Tag: srilanka news

கொக்குத்தொடுவாயில் இளைஞர் ஒருவர் வெட்டிக்கொலை!

கொக்குத்தொடுவாய் களப்பு கடற்கரையில் தொழிலுக்காகச் சென்ற இளைஞன் ஒருவர், அடையாளம் தெரியாத நபர்களால் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் நேற்று (08) அதிகாலை நிகழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கொக்குத்தொடுவாய் ...

Read moreDetails

வேன் ஒன்றுடன் ரயில் மோதி விபத்து ! பெண் ஒருவர் படுகாயம்!

அளுத்கம பகுதியில் உள்ள ரயில் கடவையில், சிறிய ரக வேன் ஒன்று ரயிலுடன் மோதி விபத்துக்குள்ளானதில் பெண் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். குறித்த விபத்து இன்று (09 ) ...

Read moreDetails

இராணுவ முகாமிற்கு அழைக்கப்பட்ட இளைஞர்கள் மீது தாக்குதல்! ஒருவர் மாயம்!

முத்தையன்கட்டுகுளம் இடதுகரை இராணுவ முகாமிலுள்ள இராணுவத்தினரால் இராணுவ முகாமிற்கு அழைக்கப்பட்ட ஐந்து இளைஞர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் ஒருவர் காணாமல் போயுள்ளார். குறித்த சம்பவம் நேற்றையதினம் இடம்பெற்றுள்ளதுடன் ...

Read moreDetails

நுவரெலியாவில் மண்ணுக்குள் புதைந்து போன ஐவர் காயங்களுடன் மீட்பு!

நுவரெலியா மாவட்டத்தில் மண்மேடு சரிந்து விழுந்ததில் 6 பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மஸ்கெலியா சாமிமலை வீதியில் உள்ள பனியன் பாலத்திற்கு அருகில் நேற்று (05) ...

Read moreDetails

மஹிந்தானந்த அளுத்கமகே, நளின் பெர்னாண்டோ ஆகியோர் வழக்கில் ஆவணங்களை சமர்ப்பிக்க உத்தரவு!

சிறைத்தண்டனை அனுபவித்து வரும் மஹிந்தானந்த அளுத்கமகே மற்றும் நளின் பெர்னாண்டோ ஆகியோருக்கு எதிரான வழக்கில் ஆவணங்களை அழைக்குமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மஹிந்தானந்த அளுத்கமகே மற்றும் ...

Read moreDetails

கோபா குழுவின் தலைவர் பதவியிலிருந்து அரவிந்த செனரத் ராஜினாமா!

நாடாளுமன்ற உறுப்பினர் அரவிந்த செனரத் அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவின் தலைவர் பதவியில் இருந்து ராஜினாமா செய்துள்ளார். நாடாளுமன்றத்தில் (06) இன்று விசேட உரை ஒன்றை ஆற்றிய ...

Read moreDetails

வாழைச்சேனை பகுதியில் ஹரோயின் போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்ட பெண் ஒருவர் கைது!

வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள பிறைந்துறைச்சேனை பகுதியில் போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பெண் வியாபாரி ஒருவர் வாழைச்சேனை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். போதைப்பொருள் வியாபாரி ஒருவரின் வீடு ...

Read moreDetails

செம்மணியில் மீட்கப்பட்ட சான்று பொருட்கள் காட்சிப்படுத்தல் – நீண்ட நாள் எதிர்பார்த்த ஒரு நடவடிக்கை!

செம்மணி மற்றும் கொக்குத்தொடுவாய் புதைகுழி தளங்களில் இருந்து மீட்கப்பட்ட தனிப்பட்ட உடைமைகளை அடையாளம் காண்பதில் பொதுமக்களின் உதவியை நாடும் குறித்த தீர்மானமானது இலங்கையின் உண்மை, நீதி மற்றும் ...

Read moreDetails

எல்லை தாண்டிய மீன்பிடியில் ஈடுபட்ட நால்வர் கைது!

நெடுந்தீவு கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன் பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் , நான்கு இந்திய மீனவர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். நெடுந்தீவு கடற்பரப்பில் நேற்று இரவு(05) கடற்படையினர் ...

Read moreDetails

செம்மணியில் மீட்கப்பட்ட சான்று பொருட்களை மக்கள் பார்ப்பதற்கான சந்தர்ப்பம் நிறைவடைந்தது!

செம்மணி மனித புதைகுழிகளில் இருந்து மீட்கப்பட்ட சான்று பொருட்களை சுமார் 200 பேர் வரையில் பார்வையிட்டருந்தனர். புதைகுழிகளில் இருந்து மீட்கப்பட்ட சான்று பொருட்கள் இன்றைய தினம் மதியம் ...

Read moreDetails
Page 99 of 159 1 98 99 100 159
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist