Tag: srilanka news

ஜனாதிபதி ராமன்ய மகா பீடத்தின் மகாநாயக்க தேரரையும், அமரபுர மகாநாயக்க தேரரையும் சந்தித்தார்!

புத்தாண்டை முன்னிட்டு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, இலங்கை ராமன்ய மகா பீடத்தின் மகாநாயக்க தேரர் மகுலேவே விமல நாயக்க தேரரைச் சந்தித்து, ஆசிகளை பெற்றுக்கொண்டுள்ளார். மீரிகம மினிஒலுவ ...

Read moreDetails

நாடாளுமன்றத்தில் புத்தாண்டில் கடமைகளை ஆரம்பிக்கும் நிகழ்வு சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன தலைமையில் !

நாடாளுமன்றத்தில் புத்தாண்டில் கடமைகளை ஆரம்பிக்கும் நிகழ்வு சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன தலைமையில் நேற்று நாடாளுமன்ற வளாகத்தில் இடம்பெற்றது. நிகழ்வில் நாடாளுமன்ற அதிககாரிகள் மற்றும் உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட அனைவரும் ...

Read moreDetails

புதுவருடத்தில் பாதுகாப்பு மையத்தில் தங்கியுள்ளமக்களை சந்தித்த ஜனாதிபதி!

அங்கும்புர மற்றும் கன்கொட்டுவ பகுதிகளில் மண்சரிவு காரணமாக வீடுகளை இழந்த மக்களுக்கான மீள்குடியேற்ற ஏற்பாடுகள் குறித்து ஜனாதிபதி கேட்டறிந்தார் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க கண்டி, பூஜாபிட்டிய, ...

Read moreDetails

அம்பலங்கொடையில் தென்னை மரத்தில் மோதி கார் விபத்து!

இலங்கையின் தென் பகுதி காலி வீதியின் அம்பலங்கொடை - கொடகம பகுதியில் இன்று (01) காலை இடம்பெற்ற கார் விபத்தொன்றில் அதன் சாரதி காயமடைந்துள்ளார். குறித்த கார் ...

Read moreDetails

அனைவரினது வாழ்விலும் வெற்றி, வளம், அமைதி, நிம்மதி, மனநிறைவு நிரம்பியதாக மலர இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் — ஜீவன் தொண்டமான்!

பிறந்திருக்கும் 2026 பராபவ புது வருடத்தை முன்னிட்டு, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான் அவர்கள், இலங்கை நாட்டு மக்கள் அனைவருக்கும் ...

Read moreDetails

அனைவருக்கும் ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் – இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமான்!

புதிய சிந்தனை, புதிய இலக்குகளை உருவாக்கும் ஆண்டாக புத்தாண்டு அமையட்டும் என இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவர் செந்தில் தொண்டமான் தனது புத்தாண்டு வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டுள்ளார். ...

Read moreDetails

புதிய ஆண்டினை தலதா மாளிகைக்கு சென்று வழிபாடுகளுடன் ஆரம்பித்தார் – ஜனாதிபதி!

புதிய ஆண்டின் முதலாவது நாளில் தலதா மாளிகைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, மல்வத்து மற்றும் அஸ்கிரிய மகாநாயக்க தேரர்களை சந்தித்து ஆசி பெற்றுக் ...

Read moreDetails

நாய் இறைச்சிக்காக உரிக்கப்பட்டு தொங்கிய நிலையில் மீட்பு – பெரியநீலாவணை பகுதியில் சம்பவம்!

நாய்கள் கொல்லப்பட்டு இறைச்சிக்காக வெட்டப்பட்டுள்ளமை தொடர்பில் பெரியநீலாவணை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இன்று குறித்த முறைப்பாட்டினை கல்முனை மாநகர சபை முன்னாள் உறுப்பினர் மேற்கொண்டுள்ளதுடன் நாய்கள் ...

Read moreDetails

2026ஆம் ஆண்டுக்கான அதிகாரப்பூர்வ பொது சேவை உறுதிமொழி நிகழ்வு!

மலர்ந்துள்ள 2026 ஆண்டின் முதல்நாள் பணிகளை ஆரம்பிக்கும் நிகழ்வு, நாடளாவிய ரீதியிலுள்ள அனைத்து பொலிஸ் மற்றும் அரச திணைக்களங்களில் இன்று காலை இடம்பெற்றிருந்தது. இந்நிலையில் 2026ஆம் ஆண்டுக்கான ...

Read moreDetails

மதுபோதையில் வாகனம் செலுத்திய சாரதியினால் பறிபோன பொலிஸ் உத்தியோகத்தர் உயிர்!

புத்தாண்டு உதயத்தை முன்னிட்டு கடமையில் ஈடுபட்டிருந்த அம்பலாந்தோட்டை பொலிஸ் நிலைய உத்தியோகத்தர் ஒருவர் வீதி விபத்தில் இன்று அதிகாலை உயிரிழந்துள்ளார். ஆணையை மீறி நிறுத்தாமல் சென்ற மதுபோதையிலிருந்த ...

Read moreDetails
Page 58 of 217 1 57 58 59 217
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist