Tag: srilanka news

யாழில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தனியார் பேருந்தில் தீ விபத்து!

யாழ்ப்பாணத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தனியார் பேருந்து ஒன்று சற்றுமுன்னர் திடீரென தீப்பற்றி எரிந்துள்ளது. நல்லூர் - கிட்டுப்பூங்கா பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்திலே இந்த தீ அனர்த்தம் ...

Read moreDetails

மீன் பிடிக்க இறைத்த குட்டையிலிருந்து கைக்குண்டு ஒன்று மீட்பு!

மீன் பிடிக்க குட்டைகளை இறைத்த சிறுவர்கள் வெடிக்காத நிலையில் புதிய கைக்குண்டு ஒன்றினை கண்டுபிடித்துள்ளனர். இச்சம்பவம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மல்வத்தை பகுதியில் உள்ள அம்பாறை - ...

Read moreDetails

நாடு முழுவதும் முன்னெடுக்கப்பட்ட விசேட சோதனையில் 689 சந்தேக நபர்கள் கைது!

நாடளாவிய ரீதியாக முன்னெடுக்கப்பட்டு வரும் விசேட தேடுதல் நடவடிக்கைகளில் கடந்த 24 மணிநேரத்தில் 689 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதேவேளை, குற்றங்களுடன் நேரடியாக தொடர்புடைய 24 ...

Read moreDetails

நாளைமுதல் பணிபுறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபடவுள்ள தபால் ஊழியர்கள்!

தபால் மற்றும் தொலைத்தொடர்பு அதிகாரிகள் சங்கம் மற்றும் ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்க முன்னணியினர் இணைந்து நாளை (17) முதல் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடத் தீர்மானித்துள்ளனர். அதன்படி, நாளை மாலை ...

Read moreDetails

ஜனாதிபதியை சந்தித்தார் புதிய பொலிஸ் மா அதிபர்!

புதிய பொலிஸ்மா அதிபர், சட்டத்தரணி பிரியந்த வீரசூரிய, நேற்று (15) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை சந்தித்தார். புதிய பொலிஸ்மா அதிபருக்கு ஜனாதிபதி தனது ...

Read moreDetails

மொனராகலை வெலியாய பகுதியில் விபத்து! ஒருவர் உயிரிழப்பு! 22பேர் படுகாயம்!

மொனராகலை வெலியாய பகுதியில் இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பயணிகள் பேருந்து ஒன்றும் சுற்றுலா சென்ற தனியார் பேருந்து ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் ...

Read moreDetails

போரதீவுப்பற்று பிரதேச சபை தவிசாளருக்கு கொலை மிரட்டல்!

போரதீவுப்பற்று பிரதேச சபை தவிசாளர், தனக்கு இனந்தெரியாத நபர்களால் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக முறைப்பாடு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக கடந்த மாதம் 18ஆம் திகதி அவரது சேவை ...

Read moreDetails

மன்னார் போராட்டத்தை ஆதரித்து ஒன்று திரண்ட மன்னார் முஸ்லிம் மக்கள்!

மன்னார் மாவட்டத்தில் இடம் பெறும் காற்றாலை மின் கோபுரங்கள் அமைத்தல் மற்றும் கனிய மணல் அகழ்வு உள்ளிட்ட செயற்திட்டங்கள் தொடர்பில் உறுதியான தீர்வு கிடைக்கும் வரை போராட்டம் ...

Read moreDetails

பரிவர்த்தனை திருத்த சட்டமூலத்திற்கு சபாநாயகர் ஒப்புதல்!

அரசியலமைப்பின் 79வது பிரிவின்படி, பரிவர்த்தனை திருத்த சட்டமூலத்திற்கு சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன இன்று (15) ஒப்புதல் அளித்தார். பரிவர்த்தனை திருத்த சட்டமூலம் 7 ஆம் திகதி நடாளுமன்றத்தில் ...

Read moreDetails

வாக்குமூலம் வழங்கியபின் CIDயில் இருந்து வெளியேறினார் விமல் வீரவன்ச!

முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச, 3 மணிநேரத்திற்கும் மேலாக வாக்குமூலம் அளித்த பின்னர் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திலிருந்து வெளியேறினார். தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் அமைச்சரும் முன்னாள் ...

Read moreDetails
Page 93 of 158 1 92 93 94 158
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist