Tag: today news

மின்சார சட்டமூலத்திற்கு எதிரான மனுக்கள் மீதான விசாரணை எதிர்வரும் 11 ஆம் திகதி!

அரசாங்கத்தால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட மின்சார சட்டமூலத்தின் சில பிரிவுகள் அரசியலமைப்பிற்கு முரணானவை எனத் தீர்ப்பளிக்கக் கோரி, உயர் நீதிமன்றத்தில் ஏழு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. குறித்த மனுக்களை ...

Read moreDetails

பெண்கள் சுகாதாரப் பராமரிப்பு நிலையத்தை நேரில் சென்று பார்வையிட்டார் வடக்கு மாகாண ஆளுநர்!

நெதர்லாந்து அரசாங்கத்தின் நிதியுதவியுடன் அமைக்கப்பட்ட கிளிநொச்சி மாவட்ட மருத்துவமனையிலுள்ள பெண்கள் சுகாதாரப் பராமரிப்பு நிலையத்தை வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் இன்று (06) நேரில் சென்று ...

Read moreDetails

தென்கொரிய புதிய ஜனாதிபதி வடகொரியாவுடன் அமைதி பேச்சுவார்த்தைக்கு அழைப்பு!

தென்கொரியாவில் ஜனாதிபதியாக செயல்பட்ட யூன் சுக் இயோல் (Yoon Suk Yeol) கடந்த ஆண்டு டிசம்பரில் ராணுவ அவசர நிலை அறிவித்தார். இதையடுத்து அவர் பதவி நீக்கம் ...

Read moreDetails

பகிடிவதையால் உயிரை மாய்த்துக்கொள்ள முயன்ற மாணவி!

குளியாப்பிட்டி தொழில்நுட்பக் கல்லூரியில் முதலாம் ஆண்டில் கல்வி கற்கும் மாணவி ஒருவர் ஆற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் தொடர்பாக நான்கு மாணவர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். ...

Read moreDetails

இலங்கை – ஜேர்மன் தொழிற்பயிற்சி நிறுவனம் குறித்து நாடாளுமன்றத்தில் கவனம்!

கிளிநொச்சி மாவட்டத்தில் அமைந்துள்ள இலங்கை - ஜேர்மன் தொழிற்பயிற்சி நிறுவனத்தின் தற்போதைய நிலை குறித்து   இன்று(03)  நாடாளுமன்றத்தில் கருத்து தெரிவிக்கப்பட்டது. இதன்படி, குறித்த தொழிற்பயிற்சி நிறுவனத்தில் ...

Read moreDetails

தமிழகத்தில் ஊட்டச்சத்து குறைபாடு அதிகரித்துள்ளதாக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவிப்பு!

இந்தியாவின்  தமிழகத்தில் ஊட்டச்சத்து குறைபாடு அதிகரித்துள்ளதாக தமிழக  ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார். சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் உரையாற்றுகையில் அவர் இதனை குறிப்பிட்டார். இதேவேளை பிரதமர் ...

Read moreDetails

விசாரணைக்காக நியமிக்கப்பட்ட குழுவில் முன்னிலையாகும் தேசபந்து தென்னகோன்!

அதிகார துஷ்பிரயோகம் தொடர்பில் விசாரணைக்காக நியமிக்கப்பட்ட குழுவில் இன்று (03) மீண்டும் தேஷபந்து தென்னக்கோன் முன்னிலையாகியுள்ளார். பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனின் தவறான நடத்தை மற்றும் ...

Read moreDetails

உலக சுற்றாடல் தினத்தினை முன்னிட்டு யாழில் சிரமதானப்பணி முன்னெடுப்பு!

2025ஆம் ஆண்டு உலக சுற்றாடல் தினத்தினை முன்னிட்டு பிளாஸ்டிக் மூலம் ஏற்படும் மாசை இல்லாது ஒழிப்போம் எனும் தொனிப்பொருளுக்கு அமைவாக சுற்றாடல் வாரமானது கடந்த 30 ஆம் ...

Read moreDetails

சுன்னாகம் பகுதியில் பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடைய 20பேர் கைது!

சுன்னாகம் பொலிசாரின் விசேட நடவடிக்கையில் 20 பேர் நேற்றைய தினம் (02) கைது செய்யப்பட்டுள்ளனர். சுன்னாக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் தலைமையில் பொலிஸார் மேற்கொண்ட விசேட நடவடிக்கையில் ...

Read moreDetails

இந்தியாவில் இருந்து நாடு திரும்பினார் அனுதி குணசேகர!

இந்தியாவில் நடைபெற்ற 72வது உலக அழகி போட்டியில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்திய அனுதி குணசேகர இன்று (020 நாடு திரும்பியுள்ளார். கடந்த மே 31 ஆம் திகதி இந்தியாவின் ...

Read moreDetails
Page 2 of 13 1 2 3 13
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist