Tag: srilanka news

யாழ். பல்கலைக்கழகத்தில் பெயரில் உள்ள எழுத்துப் பிழை திருத்தம் செய்யப்பட்டது!

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் கிளிநொச்சி வளாகத்தின் நுழைவாயில் வளைவானது புதிதாக நிர்மாணிக்கப்பட்டது. இந்நிலையில் அதில் எழுதப்பட்ட சொல்லில் எழுத்துப் பிழை காணப்பட்டது. குறித்த விடயமானது சமூக வலைதளங்களில் பேசுபொருளாக ...

Read moreDetails

நயினாதீவு நாக பூசணி அம்மன் ஆலய உண்டியலை உடைத்து 21 இலட்ச ரூபாய் திருட்டு – மூவர் கைது!

வரலாற்று சிறப்பு மிக்க நயினாதீவு நாக பூசணி அம்மன் ஆலய உண்டியலை உடைத்து சுமார் 21 இலட்ச ரூபாய் பணத்தினை திருடிய குற்றச்சாட்டில் இரண்டு சிறுவர்கள் உள்ளிட்ட ...

Read moreDetails

சாய்ந்தமருது நகர சபை விவகாரம்: 2 மாதங்களில் எல்லை நிர்ணயத்தை முடிக்க உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

கல்முனை மாநகர சபை மற்றும் சாய்ந்தமருது நகர சபை உருவாக்கம் தொடர்பான எல்லை நிர்ணய விவகாரத்தில் உயர் நீதிமன்றம் இன்று (07) வழங்கியுள்ள தீர்ப்பு, அப்பகுதி மக்களின் ...

Read moreDetails

குருநாகல் மாநகர சபையின் NPP உறுப்பினர் ராஜினாமா!

குருநாகல் மாநகர சபையின் தேசிய மக்கள் சக்தி உறுப்பினர் பி.டபிள்யூ. பிரேமச்சந்திர நேற்றையதினம் (06) தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். இது தொடர்பான கடிதத்தை அவர் குருநாகல் ...

Read moreDetails

யாழ் மாவட்ட 512 ஆவது பிரிவின் கட்டளைத் தளபதி – யாழ் செயலர் மருதலிங்கம் பிரதீபன் இடையில் விசேட சந்திப்பு!

யாழ்ப்பாண மாவட்டத்தின் 512 ஆவது பிரிவின் கட்டளைத் தளபதியாக பொறுப்பேற்ற கேணல் லங்கா அத்துக்கோரள யாழ்ப்பாண செயலர் மருதலிங்கம் பிரதீபனை மரியாதை நிமித்தம் மாவட்ட செயலகத்தில் நேற்றைய ...

Read moreDetails

சாய்ந்தமருது பிரதான வீதியில் உள்ள வடிகானில் முதலை!

சாய்ந்தமருது பிரதான வீதியில் உள்ள வடிகானில் முதலை ஒன்று திசை மாறி வந்துள்ளது. அம்பாறை மாவட்டம் சாய்ந்தமருது பிரதான வீதியில் உள்ள வடிகானில் இன்று(7) காலை சுமார் ...

Read moreDetails

செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்டத்தின் 9.ம் நாள் அகழ்வு பணிகள்!

அரியாலை செம்மணி சித்துப்பாத்தி இந்துமயான மனிதப் புதை வழக்கின் மூன்றாம் கட்டத்தில் 9.ம் நாளான இன்றைய தினம்(6) யாழ்ப்பாணம் நீதவான் செல்வநாயகம் லெனின் குமார் முன்னிலையில் எடுத்துக் ...

Read moreDetails

சிறுவனுக்கு நெருப்பால் சூடு வைத்து சித்திரவதை செய்த தாயார் கைது!

மட்டக்களப்பு, செங்கலடி - கணேசபுரம் பகுதியில் தனது 11 வயது மகனை இரும்பு கரண்டியால் சூடு வைத்து சித்திரவதை செய்த தாயாரை ஏறாவூர் பொலிஸார் நேற்று (05) ...

Read moreDetails

கிழக்கு மாகாணத்தில் இந்தியாவின் நிதி உதவியுடன் 6 பெரும் திட்டங்கள் ஆரம்பம்!

இந்திய அரசாங்கத்தின் நிதி உதவியுடன் இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் சமூக-பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்தும் நோக்கில் ஆறு முக்கிய திட்டங்கள் ஆரம்பிக்கப்படவுள்ளன. இந்தியப் பிரதமரின் 2025 ஏப்ரல் விஜயத்தின் ...

Read moreDetails

அஸ்வெசும கொடுப்பனவுகளிலும் முறைகேடு ? சுதந்திர சட்டத்தரணிகள் சங்கம் கேள்வி!

நலன்புரி நன்மைகள் சபை ஊடாக 5,000 இலட்சம் ரூபாவிற்கு சற்று குறைவான தொகை மேலதிகமாக செலுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளதாக 'சுதந்திர சட்டத்தரணிகள்' (Free Lawyers) அமைப்பு அறிக்கை ...

Read moreDetails
Page 64 of 303 1 63 64 65 303
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist