Tag: srilanka news

மட்டு காந்தி பூங்காவிற்கு அருகிலுள்ள வாவியில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு!

மட்டக்களப்பு காந்தி பூங்காவுக்கு அருகிலுள்ள வாவியில் இனம் தெரியாத ஆண் ஒருவரின் சடலம் கரை ஒதுங்கிய நிலையில் நேற்று (19) மாலை 5.00 மணியளவில் மீட்கப்பட்டுள்ளதாக மட்டு ...

Read moreDetails

கச்சதீவு மீட்பு தேர்தல் கால வாக்குறுதியாக கலைந்து விட வேண்டும்- யாழ் மீனவ அமைப்பு எச்சரிக்கை!

தமிழக முதல்வராக பொறுப்பேற்ற ஜோசப் விஜயின் கச்சதீவு மீட்பு வாக்குறுதியை தேர்தல் கால வாக்குறுதியாக கலைந்து விட வேண்டும் எனவும் இல்லையேல் அவருக்கு எதிராக போராட தயங்க ...

Read moreDetails

பாடசாலை அதிபரை மாற்ற வேண்டாம் என்று குடத்தனை வடக்கு மக்கள் போராட்டம்!

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு குடத்தனை கரையூர் அ. மி. த. க. பாடசாலையில் கடமை நிறைவேற்று அதிபராக பணியாற்றிக் கொண்டிருந்தவரை சில நாட்களுக்கு முன்னர் கல்வி திணைக்களம் ...

Read moreDetails

போதைப்பொருட்கள் மற்றும் சட்டவிரோத சாராயத்துடன் 3 சந்தேக நபர்கள் கைது!

அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை புறநகர் பகுதியான வீரமுனை 03 பகுதியில் நேற்றையதினம் (19) மேற்கொண்ட திடீர் சோதனை நடவடிக்கையின் போது தன்வசம் வைத்திருந்த 33 ஆயிரம் மில்லி ...

Read moreDetails

யாழ்ப்பாணத்தில் 05 மாதங்களில் டெங்கு நோயால் 497 பேர் பாதிப்பு!

யாழ்ப்பாணத்தில் கடந்த 05 மாதங்களில் டெங்கு நோயால் 497 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என மாவட்ட செயலர் ம. பிரதீபன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாண மாவட்டத்தில் டெங்கு நோயை கட்டுப்படுத்தல் ...

Read moreDetails

நாட்டு மக்களுக்கு பொறுப்பு கூறும் அரசாங்கம் ஒன்றே ஆட்சியில் உள்ளது- ஜனாதிபதி தெரிவிப்பு!

சர்வதேசத்தின் மத்தியில் இலங்கையை முன்னோடியாக அடையாயப்படுத்தவேண்டும் எனவும் சட்டம் மற்றும் நீதித்துறையின் சுயாதீனத்திற்கு மதிப்பளித்து செயற்படும் நாடாக பரிவர்த்தனை அடைந்துள்ளதாக ஜனாதிபதி ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க ...

Read moreDetails

எச்.ஐ.வி மற்றும் சிபிலிஸ் ஒழிப்பில் வரலாற்றுச் சாதனை: இலங்கைக்கு உலக சுகாதார அமைப்பு விசேட பாராட்டுச் சான்றிதழ்!

இலங்கையின் பொதுச் சுகாதாரத் துறைக்கு சர்வதேச மட்டத்திலான வரலாற்றுச் சிறப்புமிக்க அங்கீகாரம் கிடைத்துள்ளது. தாயிடமிருந்து குழந்தைக்கு எச்.ஐ.வி (HIV) மற்றும் சிபிலிஸ் (Syphilis) போன்ற கொடிய நோய்த்தொற்றுகள் ...

Read moreDetails

தமிழக மீனவர்கள் கடல் வளத்தை சுரண்டாமல் பார்த்துக்கொள்ளவேண்டும் – முதல்வரிடம் மீனவர்கள் கோரிக்கை!

தமிழ்நாட்டின் புதிய முதல்வராக பொறுப்பேற்ற ஜோசப் விஜய் தமிழக மீனவர்கள் எமது கடல் வளத்தை சுரண்டாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என யாழ் மாவட்ட கடற் தொழிலாளர் ...

Read moreDetails

வெளிநாட்டு ஊழியர்களின் பிள்ளைகளுக்கு 10,000 ரூபா மாதாந்த கொடுப்பனவு வழங்க நடவடிக்கை!

பெண்கள் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி பவுல்ராஜ் தலைமையில், பிரதி அமைச்சர் கலாநிதி நாமல் சுதர்ஷனவின் பங்கேற்புடன் நடைபெற்ற நாடாளுமன்ற ஆலோசனைக் குழுவுக் கூட்டத்தில், ...

Read moreDetails

2026 சிறுபோகத்திற்கு மேலும் 15,000 மெட்ரிக் தொன் யூரியா உரம் கொள்முதல் செய்ய அமைச்சரவை அனுமதி!

தற்போதைய 2026 சிறுபோக பயிர்ச்செய்கைக்குத் தேவையான மேலதிக யூரியா உரத்தைக் விவசாய அபிவிருத்தித் திணைக்களத்தின் விவசாய சேவைக்குழுக்கள் ஊடாக அவசரமாகக் கொள்முதல் செய்வதற்கு அமைச்சரவை (Cabinet) உத்தியோகபூர்வ ...

Read moreDetails
Page 47 of 302 1 46 47 48 302
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist