Tag: srilanka news

சுரேஷ் சலே நடத்தப்பட்ட விதம் அரசியலமைப்புக்கு முரணானது: ஐக்கிய தேசியக் கட்சி கடும் கண்டனம்!

முன்னாள் அரச புலனாய்வு தலைவர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே நடத்தப்பட்ட விதம், நாட்டின் அரசியலமைப்புச் சட்டம் மற்றும் சர்வதேச மரபுகளை மீறும் வகையில் அமைந்துள்ளதாக ஐக்கிய ...

Read moreDetails

தேசிய கூடைப்பந்தாட்ட அணியில் முதன்முறையாக யாழ். மாணவி லூட்சி றெஜினஸ் வரலாற்றுச் சாதனை!

தெற்காசிய நாடுகளுக்கு இடையிலான 18 வயதிற்கு உட்பட்ட பெண்களுக்கான கூடைப்பந்தாட்டப் போட்டியில், இலங்கை தேசிய அணி சார்பாக விளையாடிய யாழ்ப்பாணம் திருக்குடும்ப கன்னியர் மடக் கல்லூரி மாணவி ...

Read moreDetails

மலையக பகுதிகளில் புனரமைக்க முடியாத வீடுகளுக்கு 50 இலட்சம் ரூபா நிவாரணம்!

மலையக பகுதிகளில் உள்ள மீண்டும் புனரமைக்க முடியாத வீடுகளுக்கு 50 இலட்சம் ரூபாவை நிவாரணமாக வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சர் ...

Read moreDetails

யாழில் நான்காவது நாளாகவும் தொடரும் சுகாதார தொண்டர்களது போராட்டம்!

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் சுகாதார தொண்டர்கள், தமக்கு நேர்முகத் தேர்வுக்கான அழைப்பு விடுக்கப்பட வேண்டும் என கோரி ஆரம்பித்த போராட்டமானது இன்று நான்காவது நாளாகவும் இடம்பெற்று வருகிறது. ...

Read moreDetails

மலையகத்தில் ஐஸ் போதைப்பொருள்விற்பனையில் ஈடுபட்ட இருவர் கைது!

அக்கரப்பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மன்றாசி நகரில் ஐஸ் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் இரு இளைஞர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். மாலை சுமார் 6.30 மணியளவில், பொலிஸார் ...

Read moreDetails

யாழில் கைக்குண்டு ஒன்று மீட்பு!

யாழ்ப்பாணத்தில் பற்றைக்காடொன்றில் இருந்து கைக்குண்டு ஒன்று மீட்கப்பட்டுள்ளது. வடமராட்சி கிழக்கு, நாகர்கோவில் கிழக்கு பகுதியில் உள்ள பற்றைக்காடொன்றில் கைக்குண்டு ஒன்று அடையாளம் காணப்பட்ட நிலையில் , அது ...

Read moreDetails

செம்மணி மனித புதைகுழி அகழ்வில் ஒரே நாளில் 16 என்பு கூடுகள் அடையாளம்!

செம்மணி சிந்துபாத்தி மனித புதைகுழி அகழ்வு பணிகள் இன்றைய தினம் 19 வது நாளாக யாழ்ப்பாண நீதிவான் நீதிமன்ற நீதிவான் எஸ். லெனின்குமார் முன்னிலையில் நடைபெற்றது. இன்றுடன் ...

Read moreDetails

எத்தியோப்பியாவில் கடத்தப்பட்ட 3 இலங்கையர்கள் பாதுகாப்பாக மீட்பு!

வேலைவாய்ப்புக்காக எத்தியோப்பியா சென்றிருந்த போது, அங்குள்ள கடத்தல் கும்பலால் சிறைப்பிடித்து வைக்கப்பட்டிருந்த மூன்று இலங்கையர்கள், அந்நாட்டுப் பாதுகாப்புப் படையினரின் அதிரடி கூட்டு நடவடிக்கை மூலம் எவ்வித ஆபத்துகளுமின்றி ...

Read moreDetails

நாளை பிற்பகல் வரை 4 மாகாணங்களில் பலத்த காற்று வீசக்கூடும்! -வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!

நாட்டில் தற்போது தென்மேற்கு பருவக்காற்று நிலைமை தீவிரமடைந்துள்ளதன் காரணமாக, 4 மாகாணங்கள் மற்றும் சில மாவட்டங்களுக்கு நாளை (09) பிற்பகல் 03.30 மணி வரை செல்லுபடியாகும் வகையில் ...

Read moreDetails

சட்டமா அதிபரின் பரிந்துரைக்கு அமைய மகாணசபை தேர்தலை விரைந்து நடத்துக – சுரேந்திரன் கோரிக்கை!

மாகாண சபை தேர்தல்களுக்கு தடங்கலாக இருக்கும் சட்ட சிக்கல்களை தாண்டுவதற்கு நாடாளுமன்ற தெரிவு குழுவிற்கு முன்வைக்கப்பட்ட சட்டமா அதிபர் திணைக்களத்தின் பரிந்துரைகளுக்கு அமைய அரசு தேர்தல்களை விரைந்து ...

Read moreDetails
Page 20 of 299 1 19 20 21 299
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist