Tag: srilanka news

யாழ் குறிகட்டுவான் இறங்குதுறையின் இரண்டாம் கட்ட பணிகளின் ஆரம்பம்!

யாழ்ப்பாணம் குறிகட்டுவான் இறங்குதுறையின் இரண்டாம் கட்ட பணிகளின் ஆரம்ப நிகழ்வுகள் இன்றைய தினம் ஆரம்பித்து வைக்கப்பட்டது. போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் ஊடாக, 984 ...

Read moreDetails

வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் கவன ஈர்ப்பு போராட்டம்!

வடக்கு கிழக்கு தமிழர் தாயக பகுதியில் அரசினால் மேற்கொள்ளப்படும் பௌத்தமயமாக்களினை கண்டித்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் இன்று கவனயீர்ப்பு போராட்டத்தினை மேற்கொண்டிருந்தனர். வவுனியா தபாலகத்திற்கு அருகாமையில் தொடர் ...

Read moreDetails

பலத்த பாதுகாப்புடன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார் சுரேஷ் சலே!

அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலே, பலத்த பாதுகாப்புடன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார். பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் (PTA) தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள அரச புலனாய்வுச் ...

Read moreDetails

பிரேமலால் ஜயசேகர பிணையில் விடுதலை!

நுவரெலியா குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட முன்னாள் இரத்தினபுரி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பிரேமலால் ஜயசேகர  பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். குறித்த சந்தேகநபர் தனது குடும்பத்தினருடன் ...

Read moreDetails

ஹட்டன் டிக்கோயா பகுதியில் கனமழை காரணமாக 50 எஸ்டேட் வீடுகள் நீரில் மூழ்கியுள்ளது!

ஹட்டன் டிக்கோயா பகுதியில் கனமழை காரணமாக 50 எஸ்டேட் வீடுகள் நீரில் மூழ்கியுள்ளதுடன் ஹட்டன்-டயகம பிரதான வீதி ஊடான போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளன. நேற்று பிற்பகலில் ஹட்டன் ...

Read moreDetails

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பிரேமலால் ஜயசேகர நீதிமன்றில் ஆஜர் !

கைது செய்யப்பட்ட இரத்தினபுரி மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பிரேமலால் ஜயசேகர தற்போது நுவரெலியா நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளார். குறித்த சந்தேகநபர் தனது குடும்பத்தினருடன் கடந்த (21) ...

Read moreDetails

சர்வதேச ரீதியில் புகழ்பெற்ற ‘Walk For Peace’ என்ற அமைதிக்கான நடைப்பயணம் தம்புள்ளையில் ஆரம்பம் !

சர்வதேச ரீதியில் புகழ்பெற்ற ‘Walk For Peace’ என்ற அமைதிக்கான நடைப்பயணம் அரச அனுசரணையுடன் இன்று தம்புள்ளையில் ஆரம்பமாகியுள்ளது. அமைதிக்கான நடைப்பயணம் எதிர்வரும் ஏப்ரல் 28ஆம் திகதி ...

Read moreDetails

‘டித்வா’ புயலால் பாதிக்கப்பட்டோருக்கான இழப்பீடு வழங்குதல் பணிகளைதுரிதப்படுத்துமாறு பிரதமர் வலியுறுத்து!

'டித்வா' புயலால் பாதிக்கப்பட்டோருக்கான இழப்பீடு வழங்குதல் மற்றும் மறுசீரமைப்புப் பணிகளை, மாவட்ட ரீதியில் துரிதப்படுத்துமாறு பிரதமர் ஹரிணி அமரசூரிய வலியுறுத்தியுள்ளார். அத்துடன் மாகாண சபைகளுக்கு ஏற்கனவே அனைத்து ...

Read moreDetails

கிளிநொச்சியில் வீதி விபத்து: பாதசாரி சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு!

கிளிநொச்சி ஏ-9 பிரதான வீதியில் இடம்பெற்ற கோர விபத்தில் குடும்பஸ்த்தர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். நேற்று (21) மாலை யாழ்ப்பாணத்திலிருந்து கிளிநொச்சி நோக்கி பயணித்த KW ...

Read moreDetails

ஈஸ்டர் குண்டுத்தாக்குதலில் பெற்றோரை இழந்த மாணவனுக்கு 7 வருடமாக மறுக்கப்படும் கல்வி!

கடந்த 2019 ஆம் ஆண்டு மட்டக்களப்பு சீயோன் தோவாலயத்தில் இடம்பெற்ற ஈஸ்டர் குண்டுத்தாக்குதில் தனது தாயையும், தந்தையையும் இழந்த சிறுவனுக்கு அவர் விரும்பும் ஆங்கில மொழி மூலமாக ...

Read moreDetails
Page 15 of 244 1 14 15 16 244
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist