Tag: srilanka news

நயினாதீவு அம்மன் ஆலய திருவிழா காலங்களில் சேவையில் ஈடுபடவுள்ள 42 படகுகள்!

நயினாதீவு அம்மன் ஆலய திருவிழா காலங்களில் சேவையில் ஈடுபட 42 படகுகள் உள்ளதாகவும் , அவற்றினை தவிர வேற படகுகள் பக்தர்களை ஏற்ற தடை விதிக்கப்பட்டுள்ளதுடன் , ...

Read moreDetails

மண்டை தீவு படு*கொ*லையின் 40 ஆவது ஆண்டு நினைவு தினம் அனுஷ்டிப்பு!

மண்டை தீவு படுகொலையின் 40 ஆவது ஆண்டு நினைவு நேற்றைய தினம்(10) குருநகர் பகுதியில் அனுஷ்டிக்கப்பட்டது. குருநகர் பகுதியில் அமைக்கப்பட்டுள்ளன நினைவு தூவியில் குருநகர் மக்கள் அஞ்சலி ...

Read moreDetails

யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி கோவில் கும்பாபிஷேகம்!

வரலாற்றுச் சிறப்பு மிக்க யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி கோவில் கும்பாபிஷேக தினமான நேற்றைய தினம் மாலை ஆறுமுக சுவாமி வெளிவீதியுலா வந்த பக்தர்களுக்கு அருட்காட்சி அளித்தார் . ...

Read moreDetails

நாடு முழுவதும் அதிகரிக்கும் அச்சுறுத்தல்: ஜூன் 15 முதல் ‘தேசிய டெங்கு ஒழிப்பு வாரம்’ பிரகடனம்!

நாடு முழுவதும் டெங்கு நோய் பரவல் மிக அதிவேகமாக அதிகரித்து வருவதைக் கருத்திற் கொண்டு, அதனைத் தடுப்பதற்காக எதிர்வரும் 15 ஆம் திகதி முதல் 'விசேட டெங்கு ...

Read moreDetails

யாழ். போதனா வைத்தியசாலை மருந்து களஞ்சிய தீ விபத்து: டிஜிட்டல் மயமாக்கல் பின்னணியில் சந்தேகம்!

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் மருந்து களஞ்சியசாலையில் அண்மையில் ஏற்பட்ட தீ விபத்து தொடர்பில் பாரிய சந்தேகம் எழுந்துள்ள நிலையில், அது குறித்து முறையான மற்றும் விரிவான விசாரணைகளை ...

Read moreDetails

வடபகுதி கடற்பரப்பில் அதிகரித்துள்ள சட்டவிரோத கடற்றொழிளைக் கட்டுப்படுத்துக – ரவிகரன் எம்.பி வலியுறுத்து!

வடபகுதிக் கடற்பரப்பில் அதிகரித்துள்ள சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகளைக்கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படவேண்டுமென வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் வலியுறுத்தியுள்ளார். நாடாளுமன்றில் இன்று கருத்துத் தெரிவிக்கும்போதே நாடாளுமன்ற உறுப்பினர் ...

Read moreDetails

ஐஸ் போதைப்பொருளை சூட்சுமாக விற்பனை செய்த தம்பதிகள் கைது!

ஐஸ் போதைப்பொருளை சூட்சுமாக விற்பனை செய்த தம்பதிகளை கைது செய்து சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்திய சம்மாந்துறை பொலிஸார் விசேட விசாரணைகளை தற்போது மேற்கொண்டு வருகின்றனர். அம்பாறை மாவட்டம் ...

Read moreDetails

வெளிநாட்டவர்களை ஏமாற்றி பணம் பறித்த கும்பல் சுன்னாகத்தில் கைது!

புலம்பெயர் தேசத்தில் இருந்து வருபவர்களிடமும் ஏனையோரிடமும் இருந்து ஏமாற்றி பணம் மற்றும் நகைகளை பறித்த ஒரு கும்பலை சேர்ந்த மூவர் சுன்னாகம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். அந்த ...

Read moreDetails

திருகோணமலை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்திற்கான புதிய கட்டடத்திற்கு அடிக்கல் நாட்டும் நிகழ்வு!

திருகோணமலை மாவட்டச் செயலக வளாகத்தில் குறுகிய இடவசதியில் இயங்கி வரும் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் சேவைகளை விரிவுபடுத்தும் நோக்கில் நிர்மாணிக்கப்படவுள்ள புதிய இருமாடிக் கட்டடத்திற்கான அடிக்கல் ...

Read moreDetails

பாதுக்கை விகாரையின் ஒலிப்பதிவுக்கூடம் உடைத்து 1.5 மில்லியன் ரூபா பெறுமதியான உபகரணங்கள் திருட்டு!

பாதுக்கை, மாதுலாவ பகுதியில் உள்ள ஸ்ரீ சுதர்மாராம விகாரையின் பௌத்த பாடல்களைப் (கவி பண) பதிவு செய்யும் ஒலிப்பதிவுக்கூடத்தை உடைத்து, அங்கிருந்த சுமார் 15 இலட்சம் ரூபா ...

Read moreDetails
Page 18 of 299 1 17 18 19 299
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist