Tag: srilanka news

கிராண்ட்பாஸ் பகுதியில் நபர் ஒருவர் ஆயுதங்களால் தாக்கப்பட்டு கொலை!

கொழும்பு 14 பகுதியில் நபர் ஒருவர் ஆயுதங்களால் தாக்கி கொ​லை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. தாக்கப்பட்ட நபர் காயமடைந்த நிலையில், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் ...

Read moreDetails

போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கபில பெரேரா பதவி விலகுவதாக அறிவிப்பு!

போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கபில பெரேரா பதவி விலகியுள்ளார். கபில பெரேரா தமது தீர்மானம் தொடர்பாக, ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கும் விளக்கமளித்துள்ளதாகவும், ...

Read moreDetails

வெசாக் பண்டிகை காலத்தில் நாடளாவிய ரீதியில் விசேட பாதுகாப்புத் திட்டம் !

வெசாக் பண்டிகை காலத்தில் நாடளாவிய ரீதியில் விசேட பாதுகாப்புத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன், வெசாக் வாரத்தில் கலாசாரத்திற்குப் பொருத்தமற்ற வகையில் நடந்துகொள்ளும் நபர்களுக்கு எதிராகச் சட்டம் கடுமையாக ...

Read moreDetails

மட்டக்களப்பில் முச்சக்கரவண்டி சாரதிக்கு மயக்க மருந்து தெளித்து நகைகள், பணம் கொள்ளை!

மட்டக்களப்பு நகரில் முச்சக்கரவண்டி ஒன்றைக் கூலிக்கு அமர்த்திச் சென்ற கொள்ளையர்கள், அதன் சாரதிக்கு மயக்க மருந்து தெளித்து, அவரிடமிருந்த தங்க ஆபரணங்கள், பணம் மற்றும் கைபேசி என்பவற்றைக் ...

Read moreDetails

வெளிநாட்டிலிருந்து மேலும் 8 பாதாள உலகக் குற்றவாளிகள் இலங்கைக்கு அழைத்துவரப்பட்டனர் – பொலிஸ் பேச்சாளர் அறிவிப்பு!

இலங்கையில் பல்வேறு பாரிய குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர்களாக அடையாளம் காணப்பட்டு, சர்வதேச பொலிஸாரால் (Interpol) சிவப்பு எச்சரிக்கை (Red Notice) பிறப்பிக்கப்பட்டு வெளிநாடுகளில் தலைமறைவாக உள்ள மேலும் ...

Read moreDetails

அடுத்த 36 மணித்தியாலங்களுக்கான வானிலை அறிக்கை!

நாட்டின் தென்மேற்கு பிராந்தியங்களில் தற்போது நிலவி வரும் மழைக்காலநிலை மேலும் தொடரக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.அடுத்த 36 மணித்தியாலங்களுக்கான வானிலை எச்சரிக்கை அறிக்கையை வெளியிட்டு திணைக்களம் ...

Read moreDetails

தபால் சேவை ஊடாக போதைப்பொருள் கடத்தல் யாழில் இளைஞன் கைது!

தபால் சேவை ஊடாக கொழும்பில் இருந்து போதை மாத்திரைகளை யாழ்ப்பாணத்திற்கு வருவித்து விற்பனை செய்து வந்த குற்றச்சாட்டில் இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குருநகர் பகுதியில் உள்ள ...

Read moreDetails

வெசாக் பண்டிகைக்காக தன்சல்கள் வழங்குவோருக்கு முக்கிய அறிவிப்பு!

வெசாக் பண்டிகையை முன்னிட்டு நாடு முழுவதும் சுமார் 15,000 தன்சல்கள் இதுவரை பதிவு செய்யப்பட்டுள்ளதாக இலங்கை பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அத்துடன் தன்சல்களை பதிவு ...

Read moreDetails

இலங்கை மகளிர் கிரிக்கெட் அணியின் ஏ பிரிவில் இடம் பிடித்துள்ள மன்னார் வீராங்கனைக்கு அமோக வரவேற்பு!

இலங்கை மகளிர் கிரிக்கெட் அணியின் ஏ பிரிவில் இடம் பிடித்துள்ள மன்னார் மாவட்டம் பேசாலை கிராமத்தைச் சேர்ந்த சதீஸ்குமார் சஜிந்தினி என்ற வீராங்கனையை வரவேற்கும் நிகழ்வு இன்றைய ...

Read moreDetails

வாகன சாரதிகளுக்கு அவசர எச்சரிக்கை – ‘CCTV போக்குவரத்து அபராதம்’ எனப் போலியான SMS, மூலம் பணமோசடி!

இலங்கையில் உள்ள வாகன சாரதிகளை இலக்கு வைத்து, போலியான குறுஞ்செய்திகள் மற்றும் வாட்ஸ்அப் செய்திகள் மூலம் முன்னெடுக்கப்பட்டு வரும் புதிய சைபர் மோசடி குறித்து இலங்கை கணினி ...

Read moreDetails
Page 34 of 300 1 33 34 35 300
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist