Tag: srilanka news

செம்மணியில் இன்றையதினம் கைக்குழந்தையின் உள்ளடங்கலாக 10 என்புக்கூடுகள் அகழ்வு!

செம்மணி மனித புதைகுழியில் இருந்து இரு சிறுவர்கள் கைக்குழந்தையின் உள்ளடங்கலாக 10 என்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன. செம்மணி புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வு பணியின் 25ஆம் நாள் ...

Read moreDetails

பொலிஸ் உட்பட 5 மனித கொ*லை தொடர்பில் கைது செய்யப்பட்ட பிள்ளையான் உட்பட மூவருக்கு விளக்கமறியல் நீடிப்பு!

மட்டக்களப்பில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் சுட்டுக் கொ*லை, வர்த்தகர் ஒருவர் கொ*லை, ரி.எம்.வி.பி கட்சி உறுப்பினர் சுட்டுக் கொ*லை, கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் கடத்தல் உட்பட மனித ...

Read moreDetails

யோஷித ராஜபக்சவின் சீராய்வு மனு நாளை விசாரணைக்கு!

பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் தமக்கு எதிராகச் சட்டமா அதிபரினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கில், "சதித்திட்டம்" என்ற குற்றச்சாட்டைத் தொடர்ந்து முன்னோக்கி கொண்டு செல்ல முடியாது எனத் ...

Read moreDetails

புலத்சிங்கள பகுதியில் வீடொன்றிலிருந்து தம்பதியர் சடலமாக மீட்பு!

புலத்சிங்கள பகுதியில் உள்ள இரண்டு மாடி வீட்டின் மேல் தளத்தில், மர்மமான முறையில் உயிரிழந்த தம்பதியரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். வாடகை அடிப்படையில் குறித்த வீட்டில் ...

Read moreDetails

வங்கி கணக்கு, வாகனப் பதிவு மற்றும் கடன் அட்டைகளுக்கு இனி TIN இலக்கம் கட்டாயம் என இறைவரித் திணைக்களம் அறிவிப்பு !

வரி செலுத்துவோர் அடையாள இலக்கத்தை (TIN) இதுவரை சுமார் 40 இலட்சம் பேர் பெறவில்லை என உள்நாட்டு இறைவரித் திணைக்களம் குறிப்பிடப்பட்டுள்ளது. தற்போது 13 மில்லியனுக்கும் அதிகமானோர் ...

Read moreDetails

புலம்பெயர் நிதி குறித்து அர்ச்சுனா விளக்கமளிக்க வேண்டும் என பத்தரமுல்ல சீலரத்ன தேரர் வலியுறுத்து!

தற்போதைய அரசாங்கம் புலம்பெயர் அமைப்புகளிடமிருந்து எவ்வளவு நிதியைப் பெற்றுள்ளது என்பது தொடர்பில், நாடாளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனா நாட்டு மக்களுக்கு வெளிப்படையான விளக்கமொன்றை வழங்க வேண்டும் என ...

Read moreDetails

யாழ்ப்பாணத்தில் வீடுகளை உடைத்து கொள்ளைகளில் ஈடுபட்ட 7 பேர் கைது!

யாழ்ப்பாணம் தீவகம் பகுதியில் மாடுகளை களவாடி சட்டவிரோதமாக இறைச்சியாக்குதல் , வீடுகளை உடைத்து திருட்டில் ஈடுபடுதல் உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 07 நபர்களை ஊர்காவற்துறை பொலிஸார் ...

Read moreDetails

தடையை மீறி மீன் பிடிக்க சென்ற இராமநாதபுரம் மாவட்ட விசைப்படகு மீனவர்கள்: மீன்வளத்துறை எச்சரிக்கை!

மீன்பிடி தடைக்காலம் நள்ளிரவுடன் நிறைவடைந்துள்ள நிலையில் மீன்பிடி தடைக்காலம் நிறைவடைவதற்கு முன்னர் தடையை மீறி ராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள் மீன்பிடி அனுமதி பெறாமல் தடையை மீறி நேற்று ...

Read moreDetails

நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலய வருடாந்திர மகோற்சவம் கொடியேற்றத்துடன் ஆரம்பம்!

வரலாற்று சிறப்புமிக்க நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலய வருடாந்திர மகோற்சவம் இன்றைய தினம் திங்கட்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ள நிலையில் , ஆலயத்திற்கு ஐந்து தலை நாக பாம்பு ...

Read moreDetails

வடதாரகை படகின் திருத்த வேலைகள் நிறைவு!

நெடுதீவுக்கான பயணிகள் சேவையில் ஈடுபட்டு வந்த வடதாரகை படகு , திருத்த வேலைகள் நிறைவடைந்த நிலையில் , இன்றைய தினம் (15)முதல் மீண்டும் சேவையில் இணைக்கப்பட்டுள்ளது. குறிகாட்டுவான் ...

Read moreDetails
Page 15 of 299 1 14 15 16 299
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist