Tag: srilanka news

யாழில். வாள்வெட்டு வன்முறை கலாச்சாரம் கட்டுக்குள் வந்துவிட்டது – வட மாகாண ஆளுநர்!

பொலிஸார் மக்களின் நம்பிக்கையை வெல்லும் வகையில் செயலாற்ற வேண்டும் எனவும், பொலிஸ் திணைக்களத்துடன் மக்களும் இணைந்து பயணிக்கும்போதே குற்றங்களை முழுமையாகக் கட்டுப்படுத்த முடியும் எனவும் வடக்கு மாகாண ...

Read moreDetails

கோப்பாய் பொலிஸ் நிலையம் புதிய இடத்தில் திறந்துவைப்பு!

கோப்பாய் பொலிஸ் நிலையம் புதிய இடத்தில் நிர்மாணிக்கப்பட்டு , இன்றைய தினம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. புதிய பொலிஸ் நிலையத்தை பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் கே.எம்.ஆனந்த விஜேபால திறந்து ...

Read moreDetails

“சுரேஷ் சலேயின் உடல்நிலை மோசமடைகிறது” உடனடியாகக் கவனம் செலுத்துமாறு ஜனாதிபதிக்கு ‘சர்வஜன அதிகாரம்’ அவசரக் கடிதம்!

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் (PTA) கீழ் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள, அரச புலனாய்வுச் சேவையின் (SIS) முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலே அவர்களின் உடல்நிலை நாளுக்கு நாள் ...

Read moreDetails

கொழும்பு காலி முகத்திடலில் புதிய வரலாறு: 4988 கலைஞர்களின் சலங்கை ஒலியோடு கின்னஸ் சாதனை படைத்தது “சங்கமம் 2026”!

இலங்கை கலை வரலாற்றில் என்றும் அழியாத ஒரு பொன்னெழுத்துப்பொதிந்த நாளாக இன்றைய நாள் மாறியுள்ளது. பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் ...

Read moreDetails

உஸ்வெட்டகெய்யாவ கடற்கரையில் அடையாளம் தெரியாத ஆடவரின் சடலம் மீட்பு- பொலிஸார் தீவிர விசாரணை!

பமுணுகம, உஸ்வெட்டகெய்யாவ கடற்கரையில் அடையாளம் தெரியாத நபர் ஒருவரின் சடலம் ஒதுங்கியுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடற்கரையில் சடலம் ஒன்று காணப்படுவதாகப் பமுணுகம பொலிஸ் நிலையத்திற்கு இன்று கிடைத்த ...

Read moreDetails

அபுதாபியில் இருந்து இரு முக்கிய பாதாள உலகக் குற்றவாளிகள் இலங்கைக்கே நாடுகடத்தப்பட்டு கைது!

இலங்கையில் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தல்களில் ஈடுபடும் முக்கிய பாதாள உலகக் குழு உறுப்பினர்களான 'மோதர சத்துர' (மோதர நிபுணவின் சகோதரர்) மற்றும் 'புளூமெண்டல் சங்கா' ...

Read moreDetails

36 ஆண்டுகால ஆக்கிரமிப்புக்கு எதிராக யாழ்ப்பாணத்தில் நாளை பாரிய போராட்டம்: மயிலிட்டி மக்களுக்கு ‘காணி உரிமை இயக்கம்’ பூரண ஆதரவு!

உள்நாட்டுப் போர் முடிவடைந்து 16 ஆண்டுகளுக்கு மேலாகியும், தங்களது சொந்தக் காணிகள் 36 வருடங்களுக்கும் மேலாக விடுவிக்கப்படாததைக் கண்டித்து மயிலிட்டி மக்கள் நாளை (15) யாழ்ப்பாண மாவட்ட ...

Read moreDetails

செம்மணியில் இன்றைய அகழ்வில் 02 மனித என்புக்கூடுகள் அடையாளம்!

செம்மணி மனித புதைகுழியில் இருந்து 02 மனித என்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில்,சிறுவருடைய என்புக்கூடு உட்பட 09 என்புக்கூடுகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது. செம்மணி மனித புதைகுழியின் ...

Read moreDetails

சொல்லிசை பாடகர் சங்கீதனை விடுதலை செய்யக் கோரி மன்னாரில் ஆர்ப்பாட்டம்!

பயங்கரவாத தடைச் சட்டத்திற்கு எதிராகவும் கைது செய்யப்பட்டுள்ள சொல்லிசை பாடகர் சங்கீதனை விடுதலை செய்யக் கோரியும், இலங்கை தமிழரசுக் கட்சியின் மன்னார் கிளை ஏற்பாடு செய்த போராட்டம் ...

Read moreDetails

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் சாணக்கியன் தனி நபர் பிரேரணை சமர்ப்பிப்பு!

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை (PTA) முழுமையாக இரத்து செய்யக் கோரி, இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் நாடாளுமன்றத்தில் தனி நபர் ...

Read moreDetails
Page 17 of 299 1 16 17 18 299
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist