இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!
2025-12-26
அண்மையில் ஏற்பட்ட அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட பதுளை மாவட்டத்தின் நியூபேர்க் தோட்டத்தில் உள்ள குடும்பங்களை இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் செந்தில் தொண்டமான் பார்வையிட்டதுடன், "சௌமிய தான யாத்ரா" ...
Read moreDetailsசீரற்ற வானிலை காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரண உதவிகளை வழங்குவதற்கு இலங்கை விமானப்படையினரும் ஒத்துழைப்பு வழங்கிவரும் நிலையில் இன்று பல பகுதிகளுக்கு நிவாரண பொருட்கள் விநியோகிக்கப்பட்டன. இதற்கமைய ...
Read moreDetailsஇலங்கைக்கும் மாலைதீவுக்கும் இடையிலான வலுவான நட்பு மற்றும் பிராந்திய ஒத்துழைப்பை பிரதிபலிக்கும் வகையில், அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு விநியோகிப்பதற்காக மாலைதீவினால் 25,000 டின்மீன் பெட்டிகள் இலங்கைக்கு நன்கொடையாக ...
Read moreDetailsடித்வா புயல் தாக்கத்தினால் பாரிய இழப்புகளை எதிர்நோக்கியுள்ள இலங்கை மக்களுக்காக தமிழ் நாடு அரசாங்கமும் நிவாரண உதவிகளை அனுப்பி வைத்துள்ளது. இதேவேளை, 950 தொன் நிவாரண பொருட்கள் ...
Read moreDetailsபம்பலப்பிட்டி கடற்கரை வீதியில் இன்று (06) அதிகாலை 2:30 மணியளவில் இடம்பெற்ற பாரிய விபத்தில் 5 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். வீதியின் ஓரத்தில் நிறுத்தப்பட்டிருந்த 2 ...
Read moreDetailsபாதிக்கப்பட்ட மக்களுக்கு பாதுகாப்பான வாழ்க்கையை பெற்றுக்கொடுக்க தலையிடுவோம் எனவும் இயல்பு வாழ்வை மீட்டெடுக்க, சாதாரண அரச பொறிமுறைகளுக்கு அப்பாற்பட்ட செயல்பாட்டு பொறிமுறை அவசியம் எனவும் பயிர்ச்செய்கைக்கு பொருத்தமான ...
Read moreDetailsசீரற்ற காலநிலை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 611 ஆக அதிகரித்துள்ளதாகவும் அனர்த்தங்களால் 213 பேர் காணாமல் போயுள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. அந்த நிலையம் இன்று ...
Read moreDetailsடித்வா சூறாவளியினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசாங்கத்தினால் வழங்கப்படும் நிவாரணக்கொடுப்பனவுகள் மற்றும் நட்டஈடு தொடர்பான சுற்றறிக்கை நிதிஅமைச்சினால் வெளியிடப்பட்டுள்ளது இதற்கமைய அனர்த்தம் காரணமாக முழுமையாக சேதமடைந்த வீடுகளுக்கு பதிலாக ...
Read moreDetailsபிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவுக்கும் இலங்கைக்கான வெளிநாட்டு இராஜதந்திரிகளுக்கும் இடையில் வெளிவிவகார அமைச்சில் அண்மையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளை தொடர்ந்து உடனடியாக ஆதரவையும் ...
Read moreDetailsசீரற்ற வானிலையால் பாதிக்கப்பட்ட இலங்கை மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக, பிரித்தானிய அரசாங்கம் வழங்கும் மனிதாபிமான உதவித் தொகையை ஒரு மில்லியன் ஸ்டெர்லிங் பவுண்டுகள் வரை அதிகரித்துள்ளது. இலங்கையிலுள்ள ...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.