பல பகுதிகளில் நாளை 24 மணிநேர நீர்வெட்டு!
2026-06-23
அரசியலில் களமிறங்குகிறாரா நடிகர் சூர்யா?
2026-06-30
வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள ஊத்துச்சேனை வயல் பகுதிக்கு சென்ற விவசாயி ஒருவர் கால்வாயில் உயிரிழந்த நிலையில் நேற்று (12) மாலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். வாகனேரி ...
Read moreDetailsதொடர்ச்சியாக பெய்து வரும் பலத்த மழை காரணமாக, பல பிரதேசங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு எச்சரிக்கையை மேலும் நீடிக்க தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தீர்மானித்துள்ளது. இதேவேளை, நிலைமைக்கு ...
Read moreDetailsஇலங்கை கடற்படையினரால் சிறைப்பிடிக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களையும் அவர்களின் படகுகளையும் உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தி, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் ...
Read moreDetailsஇலங்கைக்கு வடகிழக்கே நிலவும் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை காரணமாக நாட்டில் நிலவும் மழை நிலைமை மேலும் தொடரும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இலங்கைக்கு ...
Read moreDetailsமட்டக்களப்பில் சீரற்ற காலநிலையால் பெய்துவரும் மழையினால் வெல்லாவெளிக்கும் மண்டூருக்கும் இடையிலான வீதி வெள்ள நீரினால் உடைந்ததையடுத்து அவ்வீதியின் ஊடான போக்குவரத்து இன்று (12) முற்றாக துண்டிக்கப்பட்டுள்ளது. மண்டூர் ...
Read moreDetailsநீதிமன்றத் தீர்ப்புகள் தொடர்பாக ஜனாதிபதி அண்மையில் வெளியிட்ட கருத்துக்கள் நீதித்துறையின் சுயாதீனத்தன்மைக்கு அச்சுறுத்தலாக அமைந்துள்ளதாகத் தெரிவித்து, எதிர்க்கட்சிகளின் கூட்டமைப்பு பிரதம நீதியரசரிடம் முறையிட்டுள்ளது. மே தினக் கூட்டத்தில் ...
Read moreDetailsகாலி துறைமுகம், மகல்லா மற்றும் சம்போதி சந்திப்புக்கு அருகிலுள்ள பகுதிகளில் கணினிக் குற்றங்களில் ஈடுபட்டதாக சந்தேகத்தின் பேரில் 23 வெளிநாட்டுக் குடிமக்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். காலி துறைமுக ...
Read moreDetailsதையிட்டியில் சட்டவிரோத விகாரை அமைந்துள்ள காணிக்குள் கையகப்படுத்தப்பட்டுள்ள பிரதேச சபைக்கு சொந்தமான வீதியினை மீட்கும் நடவடிக்கையை பிரதேச சபை கைவிட வேண்டும் என பலாலி பொலிஸார் மல்லாகம் ...
Read moreDetailsபொலிஸ் பரிசோதகர் பாலேந்திரசிங்க சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக, மூன்று ஆண்டுகளாகத் தேடப்பட்டு வந்த முக்கிய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸ் பரிசோதகர் பாலேந்திரசிங்கவைச் சுட்டுக் கொன்ற ...
Read moreDetailsவடக்குமாண ஆளுநர், பிரதமசெயலாளர், உள்ளூராட்சி திணைக்கள நிர்வாக உத்தியோகத்தர் ஆகியோரைச் சந்தித்தார் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன். முல்லைத்தீவு மாவட்டத்தின் முக்கிய அபிவிருத்திப் பணிகள், தேவைப்பாடுகள் மற்றும் பிரச்சினைகள் ...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.