Tag: srilanka news

கல்வி நடவடிக்கைகளில் ஈடுபட்டுக்கொண்டிருந்த மாணவி திடீர் மரணம்!

இன்று நடைபெறும் கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்கு தோற்றவிருந்த மாணவியொருவர் திடீரென உயிரிழந்துள்ளார். தம்புள்ளை, இஹல எரவுல பிரதேசத்தைச் சேர்ந்த 19 வயதுடைய தருஷி சாமோதி ...

Read moreDetails

இலஞ்சம் ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையான கெஹெலிய குடும்பத்தினர்!

முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, அவரது மனைவி மற்றும் மகள் ஆகியோர் இன்று (10) முற்பகல் இலஞ்சம் ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளனர். பணச்சலவையின் கீழ் இலஞ்சம் ...

Read moreDetails

2026 வரவு செலவு திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான இரண்டாம் நாள் விவாதம் இன்று!

2026 வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான இரண்டாம் நாள் விவாதம் இன்று (10) இடம்பெறுகிறது. 2026 வரவு செலவுத் திட்டம் கடந்த வெள்ளிக்கிழமை ஜனாதிபதியால் ...

Read moreDetails

எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்ட 14 மீனவர்கள் கைது!

எல்லை தாண்டிய மீன்பிடியில் ஈடுபட்ட 14 இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். பருத்தித்துறை கடற்பரப்பில் எல்லை தாண்டி மீன் பிடித்த ஒரு படகையும் அதிலிருந்த ...

Read moreDetails

போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையில் 4 நாட்களில் 800 முறைப்பாடுகள்!

போதைப்பொருள் கடத்தல் தொடர்பாகத் தகவல் வழங்குவதற்காக அறிமுகப்படுத்தப்பட்ட 1818 தொலைபேசி இலக்கத்துக்கு கடந்த 4 நாட்களுக்குள் 800 இற்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகப் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ...

Read moreDetails

போதைப்பொருள் படகு தொடர்பில் விசாரிக்க மாலைத்தீவுக்கு சென்ற இலங்கை விசேட குழு!

மாலைத்தீவு பாதுகாப்புப் படையினரால் கைப்பற்றப்பட்ட போதைப்பொருளை ஏற்றிச் சென்ற கப்பல் மற்றும் அதிலிருந்த மீனவர்கள் 6 பேர் தொடர்பாக விசாரணை மேற்கொள்வதற்காக பாதுகாப்பு பிரவின் விசேட குழு ...

Read moreDetails

தாவூத் இப்ராஹிம் கும்பலுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் தொடர்பு -இந்திய புலனாய்வு அமைப்புக்கள் எச்சரிக்கை!

இந்திய பாதாள உலக குழுத் தலைவரும் போதைப்பொருள் கடத்தல் காரருமான தாவூத் இப்ராஹிம் குழுவினருக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர்கள் சிலருக்கும் இடையிலான கூட்டணி குறித்து ...

Read moreDetails

பன்னிபிட்டிய பகுதியில் போதைப்பொருளுடன் 6 பேர் கைது !

மஹரகம, பன்னிபிட்டிய பகுதியில் ஐஸ் போதைப்பொருள் பொதி செய்யப்பட்டு விநியோகிக்கப்பட்ட வீடொன்று முற்றுகையிடப்பட்டுள்ளது மஹரகம பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் பன்னிபிட்டிய பகுதியில் குறித்த வீட்டினை வாடகைக்கு ...

Read moreDetails

தலைமறைவாகியுள்ள போதைப்பொருள் கடத்தல்காரர்கள் சரணடைய இணக்கம்!

தலைமறைவாகியுள்ள 07 போதைப்பொருள் கடத்தல்காரர்கள் சரணடைய தயாராக உள்ளதாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். மத்திய கிழக்கில் தலைமறைவாகியுள்ள இலங்கையை சேர்ந்த 07 ...

Read moreDetails

புத்தளத்தில்பெருந்தொகை ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது!

புத்தளம், முல்லைநகர் பிரதேசத்தில் 3 கிலோ கிராம் 'ஐஸ்' போதைப்பொருளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். புத்தளம் பொலிஸாருக்குக் கிடைத்த ரகசிய தகவலுக்கு அமைய முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போதே ...

Read moreDetails
Page 34 of 153 1 33 34 35 153
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist