Tag: srilanka news

நாட்டில் குறைவடைந்து வரும் திருமணம், பிறப்பு வீதங்கள்!

2024 ஆம் ஆண்டில் இலங்கையில் திருமணங்கள் மற்றும் பிறப்புக வீதம் கணிசமாகக் குறைந்துள்ளதாக மக்கள்தொகை மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களத்தின் சமீபத்திய தரவுகள் தெரிவிக்கின்றன. கடந்த 2024 ஆம் ...

Read moreDetails

உள்நாட்டு யுத்த காலத்தை விட தற்போது பயங்கரமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது- சாகர காரியவசம்!

தமிழீழ விடுதலை புலிகள் கூட அலுவலகங்களுக்குள் புகுந்து தமது எதிரிகளைக் கொலை செய்யவில்லை போர்க் காலத்தை விடவும் தற்போது பயங்கரமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது என ஸ்ரீலங்கா பொதுஜன ...

Read moreDetails

ஆஸ்திரேலிய முதலீட்டாளரின் சொத்துக்களை மோசடி செய்த இருவர் கைது!

மன்னாரில், மோசடி, சொத்துக்களை குற்றவியல் ரீதியாக கையகப்படுத்துதல் மற்றும் ஆஸ்திரேலிய முதலீட்டாளர் ஒருவரை மோசடி செய்த குற்றச்சாட்டுகளில் மன்னார் நானாட்டான் பகுதியை சேர்ந்த இரண்டு சந்தேக நபர்கள் ...

Read moreDetails

யாழில் இளைஞன் மீது பொலிஸார் துப்பாக்கிச்சூடு!

யாழ்ப்பாணத்தில் பொலிசாரின் கட்டளை மீறிச்சென்ற இளைஞன் ஒருவர் மீது பொலிஸார் மேற்கொண்ட தாக்குதலில் இளைஞன் காயமடைந்துள்ளார். யாழ்ப்பாணம், தென்மராட்சி, கச்சாய் துறைமுகப் பகுதியில் நேற்று (24) இரவு ...

Read moreDetails

அனுராதபுரம் – பெலியத்த ரயிலில் தீ விபத்து!

அனுராதபுரத்தில் இருந்து பெலியத்தை நோக்கிப் பயணித்த "ரஜரட்ட ரெஜிண" எனும் புகையிரதத்தின் இயந்திரத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதேவேளை, தீ விபத்து புகையிரதத்தின் இயந்திரத்தில் ஏற்பட்டுள்ளது என்றும், ...

Read moreDetails

பெக்கோ சமனுக்கு சொந்தமான சொகுசு பேருந்துகள் பறிமுதல்!

பெக்கோ சமனுக்கு சொந்தமான 8 கோடி ரூபாவிற்கும் அதிக பெறுமதியான 2 சொகுசு பேருந்துகளை மேல் மாகாண வடக்கு குற்றப் பிரிவு கண்டுபிடித்துள்ளது. அவற்றில் ஒரு பேருந்து, ...

Read moreDetails

பத்மே தொடர்பில் வழங்கப்பட்ட உறுதிமொழி நீட்டிப்பு!

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பொறுப்பில் விசாரணைக்கு உட்படுத்தப்படும் கெஹெல்பத்தர பத்மே, அந்த திணைக்களத்திலிருந்து வெளியே அழைத்துச் செல்லப்பட மாட்டார் என வழங்கப்பட்ட உறுதிமொழியை டிசம்பர் 2 ஆம் ...

Read moreDetails

மரண தண்டனை விதிக்கப்பட்ட கைதிகளின் வரிசையில் 05 பாடசாலை மாணவர்கள்!

பாரிய அளவிலான போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட வேண்டும் என்று சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளரும் சிறைச்சாலைகள் ஆணையாளருமான ஜகத் வீரசிங்க தெரிவித்துள்ளார். நாவலப்பிட்டி பகுதியில் நடைபெற்ற ...

Read moreDetails

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் திடுக்கிடும் உண்மைகளை வெளியிட்ட செவ்வந்தி!

நேபாளத்தில் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட இஷாரா செவ்வந்தியிடம் மேற்கொள்ளப்பட்டுவரும் விசாரணைகளில் பல திடுக்கிடும் உண்மைகள் வெளிகொண்டுவரப்படுகின்றன. அதன்படி, யாழ்ப்பாணம் - அரியாலையில் இருந்து இந்தியாவுக்கு ...

Read moreDetails

நாடாளுமன்றத்தில் விசேட சோதனை!

எதிர்வரும் நவம்பர் மாதத்தில் மூன்று நாட்களுக்கு நாடாளுமன்றத்தில் விசேட பாதுகாப்பு சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட திட்டமிடப்பட்டுள்ளது. இதனை சபாநாயகர் இன்று (23) நாடாளுமன்றத்தில் அறிவித்தார். அதன்படி, எதிர்வரும் ...

Read moreDetails
Page 47 of 153 1 46 47 48 153
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist