Tag: Sri Lanka

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தில் பொலிஸ் தலையீடு இருக்காது – அமைச்சர் விஜித ஹேரத்!

தேசிய மக்கள் சக்தி (NPP) அரசாங்கத்தின் கீழ் பொலிஸ் திணைக்களத்தில் அரசியல் தலையீடுகள் இருக்காது என இலங்கையின் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள பொது பாதுகாப்பு அமைச்சர் விஜித ஹேரத் ...

Read moreDetails

புதிய பாதுகாப்பு செயலாளருக்கு வழங்கப்பட்ட ஜீப் விபத்து!

புதிய பாதுகாப்பு செயலாளருக்கு பாதுகாப்பு அமைச்சினால் வழங்கப்பட்ட டிபெண்டர் ரக ஜீப் வாகனம் இன்று அதிகாலை, நாடாளுமன்ற வீதியில் ஜயந்திபுர பிரதான நுழைவாயிலுக்கு அருகில் விபத்துக்குள்ளாகியுள்ளது. இராணுவத்திற்கு ...

Read moreDetails

லெபனானில் வாழும் இலங்கையர்களுக்கு உதவ தொலைப்பேசி இலக்கங்கள் அறிமுகம்

லெபனானுக்கும் இஸ்ரேலுக்குமிடையிலான முரண்பாடு அதிகரித்து வரும் நிலையில் அங்குள்ள இலங்கையர்களுக்கு உதவும் வகையில் துரித தொலைபேசி இலக்கங்களை அந்த நாட்டிலுள்ள இலங்கைத் தூதரகம் அறிமுகப்படுத்தியுள்ளது. லெபனானின் தெற்கு ...

Read moreDetails

ஆர்ப்பாட்டங்களை நடத்துவதற்குத் தடை விதிப்பு!

நாட்டில் இந்த வாரம் ஆர்ப்பாட்டங்களை நடத்துவது முற்றாக தடை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் நிஹால் தல்துவ அறிவித்துள்ளார். அத்துடன் தேர்தல் சட்டத்தை ...

Read moreDetails

முன்னாள் அமைச்சர்கள் பயன்படுத்திய வாகனங்களில் சில மாயம்!

புதிய ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் பணிப்புரைக்கமைய கையளிக்கப்பட்ட முன்னாள் அமைச்சர்கள் பயன்படுத்திய வாகனங்களில் சில மாயமாகியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இலங்கையின் 9ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக ...

Read moreDetails

SLRC, SLBC க்கு புதிய தலைவர்கள் நியமனம்!

இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் (SLRC) புதிய தலைவராக சிரேஷ்ட விரிவுரையாளரும் புகழ்பெற்ற திரைப்பட இயக்குனருமான கலாநிதி செனேஷ் திஸாநாயக்க பண்டார நியமிக்கப்பட்டுள்ளார். இதேவேளை, இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்தின் ...

Read moreDetails

நடைபயணம் மேற்கொண்டு புற்று நோயாளர்களுக்காக நிதி சேகரிக்கும் இளைஞன்!

புற்று நோயாளர்களுக்காக நிதி சேகரிக்கும் நோக்கில் கொழும்பு மட்டக்குளி பகுதியைச் சேர்ந்த இக்ரம் எனும் இளைஞன், 24 நாட்களுக்கு முன்னர் நடைபயணமொன்றை  ஆரம்பித்துள்ள நிலையில் நேற்றைய தினம் ...

Read moreDetails

18 மாதக் குழந்தையைக் கொன்ற தாய் கைது!

தனது 18 மாத பெண் குழந்தையை தாயொருவர் கொலை செய்துள்ள கொடூரச் சம்பவமொன்று கண்டி கலஹா, கஸ்தூரி லேண்ட் பகுதியில் இடம்பெற்றுள்ளது. கண்டி, கலஹா கஸ்தூரி லேண்ட் ...

Read moreDetails

பொதுத் தேர்தல் தொடர்பான முக்கியத் தகவல்!

நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், நாடாளுமன்றம் நள்ளிரவுடன் கலைக்கப்பட்டுள்ளது. இதற்கான வர்த்தமானி அறிவித்தல் வெளியாகியுள்ள நிலையில், பொதுத் தேர்தல் எதிர்வரும் 14 ஆம் திகதி நடைபெறும் ...

Read moreDetails

வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்துக்கு இந்திய வெளிவிவகார அமைச்சர் வாழ்த்து!

இலங்கையின் வெளிவிவகார அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள விஜித ஹேரத்துக்கு இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார். அத்துடன்  ” இந்தியா-இலங்கை இடையே காணப்படும் நட்புறவு மேலும் ...

Read moreDetails
Page 76 of 125 1 75 76 77 125
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist