Tag: srilanka news

மன அழுத்தத்தால் அதிகம் பாதிக்கப்படும் மாணவர்கள்!

நாட்டில் 60 சதவீத பாடசாலை மாணவர்கள் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது தெரியவந்துள்ளது. இதில் உயர் தரங்களில் கற்கும் மாணவர்களில் 24 சதவீத மாணவர்கள் மன அழுத்தத்தால் ...

Read moreDetails

ஹுங்கம இரட்டை கொலை – வீட்டு உரிமையாளரிடம் பெறப்பட்ட வாக்குமூலம்!

ஹுங்கம, வாடிகல பகுதியில் வீடொன்றில் ஆண் ஒருவரும், பெண் ஒருவரும் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக மேலும் பல தகவல்கள் வெளியாகியுள்ளன. இதேவேளை, சம்பவம் தொடர்பாக வீட்டின் ...

Read moreDetails

மனுஷ நாணயக்காரவின் முன்பிணை மனு தொடர்பான நீதிமன்ற அறிவிப்பு!

இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் கைது செய்யப்படுவதைத் தடுக்க முன்பிணை வழங்குமாறு கோரி முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்கார, தாக்கல் செய்த கோரிக்கை மனு மீதான ...

Read moreDetails

பியல் மனம்பேரியின் விளக்கமறியல் காலம் நீடிப்பு!

மித்தெனியவில் அண்மையில் ஐஸ் போதைப்பொருள் உற்பத்திக்கான இரசாயன மூலப்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட பியல் மனம்பேரிக்கு விதிக்கப்பட்ட விளக்கமறியல் உத்தரவு நீடிக்கப்பட்டுள்ளது. அதன்படி எதிர்வரும் ...

Read moreDetails

இந்திய நிதியுதவியில் நிர்மாணிக்கப்பட்ட வீட்டுத்திட்டத்தில் முதற்கட்டமாக 2000 பேருக்கு காணி உரித்துக்கள் !

"அழகான இல்லம் ஆரோக்கியமாபன வாழ்க்கை" எனும் கருப்பொருளை அடிப்படையாக கொண்டு இந்நாட்டின் மலையக சமூகத்தின் வாழக்கை தரத்தினை உயர்த்துவதற்காக இலங்கை அரசு இந்திய அரசுடன் இணைந்து நிர்மாணிக்கப்படும் ...

Read moreDetails

முன்னாள் MP சஜின் வாஸ் குணவர்தன குற்றப் புலனாய்வுத்திணைக்களத்தில் ஆஜர்!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பிலான விசாரணைகளுக்கான அழைப்பாணையைத் தொடர்ந்து, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தன இன்று (8) காலை குற்றப் புலனாய்வுத்திணைக்களத்தில் ஆஜராகியுள்ளார். உயிர்த்த ...

Read moreDetails

அரியாலையில் குப்பை மேடு அமைக்கும் திட்டத்தை எதிர்த்து மக்கள் ஆர்ப்பாட்டம்!

யாழ்ப்பாணம் அரியாலையில் குப்பை மேடு அமைக்கும் நல்லூர் பிரதேச சபையின் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்றைய தினம் (08) அரியாலை கிழக்கு பகுதியில் பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றை ...

Read moreDetails

கொழும்பு மத்திய அஞ்சல் பரிவர்த்தனை நிலையத்தில் கைரேகை இயந்திரங்களை அறிமுகப்படுத்த நடவடிக்கை!

கொழும்பு மத்திய அஞ்சல் பரிவர்த்தனை நிலையத்தில் தபால் ஊழியர்களின் வருகையை பதிவு செய்வதற்காக கைரேகை இயந்திரங்களை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனை தபால் மா அதிபர் ருவன் ...

Read moreDetails

பன்றி காய்ச்சல் தொடர்பில் வெளியான வர்த்தமானி அறிவிப்பு!

அண்மைய காலங்களாக நாட்டின் பல்வேறு பிரதேச செயலகங்களில் பரவி வரும் ஆப்பிரிக்க பன்றிக் காய்ச்சல் மேலும் பரவுவதைத் தடுக்கும் நோக்கில் அதிவிசேட வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. கால்நடை ...

Read moreDetails

யூனிகார்ன் யானை உயிரிழப்பு- பகுப்பாய்வாளர் அறிக்கையை சமர்ப்பிக்க நீதிமன்றம் உத்தரவு!

மின்னேரியா தேசிய பூங்காவில் சுற்றித் திரிந்த ஒரு யூனிகார்ன் எனும் செல்ல பெயரிடப்பட்ட யானையை வேண்டுமென்றே சுட்டுக் கொல்லப் பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் துப்பாக்கியை அரசு பகுப்பாய்வாளரிடம் ஒப்படைக்கவும், ...

Read moreDetails
Page 60 of 154 1 59 60 61 154
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist