் இருந்து நாவலப்பிட்டிநோக்கிப் பயணித்த ஜீப் வண்டி ஒன்று, முன்னால் சென்ற முச்சக்கரவண்டியுடன் மோதியதில் ...
Read moreDetailsமுன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் சுகாதார அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல்ல அரசியலில் இருந்து தற்காலிகமாக ஓய்வு பெறத் தீர்மானித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. தனது எதிர்கால அரசியல் பயணம் ...
Read moreDetailsஇலங்கை - இந்திய மீனவர்களின் பிரச்சனை என்பது குறிப்பாக வடக்கில் பாரிய பாதிப்புக்களை ஏற்படுத்துவதாக மீனவ அமைப்புக்கள் தொடர்ச்சியாக குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருகின்றன. குறிப்பாக புதிய அரசாங்கம் ...
Read moreDetailsபொதுத் தேர்தல் தொடர்பான பிரசார நடவடிக்கைகளை ஆரம்பிப்பது தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான புதிய ஜனநாயக முன்னணியினரின் விஷேட கூட்டம் நாளை இடம்பெறவுள்ளது. முன்னாள் ...
Read moreDetails”வெலிமடை மக்களுக்கு ஐக்கிய ஜனநாயகக் குரல் பக்க பலமாக இருக்கும்” என எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஐக்கிய ஜனநாயக குரல் கட்சியின் சார்பில் ஒலிவாங்கி சின்னத்தில் பதுளை ...
Read moreDetails"நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கு மீண்டும் ஒருதடவை வாய்ப்பு கிடைத்தமை குறித்து தான் மகிழ்ச்சியடைவதாக" ஐக்கிய ஜனநாயகக்குரல் கட்சியின் தலைவர் ரஞ்சன் ராமாநாயக்க தெரிவித்துள்ளார். பொதுத்தேர்தலில் கம்பஹா மாவட்டத்தில் ...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.