இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
களனி ஆற்றின் நீர்மட்டம் மேலும் அதிகரித்துள்ளமையினால், அம்பத்தலை வெள்ளக் கட்டுப்பாட்டு அணை பெருக்கெடுத்து வருவதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. இலங்கை காணி அபிவிருத்தி கூட்டுத்தாபனத்தின் ...
Read moreDetailsடித்வா" புயலானது நேற்று இரவு 11.30 மணியளவில் யாழ்ப்பாணத்திலிருந்து வடக்கே சுமார் 130 கி.மீ தொலைவில் மையங்கொண்டிருந்தது. இந்தத் தொகுதியானது வடக்கு திசையில் நகர்ந்து, அடுத்த 24 ...
Read moreDetailsஇலங்கை, பாகிஸ்தான் மற்றும் சிம்பாப்வே அணிகள் பங்கேற்ற T20 முக்கோணத் தொடரின் இறுதிப் போட்டியில், பாகிஸ்தான் அணி இலங்கை அணியை 6 விக்கெட்டுகளால் வீழ்த்தி சாம்பியன் கிண்ணத்தைக் ...
Read moreDetailsநாட்டில் நிலவும் அனர்த்த நிலைமையால் பாதிக்கப்பட்டுள்ள பெண்கள் மற்றும் சிறுவர்கள் தொடர்பான தகவல்களை வழங்குவதற்கும், அவர்களுக்குத் தேவையான அவசர உதவிகளைப் பெற்றுக்கொடுப்பதற்கும் இரண்டு விசேட கட்டணமில்லா தொலைபேசி ...
Read moreDetailsமன்னார் மாவட்டத்தில் உள்ள கட்டுக்கரை குளத்தின் வான் பகுதி சேதமடையும் ஆபத்து உருவாகியுள்ளதையடுத்து, அருகிலுள்ள தாழ்நிலப் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு அவசர எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என மன்னார் ...
Read moreDetailsஇலங்கையின் தலைசிறந்த பாடகர் நவகம்புர கணேஷ் இறைவனடி சேர்ந்துள்ளார். இவர் கானா பாடல்களைப் பாடி பிரபல்யமடைந்தவர் என்பதுடன் இவர் பாடிய பாடல்களில் "மட்டக்குளியில் கட்ட கவுண் உடுத்தி" ...
Read moreDetailsஇந்திய விமானப்படைக்குச் சொந்தமான இராணுவ விமானம் ஒன்று 12 தொன் நிறையுடைய நிவாரண பொருட்களுடன் கொழும்பு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்திறங்கியுள்ளது. ஒன்பது தொன் நிறையுடைய நிவாரணப் ...
Read moreDetailsராஜாங்கனை கிரிபாவ பகுதியில் வெள்ளத்தில் சிக்கிய 33 பேரை விமானப்படையினர் மீட்டுள்ளதுடன் புத்தளம் மற்றும் அநுராதபுரம் வீதியில் உள்ள கலா ஓயாவை அண்மித்த பகுதியில் பேருந்தில் சிக்கிய ...
Read moreDetailsமன்னார் - யாழ்ப்பாணம் வரை செல்லும் வீதி முற்றாக வெள்ளத்தில் மூழ்கியுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது. இன்னிலையில் பயணங்களை தவிர்க்குமாறு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் கோரிக்கை விடுத்துள்ளது. ...
Read moreDetailsகடந்த 24 மணி நேரத்தில் நாட்டின் அதிகபட்ச மழைவீழ்ச்சி கண்டி மாவட்டத்தில் பதிவாகியுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது. அதன்படி கண்டி, நில்லம்ப பகுதியில் நேற்று 431 ...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.