Tag: srilanka news

நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் விதானகேவின் மகன் கைது!

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் விதானகேவின் மகன் பாணந்துறை வலான மத்திய ஊழல் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த நிலையில் விசாரணை நிமித்தம் ...

Read moreDetails

சுவாமி விபுலானந்தரின் நூற்றாண்டு விழா நிகழ்வில் சபாநாயகர் பங்கேற்பு!

யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன விபுலானந்த அடிகளாரின் நூற்றாண்டு விழா நிகழ்வில் கலந்துக்கொண்டார். முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்த அடிகளாரின் நூற்றாண்டு விழா நிகழ்வு ...

Read moreDetails

அமைச்சர் விஜித ஹேரத்துடன் தென்னிந்திய பிரபலங்கள் விசேட சந்திப்பு!

வெளிவிவகார, சுற்றுலா மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் விஜித ஹேரத்திற்கும், பிரபல இந்திய நடிகரும் தயாரிப்பாளருமான ரவி மோகன் மற்றும் பாடகி கெனிஷா பிரான்சிஸிற்கும் இடையில் இன்று ...

Read moreDetails

தலவத்துகொட பகுதியில் துப்பாக்கிச் சூடு -சந்தேக நபர்கள் இருவர் விளக்கமறியல்!

தலவத்துகொட பகுதியில் இரவுநேர களியாட்ட விடுதி ஒன்றுக்கு முன்பாக இன்று காலை (19) துப்பாக்கிச் சூடு சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. இதேவேளை இந்த சம்பவம் தொடர்பாக சந்தேக நபர்கள் ...

Read moreDetails

எத்தனை எதிர்ப்புகள் வந்தாலும் சதுப்பு நிலங்களில் உள்ள கட்டுமானங்கள் அகற்றப்படும் – அமைச்சர் கே.டி. லால்காந்த!

சதுப்பு நிலங்களில் உள்ள அனைத்து அங்கீகரிக்கப்படாத கட்டுமானங்களும் அகற்றப்படும் என கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் கே.டி. லால்காந்த தெரிவித்தார். சதுப்பு நிலங்களில் ...

Read moreDetails

ஹட்டன் – சமனலகம பகுதியில் மண்சரிவு! வீடு ஒன்றிற்கு பலத்த சேதம்!

மத்திய மலைநாட்டில் கடும் மழை பெய்து வரும் நிலையில், ஹட்டன் - சமனலகம பகுதியிலுள்ள வீடொன்று மீது மண்மேடு சரிந்து விழுந்து வீடு சேதமடைந்துள்ளது. குறித்த அனர்த்தம் ...

Read moreDetails

மட்டக்களப்பு, ஸ்ரீ சத்தியசாயி சஞ்ஞீவனி வைத்திசாலைக்கு களவிஜயம் மேற்கொண்டார் அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸ!

மட்டக்களப்பு மாவட்டம் கிரான்குளத்தில் அமைந்துள்ள ஸ்ரீ சத்தியசாயி சஞ்ஞீவனி வைத்திசாலைக்கு சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸ நேற்று (18) பிற்பகல் களவிஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தார். ...

Read moreDetails

வவுனியா, கூமாங்குளம் பகுதியில் இடம்பெற்ற வன்முறை தொடர்பில் மேலும் ஐவர் கைது!

வவுனியா, கூமாங்குளம் பகுதியில் கடந்த 11ஆம் திகதி இடம்பெற்ற வன்முறைச் சம்பவம் தொடர்பாக மேலும் 5 சந்தேகநபர்கள் நேற்று (18) கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்துள்ளனர். ...

Read moreDetails

நாடு முழுவதும் மேற்கொண்ட சோதனையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட சந்தேகநபர்கள் கைது!

நாடு முழுவதும் பாதுகாப்பு படையினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையில் 1,461 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபரின் வழிகாட்டுதலின் கீழ், 14,000க்கும் ...

Read moreDetails

தேசபந்து தென்னகோன் விவகாரம் – விசாரணை அறிக்கை அடுத்த வாரம் சபாநாயகரிடம் சமர்ப்பிக்கப்படும்!

பதவி இடைநீக்கம் செய்யப்பட்ட பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் தொடர்பாக நியமிக்கப்பட்ட விசாரணைக் குழுவின் அறிக்கை அடுத்த வாரம் சபாநாயகரிடம் சமர்ப்பிக்கப்பட உள்ளது. இதேவேளை, பரிந்துரைகளுடன் ...

Read moreDetails
Page 114 of 160 1 113 114 115 160
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist