Tag: srilanka news

இலங்கையர்களுக்கு கடன் வழங்க இந்திய வங்கிகளுக்கு அனுமதி!

இலங்கை, பூட்டான் மற்றும் நேபாளத்தில் வசிக்கும் எந்தவொரு நபருக்கும் வங்கிக்கும் கடன் வழங்குவதற்கு இந்திய வங்கிகளுக்கும் அவற்றின் கிளைகளுக்கு இந்திய ரிசர்வ் வங்கியால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்திய ...

Read moreDetails

முச்சக்கரவண்டியில் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட இருவர் கைது!

கொழும்பு, மருதானையில் இருந்து ஹட்டன் வழியாக வெலிமடை வரை சென்ற முச்சக்கரவண்டியில் கஞ்சா, ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் இரண்டு இளைஞர்களை வட்டவளை ...

Read moreDetails

கொழும்பு சிவில் மேன்முறையீட்டு மேல் நீதிமன்றத்தின் செயல்திறனை மேம்படுத்த புதிய நீதிமன்றம் ஸ்தாபிப்பு!

கொழும்பு சிவில் மேன்முறையீட்டு மேல் நீதிமன்றத்தின் செயல்திறனை மேம்படுத்தும் நோக்கில், ஒரு புதிய மேலதிக சிவில் மேன்முறையீட்டு மேல் நீதிமன்றம் நிறுவப்பட்டுள்ளது. இதேவேளை, அந்த நீதிமன்றத்தின் நடவடிக்கைகள் ...

Read moreDetails

யாழில் பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்ட 14 பேர் கைது!

போதைப்பொருள் மற்றும் சட்டவிரோத மண் அகழ்வு போன்ற குற்றச் செயல்களில் ஈடுபட்ட 14 பேர் யாழ்ப்பாணம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த மூன்று நாட்களில் இவர்கள் கைது ...

Read moreDetails

முன்னாள் பிரதி அமைச்சர் சரண குணவர்தனவுக்கு எதிரான வழக்கு தொடர்பான நீதிமன்ற அறிவிப்பு!

2006 ஆம் ஆண்டு தேசிய லொத்தர் சபையின் தலைவராகப் பதவி வகித்த போது, ​​வாடகை அடிப்படையில் வாகனங்களைப் பெற்றுக்கொண்ட போது அரசுக்கு நட்டம் ஏற்படுத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்டு, ...

Read moreDetails

வட மாகாண அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் – ஆளுநர் அலுவலகம் முன்பாக போராட்டம்!

வடக்கு மாகாண அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் , இடமாற்றம் வழங்ககோரி வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகம் முன்பாக இன்று காலை (13) தொழிற்சங்க போராட்டத்தில் ஈடுபட்டனர். கிளிநொச்சி, முல்லைத்தீவு, ...

Read moreDetails

வடக்கில் ஐஸ் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட நபர் ஒருவர் கைது!

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மூங்கிலாறு வடக்கு பகுதியில் 108 கிராம் ஐஸ் போதைப்பொருளை தனது வீட்டில் வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார். 23 வயதுடைய ...

Read moreDetails

சட்டத்தரணியை தாக்கிய பொலிஸ் உத்தியோகத்தருக்கு இடமாற்றம்!

கல்கிசை பொலிஸ் தலைமையக பரிசோதகர் எச்.டி.எம். துஷார உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அதன்படி, அவர் அந்தப் பதவியிலிருந்து மருத்துவ சேவைகள் பிரிவில் பொதுப் ...

Read moreDetails

ஜனாதிபதி தெரிவித்த பெருந்தோட்ட தொழிலார்களின் சம்பள உயர்வு குறித்து மனோ கணேசன் கேள்வி!

பெருந்தோட்ட தொழிலார்களின் அடிப்படை சம்பளம் உயர்வு குறித்து தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் கேள்வி எழுப்பியுள்ளார். தற்போதைய அரசாங்கம் பெருந்தோட்ட தொழிலார்களின் அடிப்படை சம்பளத்தை ...

Read moreDetails

குருநாகல் பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை- சந்தேகநபர் கைது!

குருணாகலை, குடா கல்கமுவ பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலைசெய்யப்பட்டுள்ளார். தாக்குதலில் பலத்த காயமடைந்த நபர் குருநாகல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. உயிரிழந்தவர் ...

Read moreDetails
Page 56 of 154 1 55 56 57 154
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist