Tag: srilanka news

மூதூர் இறால்குழி பகுதியில் மனித பாவனைக்கு உதவாத 1500 கிலோ கிராம் மீன்கள் அடையாளம்!

மூதூர் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகப் பிரிவுக்குட்பட்ட இறால்குழி அண்மைய பகுதியில் கடுமையான துர்நாற்றம் வீசுவதாக கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டைத் தொடர்ந்து, சுகாதார வைத்திய அதிகாரி மற்றும் பொது ...

Read moreDetails

யாழில் திறந்தவெளிகளில் திண்ம கழிவுகளை எரிப்பவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை!

யாழ்ப்பாணத்தில் திறந்த வெளியிடங்களில் எரியூட்டல் இடம்பெற்றால் 0112587124 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு முறைப்பாடுகளை அறிவிக்கும் நிலையில் உடனடியாக சுற்றாடல் பொலிசாரால் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட செயலகத்தில் ...

Read moreDetails

மாதம்பிட்டிய பகுதியில் அமைந்துள்ள அடுக்குமாடி குடியிருப்புத் தொகுதியின் சிமெந்து பூச்சு கழன்று விழுந்ததில் சிறுவன் உயிரிழப்பு!

கொழும்பு, முகத்துவாரம் மாதம்பிட்டிய பகுதியில் அமைந்துள்ள அடுக்குமாடி குடியிருப்புத் தொகுதியொன்றின் வெளிச்சுவரில் இருந்து கழன்று விழுந்த சிமெந்து பூச்சு தலையில் விழுந்ததில் 7 வயது சிறுவன் ஒருவன் ...

Read moreDetails

கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கு: சந்தேகநபரான சட்டத்தரணிக்கு தடுப்புக்காவல் நீட்டிப்பு!

கணேமுல்ல சஞ்சீவ கொலை சம்பவத்திற்கு உதவியதாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த சட்டத்தரணியின், தடுப்புக்காவல் உத்தரவு காலாவதியாகிவிட்டதாகவும், மேலும் 90 நாள் தடுப்புக்காவல் உத்தரவு ...

Read moreDetails

மஹிந்தானந்த அளுத்கமகே , நளின் பெர்னாண்டோ ஆகியோருக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு !

முன்னாள் அமைச்சர்களான மஹிந்தானந்த அளுத்கமகே மற்றும் நளின் பெர்னாண்டோ ஆகியோருக்கு எதிராக சட்டமா அதிபரினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் முதற்கட்ட ஆட்சேபனைகள் மீதான தீர்மானத்தை அடுத்த மாதம் ...

Read moreDetails

ஐக்கிய தேசிய கட்சியின் ‘SMART UNP’ வேலைத்திட்டம் ஆரம்பம்!

ஐக்கிய தேசியக் கட்சி 'ஸ்மார்ட்' அரசியலுடன் புதிய தலைமுறை ஒன்றை உருவாக்கி வருவதாக கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் ...

Read moreDetails

ஜனாதிபதி செயலகத்தின் பிரதான நுழைவாயிலுக்கு அருகில் போராட்டம்!

நாட்டின் பல்வேறு பகுதிகளிலுள்ள தேசிய பாடசாலைகளின் கல்வி மற்றும் கல்விசாரா ஊழியர்களைக் கொண்ட 'தேசிய பாடசாலை ஆசிரியர்-பிள்ளை ஒன்றியம்' இன்று காலை ஜனாதிபதி செயலகத்தின் பிரதான நுழைவாயிலுக்கு ...

Read moreDetails

கடற்தொழில் நீரியல்வள திணைக்களத்திற்கு முன்பாக கரைவலை மீன்பிடி மீனவர்கள் போராட்டம்!

மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரை பிரதேச செயலகத்திற்குட்பட்ட கடற்தொழிலாளர்கள் இன்று கடற்தொழில் நிரியல்வள திணைக்களத்திற்கு முன்பாக போராட்டம் ஒன்றினை முன்னெடுத்தனர். வாகரை பிரதேசத்தில் உள்ள மீனவர் அமைப்புகள் இணைந்து ...

Read moreDetails

கிளிநொச்சியில் வெடிக்காத நிலையில் கைக்குண்டு ஒன்று அடையாளம்!

கிளிநொச்சி உமையாள் புரம் பகுதியில் நேற்றையதினம் (4) பிற்பகல் வெடிக்காத நிலையில் கைக்குண்டு ஒன்று இனங்காணப்பட்டுள்ளது. இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது , குறித்த ...

Read moreDetails

யாழில் முன்னெடுக்கப்பட்ட தியாகி நடராஜனின் 69 வது ஆண்டு நினைவேந்தல்!

தமிழ்த் தேசியப் பற்றாளர் தியாகி திருமலை நடராஜனின் 69 வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு தாயக நினைவேந்தல் பணிமனையால் யாழ்ப்பாணத்தில் நேற்று (04) மாலை அனுஸ்டிக்கப்பட்டது. கடந்த ...

Read moreDetails
Page 34 of 217 1 33 34 35 217
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist