Tag: srilanka news

கிளிநொச்சிக்கு அழைத்து செல்லபடும் இஷாரா செவ்வந்தி!

ஒருங்ககமைக்கப்பட்ட குற்ற கும்பலை சேர்ந்த  கணேமுல்ல சஞ்சீவ  கொலை தொடர்பாக கொழும்பு மாவட்ட குற்றத் தடுப்பு பிரிவின் தடுப்பு காவிலில் உள்ள இஷாரா செவ்வந்தி விசாரணைக்காக கிளிநொச்சி ...

Read moreDetails

தீபாவளி தினத்தை முன்னிட்டு ஜனாதிபதியின் வாழ்த்து செய்தி!

அனைவரினதும் வாழும் உரிமையை உறுதி செய்வதும், அதை ஒரு சிறந்த மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கான உரிமையாக மேம்படுத்துவதும் எங்கள் முயற்சிகளின் முக்கிய நோக்கமாகும் என ஜனாதிபதி அநுர ...

Read moreDetails

மழைக்காலத்தில் டெங்கு நோய் அதிகரிப்பு!

நாட்டின் 11 மாவட்டங்களில் டெங்கு பரவல் மீண்டும் அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது. மழைக்கால வானிலை காரணமாக டெங்கு கொசுக்களின் இனப்பெருக்கம் அதிகரித்துள்ளதாக அதன் ...

Read moreDetails

இஷாரா செவ்வந்திக்கு அடைக்கலம் கொடுத்த பெண்ணுக்கு விளக்கமறியல்!

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான கணேமுல்ல சஞ்சீவ கொலையில் தொடர்புடைய இஷாரா செவ்வந்திக்கு தங்குமிடம் வழங்கிய மத்துகமவைச் சேர்ந்த பெண்ணை எதிர்வரும் 24 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க ...

Read moreDetails

கந்தானை – கெரவலப்பிட்டி அதிவேக வீதி பகுதியில் ஒரு தொகை தோட்டாக்கள் மீட்பு!

நேபாளத்தில் கைது செய்யப்பட்டு நாட்டிற்கு அழைத்துவரப்பட்ட ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலின் உறுப்பினரான 'கம்பஹா பபா' என்ற சந்தேக நபரிடம் மேற்கொண்ட விசாரணைகளின் மூலம் பெறப்பட்ட தகவல்களின்படி, T-56 ...

Read moreDetails

தடுத்து வைத்துள்ள உப்பை மீள் ஏற்றுமதி செய்யுமாறு சுங்கத் திணைக்களம் அறிவிப்பு!

இலங்கை சுங்கத்தினால் தடுத்து வைக்கப்பட்டுள்ள 23,500 மெற்றிக் தொன் உப்பை மீள் ஏற்றுமதி செய்ய தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு இறக்குமதியாளர்களுக்கு சுங்கத் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது. உப்பு இறக்குமதி ...

Read moreDetails

கொலைசெய்யப்பட்ட ஊடகவியலாளர்  நிமலராஜனின் 25 வது ஆண்டு நினைவு தின நிகழ்வு இன்று!

படுகொலைசெய்யப்பட்ட ஊடகவியலாளர் நிமலராஜனின் 25 வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று காந்திபூங்காவில் உள்ள நினைவுத்தூபியில் அனுஸ்டிக்கப்பட்டது. மட்டு.ஊடக அமையத்தின் ஏற்பாட்டில், நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெற்றன. படுகொலை ...

Read moreDetails

இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்ட பிரதமர் நாடு திரும்பினார்!

இந்தியாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டிருந்த பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, தமது விஜயத்தை நிறைவு செய்து நாடு திரும்பியுள்ளார். பிரதமர் நேற்று (18) இரவு கட்டுநாயக்க விமான ...

Read moreDetails

முன்னாள் சபாநாயகருக்கான உணவுச்செலவு – கணக்காய்வில் வெளியான தகவல்!

முன்னாள் சபாநாயகர் ஒருவருக்கு அவரது பதவிக் காலத்தில் உணவுக்காக மாதாந்தம் மூன்று இலட்சத்து ஐம்பதாயிரம் ரூபாய் செலவிடப்பட்டுள்ளதாகத் நாடாளுமன்றத்தின் செயற்பாடுகள் தொடர்பான முழுமையான கணக்காய்வு அறிக்கையில் தெரியவந்துள்ளது. ...

Read moreDetails

மணல் அகழ்வு விதிமுறைகளை மீறிய உழவு இயந்திரம் சேருநுவர பொலிஸாரால் பறிமுதல்!

திருகோணமலை - சேருநுவர பொலிஸ் பிரிவில் மணல் ஏற்றிக்கொண்டு பயணித்த உழவு இயந்திரம் ஒன்று நேற்று (18) மாலை பொலிஸாரால் கைப்பற்றப்பட்டு சேருநுவர பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு ...

Read moreDetails
Page 50 of 153 1 49 50 51 153
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist