Tag: srilanka news

சுன்னாகம் பகுதியில் கத்திக்குத்து- ஒருவர் உயிரிழப்பு!

சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஏழாலை கிழக்கு பகுதியில் கடையொன்றில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் காரணமாக கத்திக்குத்துக்கு இலக்காகிய கடை உரிமையாளர் உயிரிழந்துள்ளார். ஏழாலை கிழக்கு பகுதியில் காணப்பட்ட கடையொன்றுக்கு ...

Read moreDetails

இலங்கைக்கு கடத்தவிருந்த கடல் அட்டைகள் தமிழகத்தில் பறிமுதல்!

இலங்கைக்கு கடத்துவதற்காக இராமநாதபுரம் அருகே சட்டவிரோதமாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 250 கிலோகிராம் பதப்படுத்தப்பட்ட கடல் அட்டைகளை தமிழக கியூ பிரிவு பொலிஸார் பறிமுதல் செய்துள்ளதுடன் சம்பவம் தொடர்பில் ...

Read moreDetails

கஜ்ஜா கொலை – வெளியான அதிர்ச்சி வாக்குமூலம்!

அருண விதான கமமே என அழைக்கப்படும் கஜ்ஜா கொலை செய்யப்பட்டதன் பின்னர் பல குற்றவாளிகள் அதனை பொறுப்பேற்கத் தயாராக இருந்தபோதிலும், அவருடன் இரண்டு குழந்தைகளும் அங்கு கொல்லப்பட்டமையினால் ...

Read moreDetails

எல்பிட்டியவில் துப்பாக்கிச்சூடு!

எல்பிட்டிய, ஓமத்தவில் உள்ள ஒரு வீட்டின் மீது நேற்று (04) இரவு துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. மோட்டார் சைக்கிளில் பிரவேசித்த நபர் ஒருவரால் குறித்த துப்பாக்கிச் சூடு ...

Read moreDetails

இந்திய கலாச்சாரங்களை முன்வைக்கும் உலகப் புகழ்பெற்ற “விஸ்வரங்” விழா இந்த ஆண்டு இலங்கையில்!

இந்திய இலக்கியம், கலை மற்றும் கலாச்சாரம் ஆகியவற்றை உலகளாவிய சூழலில் முன்வைக்கும் உலகப் புகழ்பெற்ற "விஸ்வரங்" விழா, இந்த ஆண்டு 29 மற்றும் 30 ஆகிய திகதிகளில் ...

Read moreDetails

ஜப்பான் பிரதமர் – இலங்கை ஜனாதிபதி இடையில் விசேட சந்திப்பு!

ஜப்பானுக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள, ​​ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க இன்று ஜப்பான் பிரதமர் ஷிகெரு இஷிபாவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இந்த சந்திப்பு இன்று டோக்கியோவில் இடம்பெற்றுள்ளது. ...

Read moreDetails

ஐஸ் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட தம்பதியினருக்கு விளக்கமறியல்!

ஐஸ் போதைப்பொருள் சகிதம் கைது செய்யப்பட்ட கம்பளை தம்பதியினர் தங்கியிருந்த மூன்று வீடுகளை சோதனையிட்ட பொலிஸார், ஐஸ் போதைப்பொருள் மற்றும் உபகரணங்கள் என்பவற்றை கைப்பற்றியுள்ளனர். கம்பளையில் இருந்து ...

Read moreDetails

கிளிநொச்சியில் குண்டு வெடிப்பு – இருவர் படுகாயம்!

இன்று கிளிநொச்சி தட்டுவான் கொட்டி பகுதியில் காலை 11:30 மணியளவில் குண்டு வெடிப்பு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. பாழடைந்த வீடொன்றில் அகழ்வு பணிக்காக சென்ற இரு நபர்கள் ...

Read moreDetails

முன்னாள் மேல் மாகாண சபை உறுப்பினர் அமல் சில்வா பிணையில் விடுதலை!

முன்னாள் மேல் மாகாண சபை உறுப்பினர் அமல் சில்வா பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். பாணந்துறை நீதவான் நீதிமன்றத்தினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. போலி ஆவணங்களைப் பயன்படுத்தி மூன்று ...

Read moreDetails

மாவனல்லையில் மண்மேடு சரிந்து விழுந்ததில் மூவர் உயிரிழப்பு!

மாவனல்லை, அளுத்நுவர, மாணிக்காவ பகுதியில் மண்மேடு சரிந்து விழுந்ததில் அதில் சிக்குண்டிருந்த மூன்று தொழிலாளர்களும் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களின் சடலங்கள் தற்போது மாவனல்லை ஆதார வைத்தியசாலையின் பிரேத அறையில் ...

Read moreDetails
Page 64 of 155 1 63 64 65 155
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist