Tag: Sri Lanka

பாடசாலை நிகழ்வுகளில் இனிமேல் அரசியல் வாதிகளுக்கு இடமில்லை -பிரதமர் உத்தரவு

கல்விக்காக அதிக ஒதுக்கீடுகளை ஒதுக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். கல்வி அமைச்சு மற்றும் பரீட்சை திணைக்களம் தொடர்பில் மக்கள் மத்தியில் எழுந்துள்ள ...

Read moreDetails

ஊழலைக் கட்டுப்படுத்த மாற்றம் தேவை – புதிய மேல் மாகாண ஆளுநர்!

மேல் மாகாணத்திற்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள ஆளுநர் ஹனிப் யூசூப் இலங்கையின் பொதுச் சேவைகளை வலுப்படுத்துவதன் முக்கியத்துவத்தை எடுத்துரைத்துள்ளார். கடமைகளை பொறுப்பேற்ற பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த இலங்கையின் ...

Read moreDetails

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸுக்கு கிடைத்த கெளரவம்

2024 ஆம் ஆண்டுக்கான தெற்காசிய பயண விருதுகள் நிகழ்வில்  (SATA) பயணிகள் தெரிவு விருதுகள் பிரிவின் கீழ் தெற்காசியாவின் முன்னணி சர்வதேச விமான சேவையாக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் ...

Read moreDetails

இன்றைய நாணய மாற்று விபரம்!

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் இன்று (26) மேலும் அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. அதன்படி, அமெரிக்க டொலரின் ...

Read moreDetails

புதிய அரசாங்கத்தின் கீழ் பதில் பொலிஸ்மா அதிபர் தெரிவு?

புதிய அரசாங்கத்தின் கீழ் பதில் பொலிஸ்மா அதிபராக சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரிய நியமிக்க முன்மொழியப்பட்டுள்ளதாக அரசாங்க உயர்மட்ட வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. 36 வருடங்களாக ...

Read moreDetails

ஜனாதிபதி அநுரவுக்கு உலகத் தமிழ் பேரவை வாழ்த்து!

இலங்கையின் ஒன்பதாவது ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்ட அநுரகுமார திஸாநாயக்கவிற்கு புலம்பெயர் தமிழர்களின் முக்கிய அமைப்பான உலகத் தமிழ் பேரவை (Global Tamil Forum) தனது வாழ்த்துக்களைத்  தெரிவித்துள்ளது. ...

Read moreDetails

கடவுச்சீட்டு பிரச்சினைக்கு ஒக்டோபர் 20 ஆம் திகதிக்குள் தீர்வு – அமைச்சர் விஜித ஹேரத்!

”எதிர்வரும் ஒக்டோபர் 20 ஆம் திகதிக்குள் நிலவும் கடவுச்சீட்டு நெருக்கடியை தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும்”என பொது பாதுகாப்பு அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். நேற்று செவ்வாய்க்கிழமை தனது ...

Read moreDetails

நாட்டை பொருளாதார ரீதியாக முன்னேற்ற வேண்டும்!

மக்கள் ஆணைக்கு இணங்க, நாட்டை பொருளாதார ரீதியாக முன்னேற்ற வேண்டிய பொறுப்பு புதிய அரசாங்கத்திற்கு உள்ளதாக முன்னாள் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். இது குறித்து ...

Read moreDetails

4 கிலோகிராம் கஞ்சாவுடன் இளைஞர்கள் இருவர் கைது!

கிளிநொச்சி, பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஆணையிறவு பகுதியில் நேற்று இரவு மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது 4 கிலோ கஞ்சாவுடன் இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மோட்டார் சைக்கிள் ...

Read moreDetails

கோப் மற்றும் கோபா குழுக்கள் உட்பட சுமார் 80 குழுக்கள் இரத்து!

நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதன் ஊடாக கோப் மற்றும் கோபா குழுக்கள் உட்பட சுமார் 80 குழுக்கள் இரத்து செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றம் கலைக்கப்பட்டுள்ள போதிலும் அரசியலமைப்பு பேரவை மாத்திரம் ...

Read moreDetails
Page 76 of 127 1 75 76 77 127
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist