Tag: today news

கொழும்பு – யாழ்ப்பாண விமான சேவை ஆரம்பம்!

கொழும்பு - யாழ்ப்பாண விமான சேவை இன்றைய தினம் (02) பரீட்ச்சார்த்த சேவையாக நடைபெற்றது. டேவிட் பிரிஸ் ஏவியேஷன் நிறுவனமானது இலங்கை சிவில் விமான போக்குவரத்து அதிகார ...

Read moreDetails

பீடி இலைகளுடன் ஒருவர் கைது!

நீர்கொழும்பு மாவட்டத்தில் துங்கல்பிட்டிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிட்டிபன பிரதேசத்தில் பீடி இலைகளுடன் சந்தேக நபர் ஒருவர் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் நேற்று  (01) மாலை கைதுசெய்யப்பட்டுள்ளார். பொலிஸ் ...

Read moreDetails

கொழும்பு நீதவான் நீதிமன்ற அறிவித்தலுக்கு இடைக்கால தடை உத்தரவு!

சட்டத்தரணி ஒருவரை வாக்குமூலம் வழங்குவதற்காக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு விடுக்கப்பட்ட அறிவித்தல் தொடர்பில் சமர்ப்பணங்களை முன்வைப்பதற்காக நாளை (03) இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு ...

Read moreDetails

சட்டவிரோத அகழ்வு நடவடிக்கைகளில் ஈடுபட்ட மூவர் கைது!

பழங்காலப் பொருட்களை பெறும் நோக்கில் சட்டவிரோதமாக அகழ்வு நடவடிக்கைகளில் ஈடுபட்ட சந்தேகநபர்கள் மூவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். பொத்துவில் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட லாஹூகல, கொடவெஹெர வனப் பகுதியில் ...

Read moreDetails

கனடாவில் காட்டுத் தீ காரணமாக 25,000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வெளியேற்றம்!

கனடாவில் நேற்றையதினம்(01)   ஏற்பட்ட காட்டுத்தீப்பரவலினால் அமெரிக்காவின் சில மாநிலங்களில் காற்றின் தரம் மோசமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இதன் காரணமாக  3மாகாணங்களில் உள்ள 25,000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வெளியேற்றப்பட்டுள்ளதாக சர்வதேச ...

Read moreDetails

தேசிய வரி வாரம் நாளை ஆரம்பம்!

தேசிய வரி வாரம் நாளை (02) முதல் ஆரம்பமாகிறது. இதன் தொடக்க விழா நாளை காலை (02) ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற ...

Read moreDetails

இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள அவுஸ்திரேலிய பாதுகாப்பு அமைச்சர்!

அவுஸ்திரேலிய துணைப் பிரதமரும் பாதுகாப்பு அமைச்சருமான ரிச்சர்ட் மார்லஸ், எதிர்வரும் 03ஆம் திகதி இலங்கைக்கு  உத்தியோகப்பூர்வ விஜயம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளார். இந்த விஜயத்தின் போது ஜனாதிபதி அநுரகுமார ...

Read moreDetails

காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரத்தில் உரியநீதி வேண்டும்! ரவிகரன் வலியுறுத்தல்!

காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரத்தில் முன்னைய இனவாத அரசுகள் செயற்பட்டதைப்போல தற்போதைய அரசும் செயற்படாது, காணாமல் ஆக்கப்பட்டோரது உறவுகளுக்கு உரிய நீதியை வழங்க புதிய அரசு முன்வர வேண்டுமென ...

Read moreDetails

சீரற்ற வானிலை காரணமாக 10,270 பேர் பாதிப்பு!

நிலவும் சீரற்ற வானிலை காரணமாக 14 மாவட்டங்களைச் சேர்ந்த 140 பிரதேச செயலகப் பிரிவுகளில் 2,757 குடும்பங்களைச் சேர்ந்த 10,270 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய ...

Read moreDetails

தமிழீழ வைப்பகத்தில் அடைவு வைத்த நகைகளை திருப்பி தருமாறு பெண் ஒருவர் கோரிக்கை!

தமிழீழ வைப்பகத்தில் நகைகளை அடைவு வைத்தவர்கள் அதற்கான ஆவணங்களை சமர்ப்பிக்கும் போது , உரிய நகைகளை தம்மிடம் வழங்க வேண்டும் என நகைகளை அடகு வைத்த வாடிக்கையாளர் ...

Read moreDetails
Page 3 of 13 1 2 3 4 13
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist