இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
பிரதமரின் கிறிஸ்துமஸ் தின வாழ்த்துச் செய்தி!
2025-12-25
வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகள் உடனடியாகக் கிடைப்பதை உறுதிசெய்யும் வகையில், அரசாங்கம் துரிதமான பொறிமுறை ஒன்றை உருவாக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் ...
Read moreDetailsமட்டக்களப்பு சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சிறை கைதிகளின் இரண்டு நாட்களுக்கான உணவில் ஒருவேளை உணவைத் தவிர்த்து அதனை நாட்டில் இடம்பெற்ற வெள்ள அனர்த்தினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்காக உலர் ...
Read moreDetailsகற்பிட்டி கடற்பரப்பில் நேற்று (05) இரவு கடற்படையினர் மேற்கொண்ட விசேட சுற்றிவளைப்பின் போது, பெருமளவான போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளது. நேற்றிரவு சந்தேகத்திற்கிடமான படகொன்றை சோதனையிட்ட போது , 03 ...
Read moreDetailsஅரச உத்தியோகத்தர்களுக்கு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சம்பளமற்ற விடுமுறைகளை அங்கீகரிப்பதை உடன் அமுலுக்கு வரும் வகையில் இடைநிறுத்துவதற்கு பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு ...
Read moreDetailsநாட்டில் நிலவும் சீரற்ற வானிலை மற்றும் இயற்கை அனர்த்தங்கள் காரணமாகப் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி நிவாரணம் மற்றும் இழப்பீடுகளை வழங்குவது தொடர்பில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க ...
Read moreDetailsநிலவும் அனர்த்த நிலைமை காரணமாக நிவாரணம் வழங்குவதற்காக நாடு முழுவதும் 504 அனர்த்த நிவாரண மருத்துவக் குழுக்கள் செயற்படுத்தப்பட்டுள்ளதாகச் சுகாதாரம் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சு தெரிவித்துள்ளது. ...
Read moreDetailsநாட்டில் ஏற்பட்டுள்ள அனர்த்தத்தில் நாடு முழுமையாக பாதிப்படைந்துள்ளது. பலர் உயிரை இழந்திருக்கின்றார்கள். பலர் காணாமல் போயிருக்கின்றார்கள். இது மிகுந்த கவலைக்குரிய விடயம். உயிரிழந்தவர்களை திருப்பி தருவது என்ப ...
Read moreDetails2026ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் மீதான குழுநிலை விவாதம் நாடாளுமன்றத்தில் நடைபெற்று வருகின்ற நிலையில் நாடாளுமன்றத்திற்கு வருகை தந்த ஜனாதிபதி சற்றுமுன்னர் தமது விசேட உரையினை ...
Read moreDetailsதேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் 5 மாவட்டங்களுக்கு மண்சரிவுக்கான சிவப்பு எச்சரிக்கை அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பு இன்று (05) மாலை 4 மணிக்கு வெளியிடப்பட்டது, மேலும் ...
Read moreDetails2026ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் மீதான குழுநிலை விவாதம் நாடாளுமன்றத்தில் நடைபெற்று வருகின்றது. இந்த நிலையில், இன்றைய அமர்வில் கலந்து கொள்வதற்காக நாடாளுமன்றத்திற்கு வருகை தரவுள்ள ...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.