Tag: srilanka news

குழந்தைகளைப் பாதுகாப்பதற்கான விசேட ஏற்பாடு!

குழந்தைகள் யாசகம் எடுப்பது, வணிகம் செய்வது, வீட்டு வேலை மற்றும் பிற ஆபத்தான வேலைகளுக்கு எதிராக தற்போதுள்ள சட்டங்களை கண்டிப்பாக செயல்படுத்தவும், அத்தகைய சூழ்நிலைகளுக்கு ஆளாகக்கூடிய குழந்தைகளை ...

Read moreDetails

2400 ஏக்கர் காணிகளை விடுவிக்க கோரி தொடர்ந்து இரண்டாவது நாளாகவும் போராட்டம்!

யாழ்ப்பாணம் வலி. வடக்கில் உயர் பாதுகாப்பு வலயத்திலுள்ள 2400 ஏக்கர் காணிகளை விடுவிக்க கோரிய போராட்டம் இன்றும்(22) இரண்டாம் நாளாகவும் அமைதி வழியில் கண்ணீர் மல்க முன்னெடுக்கப்பட்டு ...

Read moreDetails

பாராளுமன்ற பணிக்குழாமினரின் உணவுக் கட்டணங்களில் திருத்தம்!

பாராளுமன்ற பணிக்குழாமினரின் வேண்டுகோளின் பேரில், ஊழியர்களுக்கு வசூலிக்கப்படும் உணவு விலைகளை திருத்தியமைக்க பாராளுமன்ற அவைக் குழு தீர்மானித்துள்ளது. அந்த குழுவின் தலைவர் சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்ரமரத்ன ...

Read moreDetails

மின் உயர்த்தியில் இருந்து விழுந்து இளைஞர் உயிரிழப்பு!

யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பண்ணை பகுதியில் உள்ள விடுதி ஒன்றில் மின் உயர்த்தியில் (lift) இருந்து விழுந்து இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று (21) இரவு இந்த ...

Read moreDetails

யாழில் சகோதரர்கள்மீது வாள்வெட்டு ; மூவர் கைது!

யாழ்ப்பாணத்தில் சகோதரர்கள் மீது வாள் வெட்டு தாக்குதலை நடாத்திய குற்றச்சாட்டில் மூன்று இளைஞர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர். கடந்த சில வாரங்களுக்கு முன்னர் உதயபுரம் பகுதியில் சகோதரர்கள் ...

Read moreDetails

ஜனாதிபதி நிதியத்தின் அனைத்து சேவைகளையும் இணையத்தில் வழங்கும் திட்டம் வடக்கில் ஆரம்பம்!

ஜனாதிபதி நிதியத்தின் அனைத்து சேவைகளையும் கீழ் மட்டத்திற்கு பரவலாக்குவதற்கான சிறப்பு செயலமர்வுத் தொடரின், வட மாகாண செயலமர்வு கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் நேற்று முற்பகல் நடைபெற்றது. இதேவேளை, ...

Read moreDetails

நாடளாவிய ரீதியில் கிராம வீதி அபிவிருத்திகள் ஆரம்பம்!

கிராமிய பாதை அபிவிருத்தி திட்டம் எனும் தொனிப்பொருளில் நாடளாவிய ரீதியில் கிராம வீதிகளை அபிவிருத்தி செய்யும் வேலைத்திட்டம் நேற்று(21) உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் முதற்கட்டமாக ...

Read moreDetails

வவுனியா மாநகரசபையில் குடியிருப்புக்களுக்கான ஆதன வரியை குறைக்க நடவடிக்கை!

வவுனியா மாநகர சபைக்குட்பட்ட குடியிருப்புக்களுக்கான ஆதனவரியை 8 சதவீதமாக குறைப்பதற்கு எதிர்பார்ப்பதுடன், குடியிருப்பு தவிர்ந்த ஏனைய இடங்களுக்கு 10 சதவீதமாக வரி அறவிடுவதற்கான நடவடிக்கைகளை எடுக்கவுள்ளதாக வவுனியா ...

Read moreDetails

ஈரானில் உள்ள இலங்கையர்கள் தொடர்பான முக்கிய தகவல்!

மத்திய கிழக்கில் நிலவும் போர் மோதல்களின் பின்னணியில், ஈரானில் உள்ள இலங்கையர்கள் தொடர்பான தகவல்களை வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சு வெளியிட்டுள்ளது. அதில், ஈரானில் ...

Read moreDetails

பதுளை பேருந்து விபத்து; சாரதி மற்றும் உதவியாளர் கைது!

பதுளை - மஹியங்கனை பிரதான வீதியில் துன்ஹிந்த 4ஆவது மைல் பகுதியில் பேருந்து ஒன்று மின்கம்பத்துடன் மோதி விபத்தக்குள்ளானதில் 03பேர் உயிரிழந்துள்ளதுடன் 34 பேர் காயமடைந்துள்ளனர். குறித்த ...

Read moreDetails
Page 272 of 299 1 271 272 273 299
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist