Tag: srilanka news

பொலிஸ் சோதனை நடவடிக்கையில் 693 பேர் கைது!

பொலிஸ்மா அதிபரின் அறிவுறுத்தலுக்கமைய நாடளாவிய ரீதியில் நேற்றையதினம் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பில் பலர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. நாடாளாவிய ரீதியில் 30,954 பேர் ...

Read moreDetails

சீனிகம பகுதியில் ஹெராயினுடன் கைது செய்யப்பட்ட 6 பேருக்கு 7 நாட்கள் தடுப்பு காவல் உத்தரவு!

தங்காலை சீனிகம பகுதியில் 5 கிலோகிராம் ஹெராயினுடன் கைது செய்யப்பட்ட 6 சந்தேக நபர்களை 7 நாட்கள் தடுப்புக்காவலில் விசாரிக்க பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு நடவடிக்கை ...

Read moreDetails

கொட்டாஞ்சேனை துப்பாக்கிச்சூட்டு சம்பவம் தொடர்பில் இதுவரை 7 பேர் கைது!

கொழும்பு கொட்டாஞ்சேனை துப்பாக்கிச்சூட்டு சம்பவத்துடன் தொடர்புடையபெண்ணொருவர் உள்ளிட்ட 7 சந்தேக நபர்கள் கொழும்பு மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய பகுதிகளில் கைது செய்யப்பட்டுள்ளதுடன் 6 பொலிஸ் குழுக்கள் ஊடாக ...

Read moreDetails

கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சைகளுக்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி!

கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சைகளுக்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாகபரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது 2025 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சைகள் நாளை ...

Read moreDetails

நத்தார் பண்டிகையை இனிதே ஆரம்பித்த Best Western Eleon Colombo!

நத்தார் பண்டிகையை முன்னிட்டு மேற்கொள்ளப்படும் பாரம்பரிய கேக் கலவை நிகழ்வு கடந்த ஒக்டோபர் மாதம் கொழும்பு VU Rooftop விடுதியில் பெஸ்ட் வெஸ்டர்ன் எலியோன் தலைமையில் நடைபெற்றது. ...

Read moreDetails

வத்தளையில் கைதுப்பாக்கியுடன் இருவர் கைது!

வத்தளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் கைத்துப்பாக்கியுடன் 2 சந்தேக நபர்கள் நேற்று (08) காலை கைது செய்யப்பட்டுள்ளனர். வத்தளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அல்விஸ் டவுன் சந்தியில் பொலிஸாரின் ...

Read moreDetails

மட்டக்களப்பு மாவட்டத்தின் பல பகுதிகளில் தீவிரமாக முன்னெடுக்கப்படும் போதை ஒழிப்பு நடவடிக்கைகள்!

மட்டக்களப்பு மாவட்டத்தின் வவுணதீவு பிரதேசசபைக்குட்பட்ட பகுதிகளில் சட்ட விரோத மதுபாவனையினை கட்டுப்படுத்தும் வகையிலான நடவடிக்கைகளை பிரதேசசபை,பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினர்,பொதுமக்கள் இணைந்து முன்னெடுத்துள்ளனர். ஜனாதிபதியின் போதையற்ற நாட்டினை ...

Read moreDetails

சம்பத் மனம்பேரிக்கு சொந்தமான வாகனங்களை பறிமுதல் செய்த பொலிசார்!

பொலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ள சம்பத் மனம்பேரிக்கு சொந்தமானதாக கூறப்படும் பேருந்து, கார், கெப் ரக வாகனம் என்பவற்றை பொலிஸார் இன்று பறிமுதல் செய்துள்ளனர். சம்பத் மனம்பேரியின் மித்தெனிய ...

Read moreDetails

காட்டு யானைகளின் தாக்குதலால் நான்கு மீனவ தோணிகளுக்கு சேதம்!

இரண்டு நாட்களாக மட்டக்களப்பு புதுகுடியிருப்பு பகுதிகளில் காட்டு யானைகள் பெரும் சேதத்தை ஏற்படுத்திவருகின்றன. புதுக்குடியிருப்பு பகுதியில் 4 மீனவர்களின் தோனிகளையும் விவசாய நிலங்களையும் பயன் தரும் தென்னை ...

Read moreDetails

நுவரெலியாவில் போதைப்பொருள் விநியோகத்தில் ஈடுபட்ட பெண் கைது!

நுவரெலியா, வெலிமடை, பண்டாரவளை மற்றும் கெப்பட்டிபொல ஆகிய பகுதிகளில் ஈஸி கேஷ் (Ez Cash) முறையைப் பயன்படுத்தி போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டுவந்த 50 வயதுடைய பெண் ஒருவர் ...

Read moreDetails
Page 35 of 153 1 34 35 36 153
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist