Tag: srilanka news

யாழ்ப்பாணத்திற்கு அடுத்த ஆண்டு 10 மெற்றோ பேரூந்துகளை வழங்க நடவடிக்கை!

யாழ் நகரை இவ்வாண்டிலிருந்து 05 ஆண்டிற்குள் அபிவிருத்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அதற்கு, முதல் கட்டமாக இவ்வாண்டு 250 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் ...

Read moreDetails

நெடுந்தீவு மக்கள் நாளாந்தம் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை முன்னிறுத்திய கவனயீர்ப்பு போராட்டம் !

நாளைய தினம் (24) காலை 8.30 மணிக்கு நெடுந்தீவு மாவிலித்துறைமுகத்தில் இருந்து நெடுந்தீவு பிரதேச செயலகம் வரைக்கும் இடம்பெற ஏற்பாடாகியுள்ளது. இப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் ...

Read moreDetails

காவத்தை அராஜகம்: கறுப்பு ஆடை கும்பலுக்கு எதிராகப் பிரதி அமைச்சர் பிரதீப் அதிரடி!

நீலகாமம் தோட்டத்தில் இடம்பெற்ற அராஜக சம்பவத்திற்கு எதிராகப் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் களமிறங்கியுள்ளார். இரத்தினபுரி, காவத்தை நீலகாமம் தோட்டத்திற்குள் அத்துமீறி நுழைந்து தாக்குதல் நடத்திய ‘கறுப்பு ...

Read moreDetails

நீலகாமம் தோட்டத்தில் அராஜகம்: “அனுர ஆட்சியிலும் ஹெல்மட் குண்டர்களின் இனவாதமா?” – மனோ கணேசன்  கேள்வி!

இரத்தினபுரி மாவட்டத்தின் நீலகாமம் தோட்டத்தில் வீடற்ற தமிழ் தொழிலாளர் ஒருவர் கட்டிய வீடு உடைக்கப்பட்டதோடு, பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்திற்கு தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் ...

Read moreDetails

வெளிநாட்டிற்குச் செலுத்த வேண்டிய பெருந்தொகை கடன் – தனிநபரின் வங்கி கணக்கிற்கு எவ்வாறு சென்றது – சஜித் கேள்வி!

வெளிநாட்டிற்குச் செலுத்த வேண்டிய 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான கடன் தொகையானது, வேறு ஒரு தனிநபரின் வங்கி கணக்கிற்கு சென்றுள்ளமை, நாட்டில் பாரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ...

Read moreDetails

நிலக்கரி இறக்குமதி விவகாரம் குறித்த ஆணைக்குழுவின் விசாரணை ஆரம்பம்!

கடந்த 2009ஆம் ஆண்டு தொடக்கம் நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்ட நிலக்கரிக்கான விலைமனு கோரலின்போது இடம்பெற்ற ஊழில் மோசடிகளை ஆராய்வதற்காக, ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழு, ...

Read moreDetails

சுரேஷ் சலேவை தொடர்ந்தும் தடுப்புக் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவு!

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பாக, கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள, சுரேஷ் சாலே உள்ளிட்ட சந்தேக நபர்கள் மீது நடத்தப்பட்ட விசாரணைகளின் முன்னேற்றங்களை மே மாதம் ...

Read moreDetails

அம்பாள்புரம் தமிழ் வித்தியாலயத்திற்கு ரவிகரன் எம்.பி 2 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு!

முல்லைத்தீவு - துணுக்காய் வலயக்கல்விப் பணிமனையின்கீழுள்ள அம்பாள்புரம் தமிழ் வித்தியாலயத்திற்கு வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் தனது 2026ஆம் ஆண்டிற்கான பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து 2 இலட்சம் ...

Read moreDetails

யாழ் குறிகட்டுவான் இறங்குதுறையின் இரண்டாம் கட்ட பணிகளின் ஆரம்பம்!

யாழ்ப்பாணம் குறிகட்டுவான் இறங்குதுறையின் இரண்டாம் கட்ட பணிகளின் ஆரம்ப நிகழ்வுகள் இன்றைய தினம் ஆரம்பித்து வைக்கப்பட்டது. போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் ஊடாக, 984 ...

Read moreDetails

வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் கவன ஈர்ப்பு போராட்டம்!

வடக்கு கிழக்கு தமிழர் தாயக பகுதியில் அரசினால் மேற்கொள்ளப்படும் பௌத்தமயமாக்களினை கண்டித்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் இன்று கவனயீர்ப்பு போராட்டத்தினை மேற்கொண்டிருந்தனர். வவுனியா தபாலகத்திற்கு அருகாமையில் தொடர் ...

Read moreDetails
Page 14 of 244 1 13 14 15 244
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist