Tag: srilanka news

கிரிந்த பகுதியில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருள் – பொலிசாரின் மேலதிக தகவல்கள்!

கிரிந்த பகுதியில் இன்று (12) கைப்பற்றப்பட்ட போதைப்பொருள் தொடர்பாக பொலிஸார் மேலதிக தகவல்களை வெளிப்படுத்தியுள்ளனர். அதன்படி குறித்த பகுதியில் 345 கிலோகிராம் ஐஸ் ரக போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும், ...

Read moreDetails

விசேட சோதனையில் பெருந்தொகை போதைப்பொருளுடன் அறுவர் கைது!

கிரிந்த பிரதேசத்தில் பெருந்தொகையான போதைப்பொருளுடன் ஆறு நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேல் மாகாண வடக்கு குற்றப் பிரிவும் தெற்கு மாகாண பொலிஸ் குழுவும் இணைந்து கிரிந்த பிரதேசத்தில் ...

Read moreDetails

வெலிகம பிரதேச சபையின் புதிய உறுப்பினர் தெரிவு – வெளியான விசேட வர்த்தமானி!

வெலிகம பிரதேச சபையின் புதிய உறுப்பினராக ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர் சமீர தனுஷ்க டி சில்வா நியமிக்கப்பட்டதை உறுதிப்படுத்தி அதிவிசேடவர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. ஐக்கிய மக்கள் சக்தி ...

Read moreDetails

உயர்தரப் பரீட்சை நடவடிக்கைகள் நிறைவடைவதற்கு முன்னரே விடைத்தாள் திருத்தும் பணி ஆரம்பம்!

இம்முறை உயர்தரப் பரீட்சை நடவடிக்கைகள் நிறைவடைவதற்கு முன்னரே விடைத்தாள் திருத்தும் பணிகளை ஆரம்பிக்கத் திட்டமிட்டுள்ளதாகப் இலங்கை பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. 2025 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் ...

Read moreDetails

அம்பாறை மேல் நீதிமன்றத்தில் 06 பேருக்கு எதிராக மரண தண்டனை!

அம்பாறை மேல் நீதிமன்றம் இன்று (10) 6 பேருக்கு எதிராக மரண தண்டனையை விதித்துத் தீர்ப்பளித்துள்ளது. கடந்த 2015 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 14 ஆம் ...

Read moreDetails

இந்திய மீனவர்கள் 29 பேரில் 26 மீனவர்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனை மூவருக்கு 6 மாத கட்டாய சிறைத்தண்டனை!

செப்ரெம்பர் 28 மற்றும் ஒக்ரோபர் 9 ஆம் திகதிகளில் இரு படகுகளுடன் நெடுந்தீவு கடற்பரப்பில் கைதுசெய்யப்பட்ட 29 இந்திய மீனவர்களின் வழக்கு இன்று ஊர்காவற்றுறை நீதிமன்றில் இடம்பெற்றது. ...

Read moreDetails

கந்தளாய் பகுதியில் நூதன முறையில் நகை திருட்டில் ஈடுபட்ட பெண் கைது!

கந்தளாய் நகரில் உள்ள நகைக்கடை ஒன்றில் நூதன முறையில் தங்க நகைகளைத் திருடிச் சென்றதாகச் சந்தேகிக்கப்படும் பெண் ஒருவர், நேற்று முன்தினம் (08) மீண்டும் அதே பகுதியில் ...

Read moreDetails

அநுராதபுரம் பகுதியில் பேருந்து விபத்து – ஒருவர் உயிரிழப்பு- 40 பேர் படுகாயம்!

அநுராதபுரம், தலாவை, ஜயகங்க சந்திப் பகுதியில் தனியார் பேருந்து ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியதில் ஒருவர்   உயிரிழந்துள்ளதுடன் 40ற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். இன்று (10) பிற்பகல் ...

Read moreDetails

புத்தள – மொனராகலை பிரதான வீதியில் விபத்து – இருவர் காயம்!

இன்று பிற்பகல் புத்தள - மொனராகலை பிரதான வீதியில் பதினொன்றாவது தூண் பகுதியில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தும், லொறி ஒன்றும் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. விபத்தில் ...

Read moreDetails

ஒன்றரை வருடமாக நீதித்துறையை ஏமாற்றிய போலிசட்டத்தரணி கைது!

கணேமுல்ல சஞ்ஜீவ கொலைசம்பவத்தின் முக்கிய சந்தேகநபரான இஷாரா செவ்வந்தியை போன்று மாறுவேடமணிந்து மட்டக்களப்பு நீதிமன்றத்துக்குள் ஆண் சட்டத்தரணிகள் அணியும் ஆடையை அணிந்து ஏமாற்றி நுழைந்த சந்தேக நபர் ...

Read moreDetails
Page 33 of 153 1 32 33 34 153
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist