Tag: srilanka news

அதிக விலைக்கு அரிசி விற்பவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை!

அதிக விலைக்கு அரிசி விற்பனை செய்த 100க்கும் மேற்பட்ட கடைகள் மீது சட்ட நடவடிக்கை எடுத்து வருவதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது. கடந்த மாதத்தில், நாடு ...

Read moreDetails

எல்பிட்டியவில் இடம்பெற்றது துப்பாக்கிச்சூடு அல்ல- பொலிசாரின் அறிக்கை!

எல்பிட்டிய, ஓமத்த பகுதியில் நேற்று இரவு வீடொன்றில் இடம்பெற்றது துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் அல்ல என்று பொலிஸார் தெரிவிக்கின்றனர். குறித்த வீட்டில் நடத்தப்பட்ட விசாரணைகளில் இது தெரியவந்துள்ளதாக ...

Read moreDetails

சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளின் பதவி உயர்வுகள் குறித்த வர்த்தமானி அறிவித்தல்!

சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளின் பதவி உயர்வுகள் மற்றும் இடமாற்றங்கள் தொடர்பாக பொலிஸ் மா அதிபருக்கு அதிகாரம் வழங்கும் வர்த்தமானி அறிவித்தல் அடுத்த வாரம் வெளியிடப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ...

Read moreDetails

45 இலட்சம் ரூபாய் பெறுமதியான வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் ஒருவர் கைது!

பல இலட்சம் பெறுமதியான வௌிநாட்டு சிகரட்டுக்களை சட்டவிரோதமாக நாட்டிற்குள் கடத்த முற்பட்ட ஒருவர் , கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். ...

Read moreDetails

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்ட பேரணி!

வவுனியாவில் பல்வேறுகோரிக்கைகளை வலியுறுத்தி இலங்கை ஆசிரியர்சங்கத்தினரால் இன்று (05) ஆர்ப்பாட்ட பேரணி ஒன்று முன்னெடுக்கப்பட்டது. வவுனியா சுத்தானந்த இந்து இளைஞர்சங்க பகுதியில் ஆரம்பமான குறித்த பேரணி மணிக்கூட்டுகோபுர ...

Read moreDetails

பேருந்து – லொறி மோதி விபத்து! மூவர் உயிரிழப்பு!

நாரம்மல - குருநாகல் வீதியின் நாரம்மல நகருக்கு அருகில் லொறி ஒன்று இலங்கை போக்குவரத்து சபை பேருந்துடன் மோதி விபத்துக்குள்ளானதில் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். குறித்த விபத்து ...

Read moreDetails

யாழ் மருதங்கேணி பகுதியில் தனியார் காணியில் இருந்து வெடிகுண்டுகள் மீட்பு!

யாழ்ப்பாணம் மருதங்கேணி மண்டலாய் பகுதியில் தனியார் காணி ஒன்றில் இருந்து வெடிக்காத நிலையில் மூன்று வெடிகுண்டுகள் அடையாளங்காணப்பட்டுள்ளன. யாழ்ப்பாணம் மருதங்கேணி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மண்டலாய் பகுதியில் தனியார் ...

Read moreDetails

சுன்னாகம் பகுதியில் கத்திக்குத்து- ஒருவர் உயிரிழப்பு!

சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஏழாலை கிழக்கு பகுதியில் கடையொன்றில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் காரணமாக கத்திக்குத்துக்கு இலக்காகிய கடை உரிமையாளர் உயிரிழந்துள்ளார். ஏழாலை கிழக்கு பகுதியில் காணப்பட்ட கடையொன்றுக்கு ...

Read moreDetails

இலங்கைக்கு கடத்தவிருந்த கடல் அட்டைகள் தமிழகத்தில் பறிமுதல்!

இலங்கைக்கு கடத்துவதற்காக இராமநாதபுரம் அருகே சட்டவிரோதமாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 250 கிலோகிராம் பதப்படுத்தப்பட்ட கடல் அட்டைகளை தமிழக கியூ பிரிவு பொலிஸார் பறிமுதல் செய்துள்ளதுடன் சம்பவம் தொடர்பில் ...

Read moreDetails

கஜ்ஜா கொலை – வெளியான அதிர்ச்சி வாக்குமூலம்!

அருண விதான கமமே என அழைக்கப்படும் கஜ்ஜா கொலை செய்யப்பட்டதன் பின்னர் பல குற்றவாளிகள் அதனை பொறுப்பேற்கத் தயாராக இருந்தபோதிலும், அவருடன் இரண்டு குழந்தைகளும் அங்கு கொல்லப்பட்டமையினால் ...

Read moreDetails
Page 63 of 154 1 62 63 64 154
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist