Tag: srilanka news

பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்ட பொலிஸாரின் தற்காலிக தங்குமிடம் கடலலையில் பாதிப்பு!

கல்முனை கடற்கரை பள்ளிவாசல் பாதுகாப்பு பணிக்காக வருகை தந்த பொலிஸார் தற்காலிகமாக தங்கி இருந்த கட்டடம் கடலலையினால் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் குறித்த கட்டடத்தில் நிலை கொண்டிருந்த பொலிஸார் ...

Read moreDetails

இங்கிலாந்தில் விபத்து என்று மூடப்பட்ட வழக்கு ஒன்று மீண்டும் விசாரணைக்காக திறப்பு!

2024-ஆம் ஆண்டு பெனிடார்மில் (Benidorm ) ஒரு பாறையில் இருந்து விழுந்ததில் மரணமடைந்த வேல்ஸ் நாட்டைச் சேர்ந்த நாதன் ஒஸ்மான்(Nathan Osman) என்பவரின் வழக்கு மீண்டும் விசாரணைக்காக ...

Read moreDetails

நாட்டின் சீரற்ற காலநிலையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 355 ஆக அதிகரிப்பு!

நாட்டில் டித்வா புயல் தாக்கத்தினால் ஏற்பட்ட அனர்த்தங்களினால் பதிவான மரணங்களின் எண்ணிக்கை 355 ஆக அதிகரித்துள்ளதுடன் 366 பேர் காணாமல் போயுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் ...

Read moreDetails

யாழ்ப்பாணம் – நயினாதீவு போக்குவரத்துக்கு வழமைக்கு!

யாழ்ப்பாணத்தில் இருந்து நயினாதீவுக்கு பயணிப்பதற்கான போக்குவரத்து சேவைகள் மற்றும் படகு சேவைகள் இன்றைய தினம் முதல் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தில் கடந்த சில தினங்களாக நிலவிய சீரற்ற ...

Read moreDetails

சீரற்ற காலநிலை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 212 ஆக அதிகரிப்பு!

இலங்கையில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 212 ஆக அதிகரித்துள்ளதாகவும் அனர்த்தங்களில் சிக்கி 218 பேர் காணாமல் போயுள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் ...

Read moreDetails

கொத்மலை பகுதியில் மீட்பு பணியில் ஈடுபட்ட இந்திய மீட்பு படையினர்!

கொத்மலை பகுதியில் மீட்புப்பணியில் ஈடுபட்ட இந்திய விமானப்படையினர் அங்கிருந்து 24 பேரை பாதுகாப்பாக மீது கொழும்புக்கு அழைத்துவந்துள்ளனர். இன்று (30) இந்திய அரசினால் மீட்பு பணிகளுக்கான வழங்கப்பட்ட ...

Read moreDetails

யாழில் உயிரிழந்த சிசுவின் சடலம் 2 நாட்களின் பின் பெற்றோரிடம் ஒப்படைப்பு!

சீரற்ற வானிலையால் யாழ்மாவட்டத்தில் உயிரிழந்த சிசுவின் சடலம் 2 நாட்களின் பின்னர் இறுதிக் கிரியைக்காக இன்று கொண்டு செல்லப்பட்டது நான்கு மாதம் நிரம்பிய குறித்த குழந்தை கிளிநொச்சி ...

Read moreDetails

சீரற்ற வானிலை காரணமாக யாழில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இரண்டாக உயர்வு!

சீரற்ற வானிலை காரணமாக யாழ்ப்பாணத்தில் உயிரிழந்துள்ளோரின் எண்ணிக்கை இரண்டாக அதிகரித்துள்ளது சீரற்ற வானிலை காரணமாக மருதங்கேணி பகுதியில் ஒருவர் உயிரிழந்த நிலையில் .பொன்னாலை கடலில் மீனவர் ஒருவர் ...

Read moreDetails

மாவிலாறு பகுதியில் இதுவரை 231பேர் மீட்பு!

மாவிலாறு பிரதேசத்தில் இதுவரை 231 பேரினை இலங்கை விமானப்படையினர் மீட்டுள்ளனர். இன்று (30) மாவில் ஆறு பகுதியில் மீட்புப் பணிகளுக்காக நிறுத்தப்பட்ட விமானப்படையின் பெல்-412 ஹெலிகாப்டர் மற்றும் ...

Read moreDetails

நாளை முதல் பாதுகாப்பான சிறுவர் பராமரிப்பு நிலையங்களை மீண்டும் திறக்க நடவடிக்கை!

தற்போதைய அனர்த்த நிலைமையில் பொதுமக்களின் தேவைகளை பூர்த்தி செய்வதற்கான அத்தியாவசிய சேவைகளில் ஈடுபடுபவர்களுக்கு ஆதரவளிக்கும் வகையில், அரசு மற்றும் தனியார் துறைகளில் அத்தியாவசிய சேவைகளில் ஈடுபட்டுள்ள அதிகாரிகள் ...

Read moreDetails
Page 19 of 153 1 18 19 20 153
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist