Tag: srilanka news

சிசு செரிய பஸ் சேவை வவுனியாவில் ஆரம்பித்து வைப்பு!

பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் உயர்கல்வி கற்கும் மாணவர்களின் பாதுகாப்பான போக்குவரத்தை உறுதிப்படுத்தும் நோக்கில், 'சிசு செரிய' பஸ் சேவை வட மாகாணத்தில் ஆரம்பித்து வைக்கும் அங்குரார்ப்பண ...

Read moreDetails

இன்றுடன் 36வருடங்கள் பூர்த்தியாகியும் இதுவரை காணி விடுவிக்கப்படவில்லை என் தெரிவித்து மக்கள் போராட்டம்!

உள்நாட்டு யுத்தம் காரணமாக கடந்த 1990ஆம் ஆண்டு ஜூன் 15ஆம் திகதி வலி.வடக்கு பிரதேச மக்களான ஆயிரக்கணக்கான குடும்பங்கள் தமது வாழ்விடங்களில் இருந்து வெளியேற்றப்பட்டனர். யுத்தம் நிறைவடைந்து ...

Read moreDetails

அபுதாபியில் இருந்து நாடுகடத்தப்பட்ட பாதாள உலகக் குழு உறுப்பினர்களின் கொலை வழக்குகளின் பின்னணி அம்பலம்!

ஐக்கிய அரபு அமீரகத்தின் அபுதாபியில் வைத்து கைது செய்யப்பட்டு, இலங்கைக்கு நாடுகடத்தப்பட்ட இலங்கையின் இரு முக்கிய பாதாள உலகக் குழு உறுப்பினர்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தல்காரர்களிடம் இருந்து ...

Read moreDetails

வனாதவில்லுவவில் வயல் உழுதுவிட்டுத் திரும்பிய உழவு இயந்திரம் கால்வாயில் கவிழ்ந்து ஓட்டுநர் பரிதாப உயிரிழப்பு!

புத்தளம், வனாதவில்லுவ - மயிலங்குளம் பகுதியில் வயல் உழுதுவிட்டுத் திரும்பிக் கொண்டிருந்த உழவு இயந்திரம் கட்டுப்பாட்டை இழந்து கால்வாயில் கவிழ்ந்த விபத்தில், இளம் குடும்பஸ்தர் ஒருவர் உழவு ...

Read moreDetails

மொரட்டுவையில் வீடுகளை உடைத்து கொள்ளையடித்தவர் கைது!

மொரட்டுவை பொலிஸ் பிரிவில் குற்றத்தடுப்பு கடமைகளில் ஈடுபட்டிருந்த பொலிஸ் குழுவினரால் நேற்று சந்தேகத்திற்கிடமான நபர் ஒருவர் கைது செய்யப்பட்டார். அவரிடம் நடத்தப்பட்ட தீவிர விசாரணையில், மொரட்டுவை பகுதியில் ...

Read moreDetails

தொலைத்தொடர்பு கேபிள்களைத் திருடி வந்த கொள்ளைக் கும்பல்கள் கைது!

நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள தொலைத்தொடர்பு மற்றும் தொலைபேசி கோபுரங்களின் கேபிள்களைத் துண்டித்து, பெருமளவிலான சொத்துக்களைத் திருடி வந்த இரு வேறு கொள்ளைக் கும்பல்களைச் சேர்ந்த மூன்று ...

Read moreDetails

டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி 7% வீழ்ச்சி!

நடப்பு 2026ஆம் ஆண்டில் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி 7 சதவீதத்தால் (7%) வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது. மத்திய வங்கி ...

Read moreDetails

செம்மணியில் இன்றும் சிறுவர்கள் குழந்தையின் என்புகூடுகள் மீட்பு!

யாழ்ப்பாணம் செம்மணி மனித புதைகுழியில் இருந்து ஒரு குழந்தையின் என்புக்கூடும், நான்கு சிறுவர்களுடைய என்பு கூடுகள் உட்பட 07 என்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ள நிலையில் மேலும் இரண்டு ...

Read moreDetails

இலங்கையில் ‘எல் நினோ’ காலநிலை மாற்றம்: ஒக்டோபர், நவம்பரில் பெருவெள்ள அபாயம்!

இலங்கையைப் பாதித்துள்ள உலகளாவிய 'எல் நினோ' (El Niño) காலநிலை நிலைமை காரணமாக, எதிர்வரும் ஒக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் நாட்டின் சில பகுதிகளில் வழக்கத்தை விடவும் ...

Read moreDetails

க.பொ. த சாதாரண தரப் பரீட்சை முடிவுகளை வெளியிடுவதில் தாமதம்!

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை முடிவுகளை வெளியிடுவது தாமதமடையக்கூடும் என பரீட்சைத் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி, பரீட்சைகள் திணைக்களத்தின் பேச்சாளர் ஒருவர் குறிப்பிடுகையில், இதற்கு ...

Read moreDetails
Page 16 of 299 1 15 16 17 299
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist