Tag: Sri Lanka

நாட்டில் சட்ட ஒழுங்கை நிலைநாட்டுமாறு ஜனாதிபதி பணிப்புரை

தேர்தலுக்குப் பின்னரான காலப்பகுதியில் மக்களின் அன்றாட வாழ்க்கைக்கு இடையூறு ஏற்படாத வகையில் நாட்டில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ...

Read moreDetails

ஜனாதிபதியைச் சந்தித்த ஐரோப்பிய ஒன்றிய தேர்தல் கண்காணிப்பு குழுவினர்!

ஐரோப்பிய ஒன்றிய தேர்தல் கண்காணிப்பு குழுவினர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். ஜனாதிபதி செயலகத்தில் இன்று முற்பகல் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இதன்போது தங்களது விஜயத்தின் ...

Read moreDetails

தேர்தல் சட்ட விதிமுறை மீறல்: 50 முறைப்பாடுகள் பதிவு!

ஜனாதிபதி தேர்தல் நடைபெறும் காலப்பகுதிவரை அமைதியான காலமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ள நிலையில், தேர்தல் சட்டவிதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் 50 முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக பெப்ரல் அமைப்பு தெரிவித்துள்ளது. பெப்ரல் ...

Read moreDetails

மாத்தறையில் துப்பாக்கிச்சூடு நடத்தியவர்கள் போதைப் பொருட்களுடன் கைது!

மாத்தறை , மிதிகம, அஹங்கம பகுதியில் துப்பாக்கிச் சூட்டை நடத்திய இரண்டு சந்தேகநபர்கள், போதைப் பொருட்களுடன் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர். மாத்தறை , மிதிகம, அஹங்கம பாலத்திற்கு ...

Read moreDetails

அம்பாறையில் ஜனாதிபதி தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி!

அம்பாறை மாவட்டத்தில் ஜனாதிபதி தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபரும் தெரிவத்தாட்சி அலுவலருமான சிந்தக அபேவிக்ரம தெரிவித்துள்ளார். ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக அம்பாறை ...

Read moreDetails

டி20 உலகக் கிண்ணத்துக்கான இலங்கை மகளிர் அணி அறிவிப்பு!

2024 ஐசிசி மகளிர் டி20 உலகக் கிண்ணத்தில் பங்கேற்கும் 15 பேர் கொண்ட அணியை ஸ்ரீலங்கா கிரிக்கெட் (SLC) அறிவித்துள்ளது. சாமரி அதபத்து தலைமையிலான குறித்த அணியினர், ...

Read moreDetails

சமூக ஊடகங்களில் 800க்கும் மேற்பட்ட இடுகைகளை நீக்குமாறு கோரிக்கை!

2024 ஜனாதிபதித் தேர்தலின் போது தேர்தல் சட்டங்களை மீறியதற்காக சமூக ஊடக தளங்களில் இருந்து இதுவரை 800 க்கும் மேற்பட்ட இடுகைகளை நீக்குமாறு தேர்தல் ஆணையகம் கோரியுள்ளது. ...

Read moreDetails

இலங்கைக்கு சர்வதேச கடன் நிவாரணம் கிடைக்கப்பெறும் வாய்ப்பு!

இலங்கை மற்றும் சர்வதேச இறையாண்மை முறி உரிமையாளர்களுக்கும் இடையில் கொள்கை ரீதியான இணக்கப்பாடுகள் எட்டப்பட்டுள்ளன. லண்டன் பங்குச்சந்தையை மேற்கோள்காட்டி இந்த தகவல் வெளியாகியுள்ளது. சர்வதேச இறையான்மை சந்தையில் ...

Read moreDetails

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாள் சர்ச்சை: விசாரணைகள் ஆரம்பம்!

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாள் வெளியிடப்பட்டமை தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. சர்ச்சைக்குள்ளாகியுள்ள ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையின் முதலாம் பகுதி வினாத்தாளை இரத்துச் செய்வது தொடர்பில் ...

Read moreDetails

வட மாகாணத்தில் 32 ஆயிரம் வீடுகளை நிர்மானிப்பதற்கான நிதி மூலத்திற்கு அங்கீகாரம்!

வடக்கு மாகாணத்தில் சன் பவர் குழுமத்தினால் நிர்மாணிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ள 32 ஆயிரம் வீடுகளுக்கான நிதி மூலத்திற்குரிய அங்கீகாரம் கிடைத்துள்ளது. அவுஸ்திரேலியாவை தளமாகக் கொண்ட வங்கி ஒன்றின் ஊடாக ...

Read moreDetails
Page 76 of 122 1 75 76 77 122
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist