• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
நயினாதீவு அம்மன் ஆலய திருவிழா காலங்களில் சேவையில் ஈடுபடவுள்ள 42 படகுகள்!

நயினாதீவு அம்மன் ஆலய திருவிழா காலங்களில் சேவையில் ஈடுபடவுள்ள 42 படகுகள்!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/06/11
in இலங்கை, பிரதான செய்திகள், யாழ்ப்பாணம், வட மாகாணம்
67 1
A A
0
29
SHARES
967
VIEWS
Share on FacebookShare on Twitter

நயினாதீவு அம்மன் ஆலய திருவிழா காலங்களில் சேவையில் ஈடுபட 42 படகுகள் உள்ளதாகவும் , அவற்றினை தவிர வேற படகுகள் பக்தர்களை ஏற்ற தடை விதிக்கப்பட்டுள்ளதுடன் , படகில் பயணிக்கும் அனைவரும் உயிர்காப்பு அங்கி அணிவது கட்டாயம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

நயினாதீவு ஸ்ரீ நாகபூஷணி அம்மன் ஆலய திருவிழா எதிர்வரும் 15ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி தொடர்ந்து 15 நாட்கள் மகோற்சவ திருவிழாக்கள் நடைபெறவுள்ள நிலையில் , அது தொடர்பான முன்னாயத்த கலந்துரையாடல் யாழ்ப்பாண மாவட்ட செயலர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் நேற்றைய தினம் புதன்கிழமை மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

அக் கலந்துரையாடலில் சில தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளன அவையாவன ,

பாதுகாப்பிற்கு தேவையான பொலிஸ் உத்தியோகத்தர்கள் – முதல் 10 நாள் வரை 25 பொலிஸ் உத்தியோகத்தர்களையும், இறுதி 5 நாட்களும் சப்பறம், தேர், தீர்த்தம் மற்றும் பூங்காவன உற்சவங்கள் வரை மேலும் 50 பொலிஸ் உத்தியோகத்தர்களையும் சேவையில் ஈடுபடுத்துவது எனவும், குறிகட்டுவானில் முதல் 10 நாள் வரை 5 பேரும் இறுதி 5 நாட்களில் மேலும்10 பேரும் சேவையில் ஈடுபடுத்துவது எனத் தீர்மானிக்கப்பட்டது.

திருவிழாவிற்காக 42 தனியார் படகுகள் தயார் நிலையில் உள்ளதாகவும், அதனை வணிக கப்பல் துறை செயலக உத்தியோகத்தர்கள், பிரதேச செயலாளர் தலைமையிலான குழு பரிசீலனை மேற்கொள்ளவதுடன் இந்த 42 படகுகளை தவிர வேறு படகுகளில் பக்தர்களை ஏற்ற முடியாது எனவும், அவ்வாறு வேறு படகுகளில் ஏற்றினால் பொலிஸாரின் நடவடிக்கை உட்படுத்தப்படும் எனவும் தீர்மானிக்கப்பட்டது.

படகோட்டிகள் மது பாவனையில் இருந்தால் படகும் அதன் ஓட்டுனரும் மூன்று மாதங்களுக்கு அப் படகினை ஓட்டுவதற்கு தடை விதித்தல் எனவும், இதற்கு படகு உரிமையாளர் சங்கம் பூரண ஒத்துழைப்பினை வழங்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

நயினாதீவு பிரதேசத்தில் ஒலிபெருக்கி மூலம் – படகுகளில் பயணிக்கும் போது உயிர்காப்பு அங்கி அணியாது பயணிப்பது தடை விதிக்கப்பட்டுள்ளது எனவும், மதுபோதையில் படகுகள் செலுத்துவது தண்டனைக்குரிய குற்றம் எனவும் மக்கள் சமூக பொறுப்புடன் செயல்படுமாறும் அறிவிக்குமாறு பிரதேச செயலாளருக்கு அறிவுறுத்தப்பட்டது.

05.படகுகளில் பக்தர்கள் உயிர்காப்பு அங்கிகள் அணியாது பயணிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டதுடன், பயன்படுத்தப்படும் உயர்காப்பு அங்கிகள் பாவணைக்கு உகந்தவையா எனவும் வேலணை பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், பொலிஸ், கடற்படை ஆகியோர் இணைந்து பரிசீலனை செய்வது எனத் தீர்மானிக்கப்பட்டது.

06.சாரணர்களின் சேவைகளை பெற்றுக்கொள்வது மற்றும் இறுதி இரு திருவிழாவிற்கும் யாழ்ப்பாண மாவட்ட சாரணர்களின் சேவைகளை பெற்றுக்கொள்வதாகவும் தீர்மானிக்கப்பட்டது.

07.குறிகட்டுவானிலிருந்து ஆலயம் செல்வதற்கான படகு போக்குவரத்து ஒரு வழிக் கட்டணம் 100.00 ரூபாய் எனவும் தீர்மானிக்கப்பட்டது. அத்தோடு கடற்போக்குவரத்து (படகு) நயினாதீவிலிருந்து காலை 6.00 மணிக்கும் குறிகட்டுவானிலிருந்து காலை 6.30 மணிக்கும் போக்குவரத்து சேவை நடைபெறவும் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டது.

08.குறிகட்டுவான் துறைமுகத்தின் உள்நுழைவு வரை வாகனங்கள் தரித்து நிற்பதனை தடுப்பது எனவும் தீர்மானிக்கப்பட்டது.

09.நயினாதீவுக்கு கட்டடப் பொருட்களை குறிப்பாக கல் மற்றும் மணல் என்பவற்றை எடுத்துச் செல்வது குறிகட்டுவானிலிருந்து பி. ப 4.00 மணிக்கு பின்னர் ஏற்றலாம் எனவும் தீர்மானிக்கப்பட்டது.

10.யாசகம் பெறுவோர் மற்றும் சிறுவர்கள் வியாபாரத்தில் ஈடுபடுத்துவதை கண்காணிப்பதற்கு முதல் 10 திருவிழாக்களுக்கும் ஒரு நாளுக்கு மூன்று பேரும் இறுதி ஐந்து திருவிழாக்களுக்கும் ஆறு பேருமாக பிரதேச செயலகங்களில் கடமையாற்றும் சிறுவர் மேம்பாட்டு உத்தியோகத்தர், நன்னடத்தை உத்தியோகத்தர், உளவளத்துணை உத்தியோகத்தர், கலாசார உத்தியோகத்தர் உள்ளடங்கியவகையில் உத்தியோகத்தர்கள் கண்காணிப்பு கடமையில் ஈடுபடுத்தல் எனவும் தீர்மானிக்கப்பட்டது.

11.தனியார் மற்றும் அரச சேவை வீதிப்போக்குவரத்து சேவை கட்டணம் ரூபா 184.00 எனவும் தீர்மானிக்கப்பட்டது.

12.கோயில் கோபுரத்திற்கு முன்பக்கமாக தனியார் கடைகள், தாகசாந்தி நிலையம் அமைப்பதனை தவிர்க்குமாறு பிரதேச சபைக்கு அறிவுறுத்தப்பட்டது

மேலும், குடிநீர் தேவைப்பாடுகள், வைத்திய சேவை, சுகாதாரம், மின்சாரத் தேவை, அம்புலன்ஸ் சேவை, இலங்கை செஞ்சிலுவை மற்றும் சென் ஜோன்ஸ் படையினர் சேவை உள்ளிட்ட விடயங்கள் தொடர்பிலும் விரிவாக கலந்துரையாடப்பட்டன.

இக் கலந்துரையாடலில், மாவட்ட செயலகத்தினர், நாகபூஷணி அம்மன் ஆலயம் அறங்காவலர் சபைத் தலைவர் , வேலணை பிரதேச செயலாளர், சுகாதார வைத்திய அதிகாரிகள், இலங்கை போக்குவரத்து சபை அதிகாரிகள், கடற்படை அதிகாரிகள், பொலிஸ் உத்தியோகத்தர்கள், பிரதேச சபை செயலாளர், துறைசார் திணைக்கள தலைவர்கள், கலந்து கொண்டிருந்தார்கள்.

blank blank

Related

Tags: Jaffnanainateevusrilanka news
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

2026 ஃபிஃபா உலகக் கிண்ண தொடக்க விழா தொடர்பான அப்டேட்!

Next Post

மனைவி கொ*லை வழக்கில் கைதான கணவன் திடீர் மரணம்! என்ன நடந்தது?

Related Posts

சிறுவர்களுக்கான சமூக ஊடகத்தடை சட்டமூலம் கனேடிய நாடாளுமன்றில்!
உலகம்

சிறுவர்களுக்கான சமூக ஊடகத்தடை சட்டமூலம் கனேடிய நாடாளுமன்றில்!

2026-06-11
எல் நினோ அச்சுறுத்தல்: குடிநீர் தேவைக்காக கடல் நீரை சுத்திகரிக்கும் நிலை ஏற்படலாம்!
இலங்கை

எல் நினோ அச்சுறுத்தல்: குடிநீர் தேவைக்காக கடல் நீரை சுத்திகரிக்கும் நிலை ஏற்படலாம்!

2026-06-11
பருத்தித்துறையில் வாள்வெட்டு!
இலங்கை

மனைவி கொ*லை வழக்கில் கைதான கணவன் திடீர் மரணம்! என்ன நடந்தது?

2026-06-11
2026 ஃபிஃபா உலகக் கிண்ண தொடக்க விழா தொடர்பான அப்டேட்!
உதைப்பந்தாட்டம்

2026 ஃபிஃபா உலகக் கிண்ண தொடக்க விழா தொடர்பான அப்டேட்!

2026-06-11
மண்டை தீவு படு*கொ*லையின் 40 ஆவது ஆண்டு நினைவு தினம் அனுஷ்டிப்பு!
இலங்கை

மண்டை தீவு படு*கொ*லையின் 40 ஆவது ஆண்டு நினைவு தினம் அனுஷ்டிப்பு!

2026-06-11
யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி கோவில் கும்பாபிஷேகம்!
இலங்கை

யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி கோவில் கும்பாபிஷேகம்!

2026-06-11
Next Post
பருத்தித்துறையில் வாள்வெட்டு!

மனைவி கொ*லை வழக்கில் கைதான கணவன் திடீர் மரணம்! என்ன நடந்தது?

மசகு எண்ணெய் , இயற்கை எரிவாயு விலை நிலவரம்

அமெரிக்கா - ஈரான் போர் பதற்றம்: உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிரடி உயர்வு!

எல் நினோ அச்சுறுத்தல்: குடிநீர் தேவைக்காக கடல் நீரை சுத்திகரிக்கும் நிலை ஏற்படலாம்!

எல் நினோ அச்சுறுத்தல்: குடிநீர் தேவைக்காக கடல் நீரை சுத்திகரிக்கும் நிலை ஏற்படலாம்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

blank
  • Trending
  • Comments
  • Latest
மோசடி நடவடிக்கை தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை!

விடுதலைப் புலிகள் பாடல் சர்ச்சை; பொலிஸார் விளக்கம்!

2026-06-05
இறைச்சிக் கடைகள், மதுபான சாலைகளுக்கு மூன்று நாள் பூட்டு!

இறைச்சிக் கடைகள், மதுபான சாலைகளுக்கு மூன்று நாள் பூட்டு!

2026-05-27
முத்தரப்பு ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று!

முத்தரப்பு ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று!

2026-06-09
தொடர் சரிவுக்கு முற்றுப்புள்ளி வைத்த இலங்கை ரூபாய்!

தொடர் சரிவுக்கு முற்றுப்புள்ளி வைத்த இலங்கை ரூபாய்!

2026-05-24
இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

2026-06-05
சிறுவர்களுக்கான சமூக ஊடகத்தடை சட்டமூலம் கனேடிய நடாளுமன்றில்!

சிறுவர்களுக்கான சமூக ஊடகத்தடை சட்டமூலம் கனேடிய நடாளுமன்றில்!

0
முதல் போட்டிக்கு முன் பலம் காட்டிய இங்கிலாந்து – 3 கோல்களுடன் அபார வெற்றி

முதல் போட்டிக்கு முன் பலம் காட்டிய இங்கிலாந்து – 3 கோல்களுடன் அபார வெற்றி

0
எல் நினோ அச்சுறுத்தல்: குடிநீர் தேவைக்காக கடல் நீரை சுத்திகரிக்கும் நிலை ஏற்படலாம்!

எல் நினோ அச்சுறுத்தல்: குடிநீர் தேவைக்காக கடல் நீரை சுத்திகரிக்கும் நிலை ஏற்படலாம்!

0
மசகு எண்ணெய் , இயற்கை எரிவாயு விலை நிலவரம்

அமெரிக்கா – ஈரான் போர் பதற்றம்: உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிரடி உயர்வு!

0
பருத்தித்துறையில் வாள்வெட்டு!

மனைவி கொ*லை வழக்கில் கைதான கணவன் திடீர் மரணம்! என்ன நடந்தது?

0
முதல் போட்டிக்கு முன் பலம் காட்டிய இங்கிலாந்து – 3 கோல்களுடன் அபார வெற்றி

முதல் போட்டிக்கு முன் பலம் காட்டிய இங்கிலாந்து – 3 கோல்களுடன் அபார வெற்றி

2026-06-11
சிறுவர்களுக்கான சமூக ஊடகத்தடை சட்டமூலம் கனேடிய நடாளுமன்றில்!

சிறுவர்களுக்கான சமூக ஊடகத்தடை சட்டமூலம் கனேடிய நடாளுமன்றில்!

2026-06-11
எல் நினோ அச்சுறுத்தல்: குடிநீர் தேவைக்காக கடல் நீரை சுத்திகரிக்கும் நிலை ஏற்படலாம்!

எல் நினோ அச்சுறுத்தல்: குடிநீர் தேவைக்காக கடல் நீரை சுத்திகரிக்கும் நிலை ஏற்படலாம்!

2026-06-11
மசகு எண்ணெய் , இயற்கை எரிவாயு விலை நிலவரம்

அமெரிக்கா – ஈரான் போர் பதற்றம்: உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிரடி உயர்வு!

2026-06-11
பருத்தித்துறையில் வாள்வெட்டு!

மனைவி கொ*லை வழக்கில் கைதான கணவன் திடீர் மரணம்! என்ன நடந்தது?

2026-06-11

Recent News

edit post
முதல் போட்டிக்கு முன் பலம் காட்டிய இங்கிலாந்து – 3 கோல்களுடன் அபார வெற்றி

முதல் போட்டிக்கு முன் பலம் காட்டிய இங்கிலாந்து – 3 கோல்களுடன் அபார வெற்றி

2026-06-11
edit post
சிறுவர்களுக்கான சமூக ஊடகத்தடை சட்டமூலம் கனேடிய நடாளுமன்றில்!

சிறுவர்களுக்கான சமூக ஊடகத்தடை சட்டமூலம் கனேடிய நடாளுமன்றில்!

2026-06-11
edit post
எல் நினோ அச்சுறுத்தல்: குடிநீர் தேவைக்காக கடல் நீரை சுத்திகரிக்கும் நிலை ஏற்படலாம்!

எல் நினோ அச்சுறுத்தல்: குடிநீர் தேவைக்காக கடல் நீரை சுத்திகரிக்கும் நிலை ஏற்படலாம்!

2026-06-11
edit post
மசகு எண்ணெய் , இயற்கை எரிவாயு விலை நிலவரம்

அமெரிக்கா – ஈரான் போர் பதற்றம்: உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிரடி உயர்வு!

2026-06-11
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.