Tag: srilanka news

தையிட்டியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட விகாரையை அகற்றக் கோரி லண்டனில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்!

யாழ்ப்பாணம் தையிட்டியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட விகாரைக்கு எதிராக தமிழ் மக்களால் முன்னெடுக்கப்படும் போராட்டத்தில் மதகுரு வேலன் சுவாமி உட்பட 5 தமிழர்கள் இலங்கை பொலிஸாரினால் தாக்கப்பட்டு கைது ...

Read moreDetails

அரசியலமைப்பு பேரவையில் இருந்து சிறிதரன் ராஜினாமா செய்ய பணிப்புரை- தமிழரசுக்கட்சியின் அரசியல் குழு கூட்டத்தில் தீர்மானம்!

அரசியலமைப்பு பேரவையில் இருந்து நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் ராஜினாமா செய்யவேண்டும் என்று பணிப்புரை வழங்குவதென இலங்கை தமிழ் அரசுக்கட்சயின் அரசியல் குழு தீர்மானித்துள்ளதாக கட்சியின் பதில் செயலாளர் ...

Read moreDetails

வெளிநாட்டில் தலைமறைவாகியுள்ள பாதாளக்குழுக்களுடன் தொடர்புடைய இருவரின் உதவியாளர்கள் நால்வர் கைது !

வெளிநாட்டில் தலைமறைவாகியுள்ள திட்டமிடப்பட்ட குற்றச்செயல்களுடன் தொடர்புடைய இருவரின் உதவியாளர்கள் நால்வர் துப்பாக்கிகளுடன் கல்கிஸ்ஸை பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர் தெஹிவல, கொஹுவல மற்றும் கல்கிஸ்ஸ ...

Read moreDetails

தல்பே ரயில் நிலையம் பொதுமக்களின் பாவனைக்கு கையளிக்கப்பட்டுள்ளது!

"Dream Destination” திட்டத்தின் கீழ் புதுப்பிக்கப்பட்ட தல்பே ரயில் நிலையம் பொதுமக்களின் பாவனைக்கு கையளிக்கப்பட்டுள்ளது Clean Sri Lanka திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படும் "Dream Destination” திட்டத்தின் ...

Read moreDetails

இன்றும் நாளையும் வானில் தென்படும் விண்கல் !

2026 ஆம் ஆண்டில் தென்படவுள்ள பிரதான விண்கல் ஒன்று இன்றும் நாளையும் இரவில் தென்படவுள்ளது இன்றைய பௌர்ணமி தினத்தில் சந்திரன் ஏனைய நாட்களை விட 30 வீதம் ...

Read moreDetails

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட இந்தியமீனவர்களுக்கு விளக்கமறியல்!

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்ட 09 இந்திய மீனவர்களையும் எதிர்வரும் 07 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு யாழ்.ஊர்காவற்றுறை நீதவான் உத்தரவிட்டுள்ளார். இலங்கை ...

Read moreDetails

அம்பலங்கொடை பகுதியில் கட்டடமொன்றில் இருந்து அடையாளம் தெரியாத நபர் ஒருவரின் சடலம் மீட்பு!

அம்பலங்கொடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஒலகம பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்டு வரும் 18 மாடிகளைக் கொண்ட கட்டடமொன்றில் இருந்து அடையாளம் தெரியாத நபர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. குறித்த கட்டடத்தின் ...

Read moreDetails

ஒந்தாச்சிமடம் கடற்கரையில் இந்திய தேசியக் கொடி பொறிக்கப்பட்ட கரையொதுங்கிய மர்மப்பொருள்!

மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென் எருவில் பற்று பிரதேசத்திற்குட்பட்ட ஒந்தாச்சிமடம் கடற்கரையில் இந்திய தேசியக் கொடி பெறிக்கப்பட்ட மர்மப்பொருள் ஒன்று இன்று காலை (03) கரையொதுங்கியுள்ளது. இந்திய ...

Read moreDetails

போராட்டத்தில் பங்கேற்பதற்கு சிறிதரன் உள்ளிட்டோர்க்கு நீதிமன்றம் தடை உத்தரவு!

நாடாளுமன்ற உறுப்பினர் எஸ் சிறிதரன் , சட்டத்தரணி சுகாஸ், வேலன் சுவாமிகள், வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் உள்ளிட்ட 26 நபர்களுக்கு நீதிமன்ற ...

Read moreDetails

தையிட்டி திஸ்ஸ விகாரை முன்பாக போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து யாழ்.பல்கலைகழக மாணவர்களும் பங்கேற்பு!

சட்டவிரோதமாக தனியார் காணிகளில் அமைக்கப்பட்ட தையிட்டி திஸ்ஸ விகாரை முன்பாக காணி உரிமையாளர்கள் போராட்டத்தை மேற்கொண்டு வருகின்ற நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு ஆதரவு தெரிவித்து , யாழ்.பல்கலைகழக ...

Read moreDetails
Page 56 of 217 1 55 56 57 217
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist