Tag: srilanka news

இந்திய அமைதி காக்கும் படை நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார் இந்திய விமானப்படைத் தளபதி!

மூன்று நாள் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு நாட்டிற்கு வருகைதந்துள்ள இந்திய விமானப்படைத் தளபதி, எயார் சீஃப் மார்ஷல் அமர் பிரீத் சிங் பத்தரமுல்லையில் உள்ள இந்திய அமைதி ...

Read moreDetails

நிலக்கரியில் இடம்பெற்ற நிதி மோசடி குறித்து விசாரணை ஆணைக்குழுவிடம் கூட்டு எதிர்க்கட்சி கோரிக்கை!

நாட்டில் இதுவரையில் இறக்குமதி செய்யப்பட்ட நிலக்கரியில் இடம்பெற்ற நிதி மோசடிகளை ஆராய்வதற்காக நியமிக்கப்பட்டுள்ள ஜனாதிபதி ஆணைக்குழுவில் கூட்டு எதிர்க்கட்சியின் இன்று காலை தமது கோரிக்கை கடிதம் ஒன்றை ...

Read moreDetails

தேசிய படை வீரர்கள் நினைவு தினம் ஜனாதிபதி தலைமையில் ஆரம்பம்!

இலங்கையின் 17ஆவது தேசிய படை வீரர்கள் நினைவு தினம் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் தலைமையில் தற்போது ஆரம்பமானது. கொழும்பு பத்தரமுல்லையில் அமைந்துள்ள தேசிய படைவீரர்கள் நினைவுத் தூபிக்கு ...

Read moreDetails

பயங்கரவாதத்திற்கு நிதியளிப்பதைத் தடுக்கும் சட்டமூலம் அரசியலமைப்பிற்கு உட்பட்டதே: உயர் நீதிமன்றம் தீர்ப்பு!

சர்வதேச ரீதியாகவும் உள்நாட்டிலும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த 'பயங்கரவாதத்திற்கு நிதியளிப்பதைத் தடுக்கும் உடன்படிக்கை (திருத்த) சட்டமூலம்' (Prevention of Financing of Terrorism Convention Amendment Bill), ...

Read moreDetails

QR குறியீடு முறை தொடர்ந்தும் அமுல் ?

எரிபொருள் விநியோகத்திற்காக விதிக்கப்பட்டுள்ள QR குறியீடு முறைமை தொடர்ந்து நடைமுறைப்படுத்தப்படும் என நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் அனில் ஜயந்த தெரிவித்துள்ளார். இன்றைய 19) நாடாளுமன்ற ...

Read moreDetails

மே 31 முதல் அரச நிறுவனங்களில் பிளாஸ்டிக் தண்ணீர் போத்தல்களுக்குத் தடை!

இலங்கையிலுள்ள அனைத்து அரச நிறுவனங்களிலும் திடக்கழிவு முகாமைத்துவத்தை வலுப்படுத்துவதற்காகவும், சூழல் மாசுபாட்டைக் குறைப்பதற்காகவும் புதிய அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அரசு நிறுவனங்களின் திடக்கழிவு முகாமைத்துவ (Solid Waste ...

Read moreDetails

பொலிஸார் பிடியில் இருந்து தப்பிச்சென்ற நபர் – மீண்டும் கைது செய்ய சந்தேகநபர் மீது துப்பாக்கிசூடு!

அம்பாறை பொது வைத்தியசாலையில் வைத்து நேற்று (18) அதிகாலை பொலிஸாரின் பிடியில் இருந்து தப்பிய சந்தேக நபர் பின்னர் பொலிஸாரினால் சுடப்பட்டு கைது செய்யப்பட்டு அம்பாறை பொது ...

Read moreDetails

முள்ளிவாய்க்கால் தமிழினப் படு*கொ*லை நினைவேந்தல் லண்டனில் அனுஷ்டிப்பு!

முள்ளிவாய்க்கால் தமிழினப் படு*கொ*லையின் 17ஆம் ஆண்டு நினைவு தினமான மே-18 நினைவேந்தல் லண்டனில் இடம் பெற்றது. குறித்த நினைவேந்தல் நிகழ்வில் லண்டன் வாழ் ஈழத்தமிழர்கள் கலந்து கொண்டிருந்தனர். ...

Read moreDetails

யாழில் விசாரணைக்காக அழைக்கப்பட்ட நபர் பொலிஸ் நிலையத்தில் உயிரிழப்பு!

யாழ்ப்பாணத்தில் பொலிஸ் விசாரணைக்கு அழைக்கப்பட்ட நபர் , பொலிஸ் நிலையத்தில் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார். நாவாந்துறை பகுதியை சேர்ந்த ப. சுரேஷ்குமார் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். விசாரணைக்காக ...

Read moreDetails

தற்காலிக ஊழியர்களுக்கான நிரந்தர நியமன தகுதிக்காலத்தை 2025 வரை நீடிக்க கோரிக்கை!

2026 ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டத்தின் அடிப்படையில் வெளியிடப்பட்டுள்ள அரச நிர்வாக சுற்றறிக்கை இலக்கம் 11/2026 தொடர்பாக அகில இலங்கை அரசாங்க பொது ஊழியர் சங்கம் தனது ...

Read moreDetails
Page 48 of 302 1 47 48 49 302
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist