Tag: srilanka news

கிண்ணியாவில் நிலத் தகராறில் 30 மாடுகள் மீது வாள்வெட்டு!

​மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக ​கிண்ணியா பிரதேசத்தில் நிலவும் கால்நடை வளர்ப்பாளர்களுக்கும் வேளாண்மை விவசாயிகளுக்கும் இடையேயான நீண்டகால நில மீட்புப் போராட்டத்தின் உச்சகட்டமாக, 30 மாடுகள் வாள் வெட்டுக்கு ...

Read moreDetails

டெங்கு நோயினால் 22 பேர் உயிரிழப்பு!

2025 ஆம் ஆண்டின் ஜனவரி முதல் நேற்று (20) வரை நாடு முழுவதிலும் 40,633 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக டெங்கு நோய் கட்டுப்பாட்டு பிரிவின் சமூக வைத்திய ...

Read moreDetails

கைது செய்யப்பட்ட பல்கலைக்கழக மாணவர்களுக்கு விளக்கமறியல்!

கைது செய்யப்பட்ட ருஹுணு பல்கலைக்கழக விவசாய பீடத்தின் 21 மாணவர்களும் மாத்தறை பிரதான நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர், இம்மாதம் 28 ஆம் திகதி வரை விளக்கமறியலில் ...

Read moreDetails

மலையக மார்க்கத்திலான ரயில் சேவைகளில் தொடர்ந்தும் பாதிப்பு!

தொடரும் சீரற்ற வானிலை காரணமாக, மலையக ரயில் மார்க்கத்தின் ரயில் சேவைகள் நாளை (22) நண்பகல் 12.00 மணி வரை வழமைக்கு திரும்பாது என்று ரயில்வே திணைக்களம் ...

Read moreDetails

உடன் அமுலாகும் வகையில் ஹரின் பெர்னாண்டோவுக்கு முக்கிய பதவி!

உடன் அமுலாகும் வகையில் முன்னாள் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோவை ஐக்கிய தேசிய கட்சி அரசியல் அணிதிரட்டலுக்கான பிரதிச் செயலாளராக நியமித்துள்ளது. முன்னாள் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோவுக்கு வழங்கப்பட்ட ...

Read moreDetails

தொடர் கனமழை காரணமாக நாட்டின் பல பகுதிகளுக்கு சிவப்பு எச்சரிக்கை!

நாட்டில் தொடர்ந்து பெய்துவரும் கன மழை தொடர்பாக வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கையை விடுத்துள்ளது. அதன்படி, மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல், தென் மற்றும் வடக்கு மாகாணங்கள் ...

Read moreDetails

கொக்கட்டிச்சோலை பகுதியில் மிதிவெடி மீட்பு!

மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவிலுள்ள அரசடி வயல் பகுதியில் புதைக்கப்பட்டிருந்த நிலையில் மிதிவெடி ஒன்று மீட்கப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் நேற்று (20) இரவு இடம்பெற்றுள்ளது. அரசடி நெற்களஞ்சிய ...

Read moreDetails

பெண் உறுப்பினர்கள் இளஞ்சிவப்பு ஆடையணிந்து நாடாளுமன்றத்திற்கு செல்ல நடவடிக்கை!

பெண் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாளையதினம் (22) இளஞ்சிவப்பு அல்லது இளஞ்சிவப்பு நிறம் கலந்த ஆடைகளை அணிந்து சபை நடவடிக்கைகளில் பங்கேற்பதற்கு தீர்மானித்துள்ளனர். மார்பகப் புற்றுநோய்க்கான விழிப்புணர்வை ஏற்படுத்தும் ...

Read moreDetails

அனர்த்த நிலைமையை கருத்திற்கொண்டு அரசாங்கம் அவசரமாக செயற்பட வேண்டும்- சஜித் கோரிக்கை!

அனர்த்த நிலைமைக்கு மத்தியில் அனர்த்த முகாமைத்துவக் குழு மூலம் வழங்கப்பட வேண்டிய சேவைகளை அவசரமாக முன்னெடுக்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (21) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். ...

Read moreDetails

முடங்கியிருந்த அரச இணைய சேவைகள் இன்று முதல் வழமைக்கு!

கடந்த ஒருவார காலமாக செயலிழந்திருந்த 'இலங்கை அரச கிளவுட்' சேவை இன்றுமுதல்(21) மீண்டும் வழமைக்கு திரும்புகிறது. 'இலங்கை அரச கிளவுட்' சேவையில் ஏற்பட்டிருந்த சிக்கல் நிலை தற்போது ...

Read moreDetails
Page 49 of 153 1 48 49 50 153
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist