Tag: srilanka news

மொரகஹகந்த நீர்த்தேக்கத்தை அண்மித்த பகுதியில் 715 தோட்டாக்கள் மீட்பு!

மாத்தளை மாவட்டத்தின் மொரகஹகந்த நீர்த்தேக்கத்தை அண்மித்த பகுதியில் முன்னெடுக்கப்பட்ட தேடுதல் நடவடிக்கையின்போது ரி-56 ரக துப்பாக்கிக்கு பயன்படுத்தப்படுகின்ற 715 தோட்டாக்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிசார் குறிப்பிட்டுள்ளனர். மொரகஹகந்த நீர்த்தேக்கத்தை ...

Read moreDetails

ஹரிணி அமரசூரிய சீனாவின் பெய்ஜிங்கி நகரை சென்றடைந்துள்ளார்!

2025ஆம் ஆண்டுக்கான மகளிர் உலகத் தலைவர்கள் உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக ஹரிணி அமரசூரியா இன்று காலை சீனாவின் பெய்ஜிங்கி நகரை சென்றடைந்துள்ளார். சீன அரசாங்கத்தின் அழைப்பின் ...

Read moreDetails

களுத்துறையில் துப்பாக்கிச்சூடு!

களுத்துறை, பாலத்தோட்டா பகுதியில் நபர் ஒருவரை குறிவைத்து மேற்கொள்ளப்பட்டிருந்த துப்பாக்கிச் பிரயோகத்தில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை என பொலிசார் குறிப்பிட்டுள்ளார். நேற்று மாலை 6 மணியளவில் மோட்டார் ...

Read moreDetails

உலக சுகாதார ஸ்தாபனத்தின் பணிப்பாளர் நாயகம் இலங்கைக்கு விஜயம்!

உலக சுகாதார ஸ்தாபனத்தின் பணிப்பாளர் நாயகம் கலாநிதி டெட்ரொஸ் அதனொம் கேப்ரியஸஸ் இலங்கைக்கு வருகை தந்துள்ளார் இலங்கையில் இடம்பெறும் 8வது தென்கிழக்கு ஆசிய பிராந்திய சர்வதேச சுகாதார ...

Read moreDetails

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளம் 1,750 ரூபாவாக உயர்த்தப்படும்- ஜனாதிபதி உறுதி!

2025ஆம் ஆண்டு நிறைவடைவதற்கு முன்னதாக பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளத்தை 1,750 ரூபாவாக அதிகரித்து வழங்க நடவடிக்கை எடுத்துள்ளதாக ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். மலையக ...

Read moreDetails

முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்ச மீண்டும் CIDக்கு அழைப்பு!

முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்ச தங்காலை குற்றப் புலனாய்வு பிரிவிற்கு மீண்டும் அழைக்கப்பட்டுள்ளார். தங்காலை குற்றப் புலனாய்வு பிரிவில் இன்ற காலை 10 மணிக்கு முன்னிலையாகுமாறு விமல் ...

Read moreDetails

நாரம்மல பகுதியில் விபத்து- இருவர் உயிரிழப்பு!

நாரம்மல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இன்று (12) அதிகாலை இடம்பெற்ற விபத்தில் இரண்டு ஆண்கள் உயிரிழந்தனர். சொரம்பல நோக்கிச் சென்ற லொரி, கட்டுப்பாட்டை இழந்து, தொலைபேசி கம்பம் ...

Read moreDetails

புதிய அமைச்சர்களின் அமைச்சுகளை குறிப்பிட்டு வௌியான வர்த்தமானி அறிவித்தல்!

அரசாங்கத்தின் முதல் அமைச்சரவை மாற்றத்தின் படி புதிய அமைச்சர்கள் மற்றும் பிரதி அமைச்சர்களின் பதவிகள் தொடர்பான விசேட வர்த்தமானி அறிவிப்பு நேற்றையதினம் வெளியிடப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி ...

Read moreDetails

பண்டாரவளையில் 2000 பேருக்கு வீட்டு உரிமை வழங்கிவைப்பு!

மலையக சமூகத்தினருக்கான வீட்டு உரிமை பத்திரங்கள் வழங்கும் நிகழ்வு இன்று (12) காலை பண்டாரவளை பொது விளையாட்டு மைதானத்தில் ஆரம்பமாகியுள்ளது. இந்த நிகழ்வானது ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க ...

Read moreDetails

ஒக்டோபர் மாதத்தில் 9 நாட்களில் 46,000 ஐ கடந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை!

இந்த ஆண்டின் ஒக்டோபர் மாதத்தின் முதல் ஒன்பது நாட்களில் இலங்கைக்கு வருகை தந்த சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை 46ஆயிரத்து 868 ஐ கடந்துள்ளது. ஒக்டோபர் மாதத்தின் முதல் ...

Read moreDetails
Page 57 of 154 1 56 57 58 154
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist