Tag: srilanka news

யாழில் முச்சக்கர வண்டியில் கேரள கஞ்சாவை எடுத்து சென்றவர் கைது!

யாழ்ப்பாணத்தில் முச்சக்கர வண்டியில் கேரள கஞ்சாவை எடுத்து சென்ற இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் . வடமராட்சி கிழக்கு செம்பியன்பற்று பகுதியில் நேற்றைய தினம் பொலிஸ் விசேட ...

Read moreDetails

கொழும்பு – கண்டி வீதியின் கடவத்தை பகுதியில் போக்குவரத்து மட்டுப்படுத்தபட்டுள்ளது!

கொழும்பு - கண்டி வீதியின் கடவத்தை பகுதியில் போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கட்டுமானப் பணிகள் காரணமாக கொழும்பு - கண்டி வீதியில் பண்டாரவத்தை, புவக்பிட்டிய பகுதியில் ...

Read moreDetails

பதவிக்காலத்தை நிறைவு செய்யும் அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் வெளிநாட்டு அமைச்சரைச் சந்தித்து விடைபெற்றார்!

இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங், பதவிக்காலத்தை நிறைவு செய்துள்ள நிலையில் இன்று வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்தை சந்தித்து கலந்துiராயாடியுள்ளார். இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி ...

Read moreDetails

பெற்றோருக்கு சுமையோ, பிள்ளைகளுக்கு துயரமோ கொடுக்காத கல்வி முறையை நாட்டில் உருவாக்குவோம் – ஜனாதிபதி தெரிவிப்பு!

பெற்றோருக்கு சுமையையும் பிள்ளைகளுக்கு துயரத்தையும் கொடுக்காத ஒரு கல்வி முறையை நாட்டில் உருவாக்கப்போவதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார். நாட்டின் மாணவர் தலைமுறைக்கு சர்வதேசத்தை வெல்லக்கூடிய ...

Read moreDetails

அந்தஸ்துக்காக அரசாங்கம் எவரையும் பாதுகாக்காது – பிரதமர் தெரிவிப்பு!

எவருடைய பதவி அந்தஸ்தையோ அல்லது தராதரத்தையோ கருத்திற்கொண்டு அரசாங்கம் அவர்களைப் பாதுகாக்கப் போவதில்லை என்றும், தற்போதைய நீதித்துறையின் செயற்பாடுகளின் ஊடாக அது மிகத் தெளிவாக வெளிப்படுகின்றது என்றும் ...

Read moreDetails

முல்லைத்தீவு சிறுமி உயிரிழப்பு தொடர்பில் தீவிர விசாரணை- சுகாதார அமைச்சர் தெரிவிப்பு!

முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்த 12 வயது சிறுமியான குகநேசன் டினோஜாவின் மரணம் தொடர்பில் சுகாதார அமைச்சு மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக சுகாதார ...

Read moreDetails

கொட்டகலை ஆகீல் தோட்டத்தில் உள்ள குடியிருப்பு பகுதியில் தீ பரவல்!

பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொட்டகலை ஆகீல் தனியார் தோட்டத்தில் (09).இன்று காலை தொழிலாளர்கள் குடியிருப்பு பகுதியில் தீ பரவல் காரணமாக ஒரு குடியிருப்பு முற்றிலும் எரிந்து சாம்பல் ...

Read moreDetails

கடந்த அரசாங்கத்தின் காலத்தில் மத ஸ்தலங்களுக்கு வழங்கப்பட்ட மின்சாரப் பனல்கள் பாவனையின்றி காணப்படுகின்றன!

கடந்த அரசாங்கத்தின் காலத்தில் அரசியல் நோக்கங்களுக்கான மத ஸ்தலங்களுக்கு 200க்கும் மேற்பட்ட மின்சாரப் பனல்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் ஆனால் அவை தற்போது பாவனையற்ற நிலையில் காணப்படுவதாக வலுசக்கதி அமைச்சர் ...

Read moreDetails

கிரெகரி வாவியில் தரையிரங்க முயன்ற Sea plane விபத்து – சிவில் விமான சேவைகள் அதிகார சபையின் விசாரணைகள் ஆரம்பம்!

நுவரெலியா, கிரெகரி வாவியில் தரையிரங்க முயன்ற Sea plane வீழ்ந்து விபத்திற்குள்ளானமை தொடர்பில் சிவில் விமான சேவைகள் அதிகார சபை முறையான விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. இதற்கென உயர்மட்ட ...

Read moreDetails

பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை நாளை சபாநாயகரிடம் சமர்ப்பிக்க தீர்மானம்!

பிரதமர் ஹரிணி அமரசூரியவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை நாளை சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னவிடம் கையளிக்க திட்டமிட்டுள்ளதாக எதிர்க்கட்சியின் பிரதான அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினர் கயந்த கருணாதிலக தெரிவித்துள்ளார். ...

Read moreDetails
Page 51 of 217 1 50 51 52 217
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist