Tag: tsunami

இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

இந்தோனேசியாவின் மேற்கு ஆச்சே (Aceh) மாகாணத்தில் செவ்வாய்க்கிழமை (08) அதிகாலை 5.9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால், கடலில் சுனாமி அலைகள் எதுவும் எழவில்லை என்று ...

Read moreDetails

கரீபியன் தீவுகளுக்கு சுனாமி எச்சரிக்கை!

கரீபியன் கடலில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது என அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது இது ரிக்டர் அளவுகோலில் 7.6 ஆக நிலநடுக்கம் பதிவாகியுள்ளது இதையடுத்து ...

Read moreDetails

வட்டுவாகல் கடற்படை தளத்தில் சுனாமி ஒத்திகை ஒலி! அனர்த்த முகாமைத்துவ பிரிவு அறிவிப்பு!

முல்லைத்தீவு கடற்கரையில் சுனாமி எச்சரிக்கை ஒலி எழுப்பியுள்ளதாக மக்கள் பீதியடைந்த சம்பவம் ஒன்று இன்றைய தினம் இடம்பெற்றுள்ளது. முல்லைத்தீவு பகுதியில் கடற்கரையை அண்மித்த பகுதிகளில் சுனாமி எச்சரிக்கை ...

Read moreDetails

ஜப்பானில் சுனாமி எச்சரிக்கை!

ஜப்பானின் தெற்கு தீவு பகுதியில் உள்ள கியூஷு பகுதியில் அடுத்தடுத்து இருமுறை பாரிய நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கமானது முதலில் 6.9 ரிக்டர் அளவிலும், அதன்பிறகு 7.1 ...

Read moreDetails

பிலிப்பைன்ஸில் சுனாமி எச்சரிக்கை!

பிலிப்பைன்ஸில் பதிவாகியுள்ள சக்திவாய்ந்த நிலநடுக்கத்தை அடுத்து அங்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. உள்ளூர் நேரப்படி காலை 10.13 மணிக்கு நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாகவும், இந்த நிலநடுக்கம் 7.1 ரிக்டர் ...

Read moreDetails

சுனாமியால் உயிரிழந்தவர்களுக்காக துஆ பிரார்த்தனை!

சுனாமியால் உயிரிழந்த பொதுமக்களுக்காக மாளிகைக்காடு ஜும்மா பள்ளிவாசலில் துஆ பிரார்த்தனை முன்னெடுக்கப்பட்டது. சுனாமி பேரலையில் உயிரிழந்த மக்களுக்காக மாளிகைக்காடு அந்நூர் ஜும்மா பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபையினர் 19 ...

Read moreDetails

சுனாமி பேரலை அனர்த்தம் இடம்பெற்று 19 வருடங்கள்!

சுனாமி பேரலை அனர்த்தம் இடம்பெற்று இடம்பெற்று இன்றுடன் (செவ்வாய்கிழமை)  19 வருடங்கள் பூர்த்தியாகின்றன. இதனை முன்னிட்டு நாட்டின் பல பாகங்களிலும் நினைவு தின நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன ...

Read moreDetails

நேபாளத்தில் நிலநடுக்கம்-இலங்கைக்கு சுனாமி அச்சுறுத்தலா?

நேபாளத்தில் 6.2 மற்றும் 4.6 ரிக்டர் அளவில் இரண்டு நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் (NCS) தெரிவித்துள்ளது. குறித்த நிலநடுக்கம் இந்தியாவின் பெரும் பகுதிகளில் ...

Read moreDetails

கரையை விட்டு வெளியேறுங்கள் அமெரிக்கா, ஜப்பான் எச்சரிக்கை

தெற்கு பசுபிக் கடலில் பதிவான பாரிய எரிமலை வெடிப்பு சம்பவத்தை அடுத்து உருவான சுனாமி பேரலையை அடுத்து பசுபிக் கரையோரங்களில் உள்ள மக்களை அங்கிருந்து வெளியேறுமாறு அமெரிக்காவும் ...

Read moreDetails
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist