Tag: srilanka news

அழுகிய மீன்களில் மணல் கலந்து விற்பனை – மக்கள் கவலை!

அம்பாறை மாவட்டத்தின் கரையோரப் பகுதிகளில் நுகர்வுக்கு பொருத்தமில்லாத வகையில் அழுகிய மணல் கலந்த மீன்கள் விற்பனை செய்யப்படுவதாக நுகர்வோர் கவலை தெரிவிக்கின்றனர். குறிப்பாக சாய்ந்தமருது, காரைதீவு, மாளிகைக்காடு, ...

Read moreDetails

யாழில் மின்னல் தாக்கியதில் இளைஞன் உயிரிழப்பு!

யாழில் இன்றையதினம் இளைஞர் ஒருவர் மின்னல் தாக்கி உயிரிழந்துள்ளார். சுழிபுரம் மத்தி, சுழிபுரத்தை சேர்ந்த அண்ணாத்துரை வின்சன் (வயது 20) என்ற இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குறித்த ...

Read moreDetails

16 நாடுகளின் அதிகாரிகளுடன் நாளை கொழும்பு வருகிறது இந்தியக் கடற்படைக் கப்பல் ‘ஐஎன்எஸ் சுனைனா’!

இந்தியக் கடற்படையின் 'ஐஓஎஸ் சாகர்' (IOS Sagar) திட்டத்தின் கீழ், ஐஎன்எஸ் சுனைனா (INS Sunayna) போர்க்கப்பல் 16 நாடுகளைச் சேர்ந்த பல்தேசியக் குழுவினருடன் நாளை (15) ...

Read moreDetails

தீ விபத்துக்குள்ளான மருந்து களஞ்சியசாலையை பார்வையிட்டார் கஜேந்திரகுமார்MP !

யாழ்ப்பாண வைத்தியசாலையில் தீ விபத்தினால் எரிந்து போன மருந்து களஞ்சியசாலையை நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் நேரில் சென்று பார்வையிட்டுள்ளனர். யாழ் . போதனா வைத்தியசாலைக்கு சென்ற ...

Read moreDetails

நாரங்கொட தோட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களை சந்தித்த பிரதி அமைச்சர் !

பெல்மடுல்ல, நாரங்கொட தனியார் தோட்டத்தில் தோட்ட உரிமையாளரால் உடைக்கப்பட்ட வீட்டின் பாதிக்கப்பட்டவர்களை பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் அவர்கள் நேற்று ...

Read moreDetails

பொகவந்தலாவையில் குளவிக்கொட்டு: நான்கு பெண் தொழிலாளர்கள் வைத்தியசாலையில் அனுமதி!

மலையகத்தில் நிலவும் சீரற்ற வானிலைக்கு மத்தியிலும் தேயிலைத் தோட்டத்தில் பணியில் ஈடுபட்டிருந்த பெண் தொழிலாளர்கள் குளவிக்கொட்டுக்கு இலக்காகியுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மலையகத்தில் பெய்து வரும் கடும் ...

Read moreDetails

யாழ் மாநகர சபை அமர்வின் போது முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் அஷ்டிப்பு!

முள்ளிவாய்க்கால் வாரம் இடம்பெற்று வரும் நிலையில் , இன்றைய யாழ்ப்பாண மாநகர சபை அமர்வின் போது அஞ்சலி செலுத்தப்பட்டது. யாழ்ப்பாண மாநகர சபையின் மாதாந்த அமர்வு இன்றைய ...

Read moreDetails

நாளையுடன் நிறைவடையவுள்ள தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் பதவிக்காலம் !

தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் பதவிக்காலம் நாளையுடன்(15) நிறைவடையவுள்ள நிலையில் இந்த ஆணைக்குழுவின் இறுதிக்கூட்டம் இன்று (14) நடைபெறவுள்ளது. ஆணைக்குழுவின் பதவிக்காலம் நாளை நிறைவடைந்தாலும், புதிய உறுப்பினர்கள் நியமிக்கப்படும் ...

Read moreDetails

நண்பர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் நபர் ஒருவர் வெ*ட்டிக்கொ*லை – இருவர் கைது!

மாத்தளையில் நண்பர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் குடும்ப தந்தை ஒருவர் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாத்தளை, கட்டுதெனிய பிரதேசத்தில் 52 வயதுடைய இரு ...

Read moreDetails

கிளிநொச்சி வைத்தியசாலை முன்பாக முள்ளிவாய்க்கால் நிறைவேந்தல் உப்புகஞ்சி வழங்கும் நிகழ்வு!

கிளிநொச்சி மாவட்டத்தின் முச்சக்கர வண்டிகளின் சாரதிகளின் ஏற்பாட்டில் கிளிநொச்சி வைத்தியசாலை முன்பாக முள்ளிவாய்க்கால் நிறைவேந்தல் உப்புகஞ்சி இன்று14 வழங்கப்பட்டது . கடந்த 2009 ஆம் ஆண்டு இதேபோன்று ...

Read moreDetails
Page 57 of 303 1 56 57 58 303
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist