Tag: srilanka news

தியாக தீபம் அன்னை பூபதியின் நினைவாக ஊர்திப் பவணி: 10ம் நாளாக மட்டக்களப்பு படுவான்கரையில் எழுச்சி!

தியாக தீபம் அன்னை பூபதியின் 38வது ஆண்டு நினைவேந்தலை அனுஸ்டிக்கும் முகமாக எதிர்கால சந்ததிக்கு அன்னையின் தியாகத்தையும், தமிழின போராட்டத்தின் வரலாற்றையும் கடத்தும் முகமாக தமிழ்த் தேசிய ...

Read moreDetails

“அரசாங்கத்தின் எதிர்ப்பு நடவடிக்கைகளை முறியடிக்க பலமான கட்டமைப்பு”: தமிழரசு கட்சியுடன் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி பேச்சு!

தமிழ் மக்களுக்கு எதிராக அரசாங்கம் முன்னெடுக்கும் செயற்திட்டங்களை எதிர்ப்பதற்கு இன்னும் இறுக்கமான கட்டமைப்பை உருவாக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் தமிழரசு கட்சியுடன் , ஜனநாயக தமிழ் தேசிய ...

Read moreDetails

SLPP காலி மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மீது கத்தி குத்து!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் காலி மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சம்பத் அத்துகோரள, பிடிகல - பம்பரவான பகுதியில் நபர் ஒருவரால் கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் ...

Read moreDetails

“நிலக்கரி ஊழலை மறைக்க அரசாங்கம் நாடகம்”: ஜனாதிபதிக்கும் சஜித் பிரேமதாச நேரடி சவால்!

இலங்கையின் நிலக்கரி இறக்குமதியில் இடம்பெற்றதாகக் கூறப்படும் பாரிய ஊழல் மோசடிகள் மற்றும் அதனை மூடிமறைக்க அரசாங்கம் எடுக்கும் முயற்சிகளுக்கு எதிராக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கடும் ...

Read moreDetails

கட்டைக்காட்டு பகுதியில் வீடுகளை சேதப்படுத்திய நபர் கைது!

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு கட்டைக்காட்டு பகுதியில் நான்கு வீடுகள் மீது கடந்த 15 ம் திகதியன்று தாக்குதல் மேற்கொண்டவர் இன்று மருதங்கேணி பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவம் ...

Read moreDetails

நாட்டுப்படகில் இலங்கைக்கு கடத்த விருந்த 91 லட்சம் ரூபா மதிப்பிலான 7 லட்சம் வெளிநாட்டு சிகரெட் பறிமுதல்!

ராமநாதபுரம் மாவட்டம் புதுமடம் கடற்கரை வழியாக இலங்கைக்குக் கடத்த முயன்ற 91 லட்சம் ரூபாய் மதிப்பிலான வெளிநாட்டுச் சிகரெட்டுகளை மெரைன் பொலிஸார் அதிரடியாகப் பறிமுதல் செய்துள்ளனர். ராமநாதபுரம் ...

Read moreDetails

தையிட்டி காணி அளவீடு எதிர்வரும் 15 ஆம் திகதி ஒத்திவைப்பு!

காணி நிர்ணயத் திணைக்களத்தினுடைய கோரிக்கைக்கமைவாக நில அளவைத் திணைக்களத்தினால் தையிட்டி பகுதியில் காணியை அளவீடு செய்யும் பணிகள் இன்றைய தினம் மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டிருந்தது. அதன் போது, அனைத்து ...

Read moreDetails

நிலக்கரி இறக்குமதி விவகாரம் – ஜனாதிபதி ஆணைக்குழு நியமனத்தை அடுத்து பதவி விலகினார் எரிசக்தி அமைச்சர்!

இலங்கையில் நிலக்கரி அடிப்படையிலான மின் உற்பத்தி தொடங்கிய காலம் முதல் 2026 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 16 ஆம் நாள் வரையிலான காலகட்டத்தில், இலங்கைக்குள் நிலக்கரி ...

Read moreDetails

யாழ் தையிட்டி விகாரை காணி அளவீடு ரத்து !

யாழ்ப்பாணம் தையிட்டி விகாரை அமைந்துள்ள மக்களின் காணிகளை அளவீடு செய்யும் நடவடிக்கை இன்று இரத்துச் செய்யப்பட்டது. தையிட்டி விகாரை அமைந்துள்ள மக்களின் காணிகளை மக்களிடமே வழங்குவதற்காக அமைச்சரவையால் ...

Read moreDetails

வவுனியா தாய்மார்கள் சர்வதேச விசாரணையை வலியுறுத்தி ஆவேசம்!

வவுனியாவில் 3354 நாட்களாகத் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள், உள்நாட்டு விசாரணை அமைப்புகள் மீது நம்பிக்கை இழந்து, சர்வதேச விசாரணையை வலியுறுத்திப் போராடி ...

Read moreDetails
Page 20 of 244 1 19 20 21 244
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist